தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
3 posters
Page 1 of 1
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம்
Share
ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலமுருகன். அப்படி பிரம்மா சிறைபட்ட தலம் ஆண்டார்குப்பம்.சிவபெருமான் வேண்டுகோளுக்கிணங்கி முருகர் பிரம்மனை விடுவிக்கிறார்.விடுதலையான பிரம்மனுக்கு சிருஷ்டி கை கூடவில்லை.
தந்தையின் கவலையறிந்து நாரதர் கை கொடுக்கமுன் வந்தார்.
ஐயனே,முழுமுதல் கடவுளான கணபதியை மறந்ததால் வந்த வினை இது.ஆகையால் தாங்கள் சிறைபட்ட இடத்திற்கு தென்மேற்கே நெல்லிவனம் எனுமிடத்தில் கணபதியை குறித்து தவம் இயற்றுங்கள் காரியம் கைகூடும் என்றார். பிரம்மன் நெல்லி வனம் வந்து 12 ஆண்டுகள் கணபதியை தியானித்து தவம் புரிந்தார். கணபதியும் தவத்திற்கு மெச்சி பிரம்மனுக்கு காட்சி தந்து தடை நீக்கி வரம் தந்து அருளினார்.
பிரம்மனின் காரியம் கை கூடியது போல இங்கு வரும் பக்தர்களின் காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை,வேலைவாய்ப்பு ,புத்திரப்பேறு ,கல்வித்தடைகள் அகன்று வாழ்வில் வளம் பெறுகும்.
16 சுற்று பிரதட்சணம் சிதறு காய் விடல் போன்ற எளிய பிரார்த்தனைகள் மூலம் நம் கோரிக்கைகள் முன் நிறுத்தபடுகின்றன.
வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கும்மிடி பூண்டி பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி பஞ்செட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் 3 கி.மி தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதி இல்லை. ஜணப்பன் சத்திரம் கூட்டு ச்சாலையிலிருந்து ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100 . பஸ் ரூட் 58சி,558சி,132,133,112ஏ,113,90,533ஆன்மீகம்
Share
ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலமுருகன். அப்படி பிரம்மா சிறைபட்ட தலம் ஆண்டார்குப்பம்.சிவபெருமான் வேண்டுகோளுக்கிணங்கி முருகர் பிரம்மனை விடுவிக்கிறார்.விடுதலையான பிரம்மனுக்கு சிருஷ்டி கை கூடவில்லை.
தந்தையின் கவலையறிந்து நாரதர் கை கொடுக்கமுன் வந்தார்.
ஐயனே,முழுமுதல் கடவுளான கணபதியை மறந்ததால் வந்த வினை இது.ஆகையால் தாங்கள் சிறைபட்ட இடத்திற்கு தென்மேற்கே நெல்லிவனம் எனுமிடத்தில் கணபதியை குறித்து தவம் இயற்றுங்கள் காரியம் கைகூடும் என்றார். பிரம்மன் நெல்லி வனம் வந்து 12 ஆண்டுகள் கணபதியை தியானித்து தவம் புரிந்தார். கணபதியும் தவத்திற்கு மெச்சி பிரம்மனுக்கு காட்சி தந்து தடை நீக்கி வரம் தந்து அருளினார்.
பிரம்மனின் காரியம் கை கூடியது போல இங்கு வரும் பக்தர்களின் காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை,வேலைவாய்ப்பு ,புத்திரப்பேறு ,கல்வித்தடைகள் அகன்று வாழ்வில் வளம் பெறுகும்.
16 சுற்று பிரதட்சணம் சிதறு காய் விடல் போன்ற எளிய பிரார்த்தனைகள் மூலம் நம் கோரிக்கைகள் முன் நிறுத்தபடுகின்றன.
வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கும்மிடி பூண்டி பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி பஞ்செட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து மேற்கே செல்லும் சாலையில் 3 கி.மி தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதி இல்லை. ஜணப்பன் சத்திரம் கூட்டு ச்சாலையிலிருந்து ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100 . பஸ் ரூட் 58சி,558சி,132,133,112ஏ,113,90,533ஆன்மீகம்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
-
இங்குள்ள வாலீசுவரரையும் ஆனந்தவல்லியையும்
வழிபட ராகு கேது சர்ப்ப தோடங்கள் அகலும்.
முருகனுக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள
திருமாலுக்குத் தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார்
மருமகள் பிரச்சனை விலகும்.
உமையொருபாக கோலத்தில் உள்ள சண்டேசுவரரை
வழிபடத் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
எங்கள் ஊர் கோயிலை பற்றிய மேலும் சில செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு இராம நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி! வரும் ஞாயிறு அன்று 7-8-11 கோயிலில் திரு ஆடலரசன் தலைமையில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோவில் நத்தம் கிராமம் Share
-
-
-
வினாயகர் ஓங்கார சொரூபமானவர்.
அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது.
வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு
ஒப்பாகும்
-
எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தியும்
சகல சௌபாக்கியங்களும் பெற அருள்மிகு காரிய சித்தி கணபதியை
வழிபடுவோம்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» அந்த திருக்கோவில்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» அந்த திருக்கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum