தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆழம் எது ஐயா...!
+6
vinitha
தங்கை கலை
janand
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
அ.இராமநாதன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆழம் எது ஐயா...!
"ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆழம் எது ஐயா...!
அ.இராமநாதன் wrote:"ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
உங்களுக்கும் ஒரு ஆட்டோகிராப் இருக்கா?[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஆழம் எது ஐயா...!
ஐயாவுக்கே போட்டோ கொடுத்த நம்ம அண்ணணுக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆழம் எது ஐயா...!
மிக சரியான வார்த்தைகள்
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: ஆழம் எது ஐயா...!
நோ அய்யா ,,,,,,அ.இராமநாதன் wrote:"ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஆழம் எது ஐயா...!
இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆழம் எது ஐயா...!
அ.இராமநாதன் wrote:இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> உண்மை இல்லை அய்யா ...
பசங்க மனசை மட்டும் ஸ்கேன் பண்ணி பாக்க முடியுமா அய்யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆழம் எது ஐயா...!
தங்கை கலை wrote:அ.இராமநாதன் wrote:இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> உண்மை இல்லை அய்யா ...
பசங்க மனசை மட்டும் ஸ்கேன் பண்ணி பாக்க முடியுமா அய்யா
பொதுவாக கவிதைகள் எழுதும் ஆண்கள் பெண்களை உயர்த்தியும் - தாழ்த்தியும், பெண்கள் கவிதைகள் எழுதும்போது ஆண்களை உயர்த்தியும் - தாழ்த்தியும் எழுதுவது இயல்புதான் கலை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆழம் எது ஐயா...!
கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கை கலை wrote:அ.இராமநாதன் wrote:இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> உண்மை இல்லை அய்யா ...
பசங்க மனசை மட்டும் ஸ்கேன் பண்ணி பாக்க முடியுமா அய்யா
பொதுவாக கவிதைகள் எழுதும் ஆண்கள் பெண்களை உயர்த்தியும் - தாழ்த்தியும், பெண்கள் கவிதைகள் எழுதும்போது ஆண்களை உயர்த்தியும் - தாழ்த்தியும் எழுதுவது இயல்புதான் கலை...
" ஆண் மனசு ஆழமென்று
பெண்களுக்கும் தெரியும்
அது ஆண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
ரமேஷ் அண்ணா இப்ப ஒகே வா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆழம் எது ஐயா...!
அப்ப இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடையாது போல...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஆழம் எது ஐயா...!
அது சைண்டிஸ்ட் கையில் தான் இருக்குகவியருவி ம. ரமேஷ் wrote:அப்ப இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடையாது போல...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆழம் எது ஐயா...!
//"ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
//
அங்கிளுக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தார்..."ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
கடலு அது ஆழமில்லை..
ஆழம் எது ஐயா!
இந்த பொம்பளை மனசுதான்யா!"
//
அங்கிளுக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தார்..."ஆறு அது ஆழமில்லை.
கடலு அது ஆழமில்லை..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆழம் எது ஐயா...!
அழமா??? விழுந்தவங்க சொல்றாங்க... நாம சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆழம் எது ஐயா...!
கவிக்காதலன் wrote:அழமா??? விழுந்தவங்க சொல்றாங்க... நாம சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...
அப்போ நீங்க இன்னும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅழமா விழ இல்லை?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆழம் எது ஐயா...!
ஆழமா விழலை.. கரையிலதான் விழுந்தேன்...arony wrote:கவிக்காதலன் wrote:அழமா??? விழுந்தவங்க சொல்றாங்க... நாம சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...
அப்போ நீங்க இன்னும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅழமா விழ இல்லை?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆழம் எது ஐயா...!
கவிக்காதலன் wrote:ஆழமா விழலை.. கரையிலதான் விழுந்தேன்...arony wrote:கவிக்காதலன் wrote:அழமா??? விழுந்தவங்க சொல்றாங்க... நாம சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...
அப்போ நீங்க இன்னும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅழமா விழ இல்லை?
சே...ஜஸ்ட்டு மிஸ்ட்டு... இனி பார்த்து நடுக்கடல்ல விழுங்க ஓக்கை... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆழம் எது ஐயா...!
இனி முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, எவ்வளவு ஆழம்னு பார்த்ததுக்கு அப்புறம்தான் விழுறது...சே...ஜஸ்ட்டு மிஸ்ட்டு... இனி பார்த்து நடுக்கடல்ல விழுங்க ஓக்கை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆழம் எது ஐயா...!
கவிக்காதலன் wrote:இனி முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, எவ்வளவு ஆழம்னு பார்த்ததுக்கு அப்புறம்தான் விழுறது...சே...ஜஸ்ட்டு மிஸ்ட்டு... இனி பார்த்து நடுக்கடல்ல விழுங்க ஓக்கை...
ரொம்பத் திருந்திட்டீங்க...
அனுபவம்தான் வாழ்க்கையை நல்வழிப்படுத்துது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆழம் எது ஐயா...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஆழம் எது ஐயா...!
[You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது
சம்பாதிக்கும் தகுதி
பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும்.
குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது
சம்பாதிக்கத் தகுந்த திறமை
இருந்தால், எந்தக்
கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)
-
பெண்கள் சுயமாக சிந்திக்கவும், மேன்மை நிலையை
அடையவும் வேண்டும் என்பது எனது அவா.
பெண்ணியம் குறித்த கட்டுரைகளை அவர்கள் படிக்க
வேண்டும் என்பதற்காகவே, பெண்களை தாழ்த்தும்
விதமாக சொல்லப்பட்ட பாடலை இங்கு பதிந்தேன்.
-
பெண் பதிவர்கள் பதிலிடும் முன் இன்னும் ஆக்க பூர்வமாக
தங்கள் நிலையை எடுத்துரைக்க வேண்டும்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆழம் எது ஐயா...!
அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது
சம்பாதிக்கும் தகுதி
பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும்.
குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது
சம்பாதிக்கத் தகுந்த திறமை
இருந்தால், எந்தக்
கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)
-
பெண்கள் சுயமாக சிந்திக்கவும், மேன்மை நிலையை
அடையவும் வேண்டும் என்பது எனது அவா.
பெண்ணியம் குறித்த கட்டுரைகளை அவர்கள் படிக்க
வேண்டும் என்பதற்காகவே, பெண்களை தாழ்த்தும்
விதமாக சொல்லப்பட்ட பாடலை இங்கு பதிந்தேன்.
-
பெண் பதிவர்கள் பதிலிடும் முன் இன்னும் ஆக்க பூர்வமாக
தங்கள் நிலையை எடுத்துரைக்க வேண்டும்...
அன்புக்கு நன்றிங்க அய்யா .....நீங்கள் எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேங்கன்னு எனக்கு நல்லாத் தைரியும் .....
அய்யா நான் சும்மா விளையாட்டுக்கு அண்ணக்கள் கிட்ட சண்டை போடுவேன் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆழம் எது ஐயா...!
அம்மாடி அதன் ஆழம பாத்ததாரு
இது சொல்லிலடங்கா சூத்திரமல்லவா....
இது சொல்லிலடங்கா சூத்திரமல்லவா....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: ஆழம் எது ஐயா...!
உணர்வுகள் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று தான்...
சூழ்நிலை தான் அதை தீர்மானிக்கும்...
ஆண்களுக்கு கட்டுபட்டு பெண்களும் பெண்களுக்கு
கட்டுபட்டு ஆண்களுமுண்டு.
கண்வன் இல்லாமல் ஒரு மனைவி வாழ்ந்துவிட முடியும்
ஆனால் ,மனைவி இல்லாமல் கணவனால் வாழமுடியாது...
ஒரு தலை காதலை வைத்து தான் ஆண் .பெண்ணின் மனம் ஆழம் யென்று
சொல்லுகிறான்...
தான் காதலிப்பவள் தானை காதலிக்க வேண்டும் யென்ற சுயநலமே
இங்கு ஆழம் யென்று சொல்கிறது...
இது தான் மறுக்கமுடியாத உண்மை...
ஆண்களுக்கு கடந்தக் காலம் ஒரு வரலாறு
பெண்கள் சொன்னால் வாழ்க்கையே தகராறு
என்னுடைய கவியில் எழுதியிருக்கிறேன்...
மனம் ஆழம் ,நீளம் யென்று யாருக்குமில்லை
யெல்லாம் ஒன்று தான்...
சூழ்நிலை தான் தீர்மானிக்கும் ,சொல்ல வைக்கும் இப்படி...
ஆண்களுக்கு சாதகமாய்
சூழ்நிலை தான் அதை தீர்மானிக்கும்...
ஆண்களுக்கு கட்டுபட்டு பெண்களும் பெண்களுக்கு
கட்டுபட்டு ஆண்களுமுண்டு.
கண்வன் இல்லாமல் ஒரு மனைவி வாழ்ந்துவிட முடியும்
ஆனால் ,மனைவி இல்லாமல் கணவனால் வாழமுடியாது...
ஒரு தலை காதலை வைத்து தான் ஆண் .பெண்ணின் மனம் ஆழம் யென்று
சொல்லுகிறான்...
தான் காதலிப்பவள் தானை காதலிக்க வேண்டும் யென்ற சுயநலமே
இங்கு ஆழம் யென்று சொல்கிறது...
இது தான் மறுக்கமுடியாத உண்மை...
ஆண்களுக்கு கடந்தக் காலம் ஒரு வரலாறு
பெண்கள் சொன்னால் வாழ்க்கையே தகராறு
என்னுடைய கவியில் எழுதியிருக்கிறேன்...
மனம் ஆழம் ,நீளம் யென்று யாருக்குமில்லை
யெல்லாம் ஒன்று தான்...
சூழ்நிலை தான் தீர்மானிக்கும் ,சொல்ல வைக்கும் இப்படி...
ஆண்களுக்கு சாதகமாய்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|