தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
+43
yarlpavanan
anand0404
sarunjeevan
tamizhmuhil
வ.வனிதா
லெட்சுமி
தமிழன்
brightbharathi
யுவாதமிழ்
சக்தி
vinitha
kanagamani
natpanimantram
கவி மணியான்
prlakshmi
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
puthiyaulakam
ARR
ஆதித்தன்
தங்கை கலை
அப்துல்லாஹ்
தோழி பிரஷா
ஆளுங்க
prakashin
kowsy2010
manal4525
dharshi
manjubashini
பட்டாம்பூச்சி
radhekrishna
கவிக்காதலன்
tthendral
நிலாமதி
கலைவேந்தன்
கலைநிலா
அரசன்
thaliranna
சரவணன்
மதுரைஅருண்
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
அ.இராஜ்திலக்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
47 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
First topic message reminder :
உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:
"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"
ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!போட்டியின் விவரங்கள்:
1. கவிதைப் போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்
2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்
3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்
4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்
5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்
6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க
7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க
8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...
9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...
10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்
2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்
3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்
4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்
5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்
6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க
7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க
8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...
9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...
10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.
போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...
தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:
1. கவிதைப் போட்டி தலைப்புகள்
அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு
2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு
3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?
4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்
5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்
6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...
7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..
9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.
போட்டி நிபந்தனைகள்:
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...
தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:
1. கவிதைப் போட்டி தலைப்புகள்
அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு
2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு
3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?
4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்
5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்
6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...
7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..
9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.
போட்டி நிபந்தனைகள்:
- நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
- படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
- மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
- தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
- தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
- படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
- எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
- படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். - படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
- படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
- போட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 19, 2012 11:51 am; edited 6 times in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
பதில் சொல்லும் தலைவரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
dharshi wrote:படைப்புக்களுக்கான தலைப்புக்கள் இதுதானா இந்த தலைப்பில் தான் பதிவுகளை எழுதவேண்டுமா? இல்லை எங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதலாமா?
ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதலாம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
எதேனும் ஒரு தலைப்பில் எழுதினால் எப்படி தெரிவு செய்வது?
ஒரு தலைப்பை கொடுத்து அதற்க்கு எல்லோரும் எழுதினால் தானே ஒப்பிட்டு எது சிறந்தது என்று சொல்லமுடியும்..
உதாரணமா கவிதையை எடுத்துக் கொள்வோம்..
ஒருவர் தாயை பற்றி எழுதுவார், ஒருவர் கடவுளை பற்றி எழுதுவார், ஒருவர் காதலை, இன்னும் ஒருவர் இயற்கை அழகை, இன்னும் ஒருவர் நட்பை இப்படி எழுதினால் எப்படி தெரிவு செய்வது..
ஒரு தலைப்பை கொடுத்து அதற்க்கு எல்லோரும் எழுதினால் தானே ஒப்பிட்டு எது சிறந்தது என்று சொல்லமுடியும்..
உதாரணமா கவிதையை எடுத்துக் கொள்வோம்..
ஒருவர் தாயை பற்றி எழுதுவார், ஒருவர் கடவுளை பற்றி எழுதுவார், ஒருவர் காதலை, இன்னும் ஒருவர் இயற்கை அழகை, இன்னும் ஒருவர் நட்பை இப்படி எழுதினால் எப்படி தெரிவு செய்வது..
dharshi- புதிய மொட்டு
- Posts : 14
Points : 24
Join date : 15/09/2011
Location : இலங்கை
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
dharshi wrote:எதேனும் ஒரு தலைப்பில் எழுதினால் எப்படி தெரிவு செய்வது?
ஒரு தலைப்பை கொடுத்து அதற்க்கு எல்லோரும் எழுதினால் தானே ஒப்பிட்டு எது சிறந்தது என்று சொல்லமுடியும்..
உதாரணமா கவிதையை எடுத்துக் கொள்வோம்..
ஒருவர் தாயை பற்றி எழுதுவார், ஒருவர் கடவுளை பற்றி எழுதுவார், ஒருவர் காதலை, இன்னும் ஒருவர் இயற்கை அழகை, இன்னும் ஒருவர் நட்பை இப்படி எழுதினால் எப்படி தெரிவு செய்வது..
இது ஒரு நல்ல கேள்வி ..
நமது நிர்வாக குழுவினர் சிந்திது முடிவு எடுக்கவேண்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
dharshi wrote:எதேனும் ஒரு தலைப்பில் எழுதினால் எப்படி தெரிவு செய்வது?
ஒரு தலைப்பை கொடுத்து அதற்க்கு எல்லோரும் எழுதினால் தானே ஒப்பிட்டு எது சிறந்தது என்று சொல்லமுடியும்..
உதாரணமா கவிதையை எடுத்துக் கொள்வோம்..
ஒருவர் தாயை பற்றி எழுதுவார், ஒருவர் கடவுளை பற்றி எழுதுவார், ஒருவர் காதலை, இன்னும் ஒருவர் இயற்கை அழகை, இன்னும் ஒருவர் நட்பை இப்படி எழுதினால் எப்படி தெரிவு செய்வது..
அவரவர் விருப்பத்திற்கேற்ப படைப்புகள் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று தான் ஏதேனும் ஒரு தலைப்பில் படைப்புகள் அனுப்பலாம் என்று கொடுத்தது
ஆனால் அதிலும் இப்படி ஒரு விடயம் இருப்பதால்
இன்னும் இதில் ஏதேனும் கருத்துகள் வருகிறதா என்று பார்த்து நிர்வாகம் முடிவெடுக்கும்
உறவுகளே உங்களின் கருத்துக்களையும் பதியவிடுங்கள்...
கருத்துக்களை ஆலோசித்து நமது தமிழ்த்தோட்டம் நிர்வாகம் முடிவெடுக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
தோட்டத்து மலர்கள் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துக்கள்! அட நானும் ரெடியோ ரெடிப்ப
manal4525- புதிய மொட்டு
- Posts : 32
Points : 48
Join date : 26/07/2011
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
வாங்க வாங்கmanal4525 wrote:தோட்டத்து மலர்கள் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துக்கள்! அட நானும் ரெடியோ ரெடிப்ப
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ஓ.கே . வந்துடேன். ஆனால் எதுவுமே முழுசாத் தெரியாது. ஆனால் போட்டிக்குத் தயார். என்ன ஒட்டக்கூத்தர் போல் யாரும் பிழை என்றால் காதைக் கடிக்க மாட்டார்கள் தானே .
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
மொக்கை போட போட்டி அறிவிக்கப்படலியே
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 42
Location : மதுரை
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
kowsy2010 wrote:ஓ.கே . வந்துடேன். ஆனால் எதுவுமே முழுசாத் தெரியாது. ஆனால் போட்டிக்குத் தயார். என்ன ஒட்டக்கூத்தர் போல் யாரும் பிழை என்றால் காதைக் கடிக்க மாட்டார்கள் தானே .
அது முடிவில் தான் தெரியும்ங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி ஐம்பது பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம்.
முரண்பாடு இருப்பதாய் தெரிகிறது...! கவனிக்கவும்...!!நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
மகிழ்ச்சி....
நான் நேற்று இணைந்த குழந்தை...
எனவே, இரன்டு பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன்!!
முடிந்தால் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்!!
நான் நேற்று இணைந்த குழந்தை...
எனவே, இரன்டு பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன்!!
முடிந்தால் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
கவிக்காதலன் wrote:உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி ஐம்பது பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம்.முரண்பாடு இருப்பதாய் தெரிகிறது...! கவனிக்கவும்...!!நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
புதிய உறுப்பினர்களுக்கு வழி
ஏற்படுத்தித் தரும் நோக்கில் செய்த மாற்றங்களுக்கிடையே சிறு பிழைகள்
நேர்ந்துவிட்டன. அப்பிழைகள் திருத்தப் பட்டுள்ளது. சுட்டிக் காட்டியமைக்கு
நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ஆளுங்க wrote:மகிழ்ச்சி....
நான் நேற்று இணைந்த குழந்தை...
எனவே, இரன்டு பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன்!!
முடிந்தால் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்!!
பத்து பதிவுகள் எழுதினாலே போதும் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதியே
போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பியுங்க நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
பத்து பதிவுகள் எழுதினாலே போதும் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதியே
- வரவேற்கத் தக்கதே... புதிதாக தோட்டத்தில் நுழையும் எந்த ஒரு தேனியும் 10 நிமிடத்திற்குள்ளாகப் 10 பதிவுகள் இடுவது சாத்தியமே என்பதால் இதை தோட்டத்து மலர்களும் வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தோட்டத்தில் அனைத்து வகையான போட்டிகள் ஒரு போட்டிக்கு ஏதேனும் ஒரு தலைப்பிலேயே அமைய வேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுப்பதில் சரியான முடிவு எடுக்க முடியும்.
எடுத்துக் காட்டுக்கு,
கவிதை - தாமரை
கதை - ஒரு மணிநேர நிகழ்வு
கட்டுரை - குடும்பம்
நகைச்சுவை - பேரூந்தில் நடக்கும் சம்பவம்
புகைப்படம் - மயில்
ஹைக்கூ - புல்லாங்குழல்
சமையல் - சுடு தண்ணீர் வைப்பது
இப்படி பொதுவாக இருந்தால் நிறைய கருத்து பறிமாற்றம் நடைபெறும் என்பது என் கருத்து.
- வரவேற்கத் தக்கதே... புதிதாக தோட்டத்தில் நுழையும் எந்த ஒரு தேனியும் 10 நிமிடத்திற்குள்ளாகப் 10 பதிவுகள் இடுவது சாத்தியமே என்பதால் இதை தோட்டத்து மலர்களும் வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தோட்டத்தில் அனைத்து வகையான போட்டிகள் ஒரு போட்டிக்கு ஏதேனும் ஒரு தலைப்பிலேயே அமைய வேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுப்பதில் சரியான முடிவு எடுக்க முடியும்.
எடுத்துக் காட்டுக்கு,
கவிதை - தாமரை
கதை - ஒரு மணிநேர நிகழ்வு
கட்டுரை - குடும்பம்
நகைச்சுவை - பேரூந்தில் நடக்கும் சம்பவம்
புகைப்படம் - மயில்
ஹைக்கூ - புல்லாங்குழல்
சமையல் - சுடு தண்ணீர் வைப்பது
இப்படி பொதுவாக இருந்தால் நிறைய கருத்து பறிமாற்றம் நடைபெறும் என்பது என் கருத்து.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
பத்து பதிவுகள் எழுதினாலே போதும் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதியே
--- வரவேற்கத் தக்கதே... புதிதாக தோட்டத்தில் நுழையும் எந்த ஒரு தேனியும் 10 நிமிடத்திற்குள்ளாகப் 10 பதிவுகள் இடுவது சாத்தியமே என்பதால் இதை தோட்டத்து மலர்களும் வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்.
--- வரவேற்கத் தக்கதே... புதிதாக தோட்டத்தில் நுழையும் எந்த ஒரு தேனியும் 10 நிமிடத்திற்குள்ளாகப் 10 பதிவுகள் இடுவது சாத்தியமே என்பதால் இதை தோட்டத்து மலர்களும் வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
யார் அங்கே புறப்படுங்கள் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
இதெல்லாம் அவுக பெரியவுக செய்யும் முயற்சி நாம பார்வையாளனா இருந்து என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே ...
அதுல தானே சஸ்பென்சு இருக்கு...
தலைப்பு கொடுக்காவிட்டாலும் புகுந்து வெளையாடட்டுமே ரமேசு .....எல்லா தலைப்புகளிலும் தெறமைய காடட்டுமே ....அதுவும் நல்லது தான தலைவா...
அதுல தானே சஸ்பென்சு இருக்கு...
தலைப்பு கொடுக்காவிட்டாலும் புகுந்து வெளையாடட்டுமே ரமேசு .....எல்லா தலைப்புகளிலும் தெறமைய காடட்டுமே ....அதுவும் நல்லது தான தலைவா...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அப்துல்லாஹ் wrote:இதெல்லாம் அவுக பெரியவுக செய்யும் முயற்சி நாம பார்வையாளனா இருந்து என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே ...
அதுல தானே சஸ்பென்சு இருக்கு...
தலைப்பு கொடுக்காவிட்டாலும் புகுந்து வெளையாடட்டுமே ரமேசு .....எல்லா தலைப்புகளிலும் தெறமைய காடட்டுமே ....அதுவும் நல்லது தான தலைவா...
வாங்க சார் ,, நீங்களும் தான் போட்டியாளர் .. இப்படியெல்லாம் ஒதுங்கி போனால் விட்டுடுவோமா ??
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ஏற்கனவே முடிய பிச்சி மூளைக்குள்ள கையைவிட்டு எழுத முடியமான்னு பார்க்க நினைச்சா அப்பப்ப நம்ம ரமேஷ் வேற பயமுருத்துறார் எனக்கென்னவோ ஒட்டுமொத்த பரிசும் அவரே அடிச்சுட்டு போயடுவாரோனு பயம்வேற . யாரவது இருக்கீங்களா?
கண்ணுக்குள்ள முட்ட முட்டையா தெரியுது .........??????
கண்ணுக்குள்ள முட்ட முட்டையா தெரியுது .........??????
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
யாரது அங்கே நம்ம ராஜ திலக் அவுங்களுக்கு ரெண்டு முதல் பரிசு பார்....சல்
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அ.இராஜ்திலக் wrote:ஏற்கனவே முடிய பிச்சி மூளைக்குள்ள கையைவிட்டு எழுத முடியமான்னு பார்க்க நினைச்சா அப்பப்ப நம்ம ரமேஷ் வேற பயமுருத்துறார் எனக்கென்னவோ ஒட்டுமொத்த பரிசும் அவரே அடிச்சுட்டு போயடுவாரோனு பயம்வேற . யாரவது இருக்கீங்களா?
கண்ணுக்குள்ள முட்ட முட்டையா தெரியுது .........??????
என்னது முட்டை தெரியுதா ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
என் கருத்தென்னவோ, ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்கு ஒரு படைப்பையே அனுமதிப்பது நலம். தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் இருக்காது.
எடுத்துக்காட்டுக்கு,
ஹைக்கூ பிரிவிற்கான புல்லாங்குழல் என்ற தலைப்பிட்ட போட்டிக்கு,
ஒருவர் 20 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 15 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 10ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 5 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 2 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
என்று வைத்துக் கொள்வோமானால் 20,15,10 ஹைக்கூக்கள் படைத்து அனுப்பியவரின் கவிதைகளில் கண்டிப்பாக ஒரு முதல் இரண்டு மூன்றாம் பரிசு பெருவதற்கான ஹைக்கூக்கள் இருக்கும். 5,2 ஹைக்கூக்கள் படைத்தவர்கள் பரிசு பெறும் சூழல் இல்லாமல் போகும் என்பது என்னுடைய கருத்து. நடத்துநர் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு,
ஹைக்கூ பிரிவிற்கான புல்லாங்குழல் என்ற தலைப்பிட்ட போட்டிக்கு,
ஒருவர் 20 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 15 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 10ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 5 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
ஒருவர் 2 ஹைக்கூக்கள் படைத்து அனுப்புவார்.
என்று வைத்துக் கொள்வோமானால் 20,15,10 ஹைக்கூக்கள் படைத்து அனுப்பியவரின் கவிதைகளில் கண்டிப்பாக ஒரு முதல் இரண்டு மூன்றாம் பரிசு பெருவதற்கான ஹைக்கூக்கள் இருக்கும். 5,2 ஹைக்கூக்கள் படைத்தவர்கள் பரிசு பெறும் சூழல் இல்லாமல் போகும் என்பது என்னுடைய கருத்து. நடத்துநர் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அச்சசூஊ போட்டில கலந்துக்கிறதுக்குக்கே பத்து போஸ்ட் போடணும் மா ... ..இதுக்கே பத்து நாளா யோசிக்கணும் என்ன எலுதுறதுன்னு ...கலந்துகிறதுக்கு ... ம்ம்ம் ... அதனால சங்கம் என்ன முடிவடுக்குதுன்னா என்னோட சார்பா நண்பன் ராஜ் திலக் அ நாமினேட் பண்றேன்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
» குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011) - வித்யாசாகர்!
» பரிசுக்கான புதிர் போட்டி (26-02-2011)
» யுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்
» காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள்
» நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்
» பரிசுக்கான புதிர் போட்டி (26-02-2011)
» யுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்
» காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள்
» நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum