தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
2012ல் உலகத்தின் முடிவா?
4 posters
Page 1 of 1
2012ல் உலகத்தின் முடிவா?

வானவியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி தற்போது நடக்கும் ஆண்டிலிருந்து
சிவப்பு அரக்கன் (சூரியன்) விரிவடைந்துவருகிறது. உலகம் சுற்றுச் சுழற்சியை
விட அதிகமாகும்போது உலகை விழுங்கிவிடும்.
உலகம் தப்பிப் பிழைத்தாலும் சுருங் சூரியன் வெள்ளையான சிறு பந்தாகிவிடும் (Dwarf) கதிர் வட்டத்தைச் சூடு பண்ண முடியாது.
வானவியல் நிபுணர்களான மாயன்ஸ் (Mayans) 21, டிசம்பர் 2012 அன்று உலகம்
அழியும் என்று கணக்கிடுகிறார்கள். கதிரவன் நிபுணர்கள் சூரியன் கதிர்வீச்சு
சக்தி 2012 ஆம் ஆண்டு புயலாக மாறும் திறன் கொண்டது. இந்து வேதங்களிலும்
பைபிள் தத்துவத்திலும் முடிவு விரைவில் வருமென உரைக்கிறது.
மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலை பெரிய உராய்வு (BigBang) ஏற்பட்டு, ஐஸ்
காலம் (Ice Age) ஏற்படும் என்கிறது. அழுத்தம் கொடுக்கும் மாற்றமிது. பௌதிக
விஞ்ஞானிகள் உலகில் பெரிய மாற்றம் நேரும் காலம் வருகிறது என்கிறார்கள்.
வடதுருவம் தென்துருவம் இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்து காந்த சக்தி (Magnetic Field) தடுமாறும்.
காரணம் - 1 - மாயன் காலண்டர்
வானவியல் நிபுணர்கள் உலகம் 21 டிசம்பர் 2012ல் அழியும் என்று அறுதியிட்டுக்
கூறுகிறார்கள். அது சந்திர வட்டம் (Lunar cycles) முடியும் சமயமாகும்.
காரணம் - 2 - சூரியப் புயல்
சூரியனை ஆராயும் நிபுணர்கள் சூரியனின் சக்தி இயற்கைக்குக் கட்டுப்பட்டது.
சமீபத்திய சூரிய புயல்கள் பூமியை வேகத்துடன் தாக்குகின்றன. அதனால்
வெளியாகும் சக்தி (Radiation) சாட்டிலைட்டுகளை அழித்து, உலகின் சக்தி
கேந்திரங்களை (Power Grids) நாசமாக்குகிறது.
காரணம் - 3 - மதவாதிகள் நம்பிக்கை
விஞ்ஙானிகளைத் தவிர மதவாதிகள், பைபிளின் கூற்று என்று கூறுகிறார்கள்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) 2012ல்
நடக்கும் என்கிறார்கள்.
ஐ-சிங் (I-ching) சைனாவின் புத்தமதமும் மாற்றம் நிகழும் நேரம் என்கிறார்கள்.
காரணம் - 4 - எரிமலை
அமெரிக்காவின் மஞ்சள் கல் (Yellow Stone) வெப்ப ஊற்றுகளுக்குப் பெயர்
போனவை. ஒவ்வொரு 6.50.000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் திறன் கொண்டது. அது
பொங்கி வரும் வெளி முழுதும் சாம்பலால் நிறையும். சூரியனை மறைக்கும்.
பூமியின் பனி உறையும் நிலைக்குக் கொண்டு செல்லும். விஞ்ஞானிகளின்
கணக்குப்படி அது நிகழ்வது 2012ஆம் ஆண்டு என்கிறார்கள்.
காரணம் - 5 - பயங்கர விபத்து
பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித ஆய்வின்படி பூமிக்குப் பெரிய பயங்கர
விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது. இறுதி நேரம் நெருங்கிவிட்டது.
காரணம் - 6 - துருவத்தின் காந்த சக்தி
பூமியைச் சுற்றி காந்த அலைகள் அதிர்வால் சூரியன் கதிர் சக்தி நம்மைத்
தாக்குவதில்லை. 750000 ஆண்டுகளுக்கு ஒருமுறை துருவத்தின் காந்த சக்திகள்
இடமாற்றம் செய்து கொள்ளும். 30000 ஆண்டுகள் தள்ளிப்போய்விட்டது. துருவங்கள்
20 முதல் 30 கிமீ வரை நகர்ந்து போகிறது என்று பௌதிகர்கள் கூறுகிறார்கள்.
துருவங்கள் இடம் மாறும்போது காந்த அதிர்வுகள் தடுமாறி நின்று விடும்.
விளைவு அதி ஊதா சக்தி தாக்கி எதையும் எரிக்க முடியும். இன்னமும் சந்தேகம்
உள்ளவர்கள் எரிந்து போகலாம். அல்லது உறைந்து போகலாம்.
தாமல் கண்ணன்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
கதைகள் ,கட்டுரைகள்,சொல்லட்டும் .பார்க்கலாம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: 2012ல் உலகத்தின் முடிவா?






Last edited by ம. ரமேஷ் on Wed Aug 03, 2011 2:02 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
ம. ரமேஷ் wrote:![]()
![]()
எனக்கு வயசு முப்பதுதான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும் போல... எப்படியும் இருக்கட்டும் வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
![]()
![]()
![]()
வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» 2012ல் லினக்ஸ் பயன்பாடு
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|