தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
சாகாவரம்
+6
அரசன்
அ.இராஜ்திலக்
yarlpavanan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
dhanasekaran10
10 posters
Page 1 of 1
சாகாவரம்
இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓலமிட்டு அழுக,
உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,
விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,
பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,
கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓலமிட்டு அழுக,
உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,
விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,
பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,
கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
கொடுமை இந்த நிலை மாறாதோ .........
...அழகாய் கவி வரிகள் . திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங் கள் நல்ல எதிர்காலம் உங்க்களுக்காய் காத்திருக்கிறது
...அழகாய் கவி வரிகள் . திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங் கள் நல்ல எதிர்காலம் உங்க்களுக்காய் காத்திருக்கிறது
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சாகாவரம்
அருமை பாராட்டுக்கள் கலக்குறீங்க தொடர்ந்து பூக்க விடுங்கள் பூக்களை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சாகாவரம்
இந்த நிலை எப்ப மாறுமோ?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: சாகாவரம்
nilaamathy wrote:கொடுமை இந்த நிலை மாறாதோ .........
...அழகாய் கவி வரிகள் . திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங் கள் நல்ல எதிர்காலம் உங்க்களுக்காய் காத்திருக்கிறது [You must be registered and logged in to see this image.]
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை பாராட்டுக்கள் கலக்குறீங்க தொடர்ந்து பூக்க விடுங்கள் பூக்களை
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
yarlpavanan wrote:இந்த நிலை எப்ப மாறுமோ?
மாறும் வரை போராடுவோம்,சாகும் வரை போராடுவோம்,போராடிக்கொண்டே வாழ்வோம்.
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
உணர்வு பூரவமான கடைசி வரிகள் அருமை !
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: சாகாவரம்
அ.இராஜ்திலக் wrote:உணர்வு பூரவமான கடைசி வரிகள் அருமை !
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
சமூக வலிகளை நல்ல தமிழில்
சாடியும், வேதனைகளை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
சாடியும், வேதனைகளை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சாகாவரம்
அரசன் wrote:சமூக வலிகளை நல்ல தமிழில்
சாடியும், வேதனைகளை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
மறைமுகமாக இந்த வகையான கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறன்றன...
இதைத் தடுக்க ஒரு வழிதான் உள்ளது
அவ்வாறு செய்யும் கொலைக்குக் காரணமானவர்களை இதுவரை யாரையும் நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை
எனவே அவ்வகைக் கொலைக்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்
அவ்வாறு தண்டித்தால் மட்டுமே அக் கொலைகள் ஒழிய வாய்ப்பு இருக்கிறது.
சமூக விழிப்புணர்வு பாராட்டுகள் dhanasekaran10 :héhé: :héhé: :héhé:
இதைத் தடுக்க ஒரு வழிதான் உள்ளது
அவ்வாறு செய்யும் கொலைக்குக் காரணமானவர்களை இதுவரை யாரையும் நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை
எனவே அவ்வகைக் கொலைக்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்
அவ்வாறு தண்டித்தால் மட்டுமே அக் கொலைகள் ஒழிய வாய்ப்பு இருக்கிறது.
சமூக விழிப்புணர்வு பாராட்டுகள் dhanasekaran10 :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சாகாவரம்
கவியருவி ம. ரமேஷ் wrote:மறைமுகமாக இந்த வகையான கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறன்றன...
இதைத் தடுக்க ஒரு வழிதான் உள்ளது
அவ்வாறு செய்யும் கொலைக்குக் காரணமானவர்களை இதுவரை யாரையும் நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை
எனவே அவ்வகைக் கொலைக்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்
அவ்வாறு தண்டித்தால் மட்டுமே அக் கொலைகள் ஒழிய வாய்ப்பு இருக்கிறது.
சமூக விழிப்புணர்வு பாராட்டுகள் dhanasekaran10 [You must be registered and logged in to see this image.]
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
நல்ல எழுதி இருக்கீங்க :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சாகாவரம்
:héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சாகாவரம்
[quote="தங்கை கலை"]நல்ல எழுதி இருக்கீங்க குஓட்டே
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
[quote="nvinitha"] குஓட்டே
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Re: சாகாவரம்
[You must be registered and logged in to see this image.]உண்ர்வுப்பூர்வமான கவி வரிகள் பாராட்டுக்கள் நண்பரே!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சாகாவரம்
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]உண்ர்வுப்பூர்வமான கவி வரிகள் பாராட்டுக்கள் நண்பரே!
தங்கள் ரசிப்புக்கு நன்றி!
dhanasekaran10- புதிய மொட்டு
- Posts : 30
Points : 42
Join date : 08/11/2011
Similar topics
» சாகாவரம்!!!!!!!!!!!!!!!!!
» சாகாவரம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» சாகாவரம் -நூல் (மரணத்தை நோக்கிய பயணமே வாழ்வு)
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» சாகாவரம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
» சாகாவரம் -நூல் (மரணத்தை நோக்கிய பயணமே வாழ்வு)
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|