தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்

3 posters

Go down

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்     Empty முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்

Post by அரசன் Wed Nov 09, 2011 7:47 pm

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை தமிழக அரசு ஒரே உத்தரவில் பணி நீக்கம் செய்திருக்கிறது. 12 ஆயிரம் குடும்பங்களை ஒரேநாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ள தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


அரசு நிருவாகத்தில் அரசியல் புகுந்ததன் விளைவாக அ.தி.மு.க. அரசு பதவியேற்கும் போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் பதவிநீக்கம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதற்குமுன் 1991ஆம் ஆண்டிலும், 2001ஆம் ஆண்டிலும் மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் மீண்டும் பதவி வழங்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


இவர்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும், இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதும்தான் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு காரணமாகும். அரசியல் பகைமையை அரசியலுடன் நிறுத்திக் கொள்ளாமல் அரசு நிருவாகத்திலும் புகுத்துவது நல்ல அரசுக்கு அழகல்ல. இது அரசு நிருவாகத்தையே சீர்குலைத்துவிடும். அதுமட்டுமின்றி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களால் வேறு பணிக்கும் செல்ல முடியாது. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் அவலநிலை ஏற்படும்.


2003ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடிய சுமார் 2 இலட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா ஒரே இரவில் பணிநீக்கம் செய்தார். இதற்காக அவருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களில் பலர் வறுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதற்காகவும் முந்தைய அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானது. இவ்வளவுக்கு பிறகும் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருப்பதைப் பார்க்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.


கிராமப்புறங்களில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நலப் பணியாளர்கள்தான் செய்து வந்தனர். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே மக்களின் நலனையும், மக்கள் நலப் பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி : நக்கீரன் இணையம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்     Empty Re: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 09, 2011 8:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்     Empty Re: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 09, 2011 8:38 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அரசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்     Empty Re: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum