தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
+5
Mahiban
தங்கை கலை
பட்டாம்பூச்சி
நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
பாடல் நன்றாக இருக்கிறது. இளைய தலை முறை விரும்பி ரசித்து கேட்கிறார்கள் – ரசனையைக் காட்டுகிறது. இணைய தளமும் விருது கொடுக்கிறது. கேசட் நிறைய விற்பனை ஆகிறது. உலகமே இந்தப் பாடலை பாடுகிறார்கள்… இப்படியெல்லாம் அந்தப் பாடலுக்குக் காரணம் கூறுபவர்களுக்கு, ஒன்று:
ஒரு அசிங்கத்தைப் பலர், ஏன் உலகமே பேசுவதால் அந்தச் செய்தி புகழ் ஆகாது. அது இழுக்கு. அது அந்த நாட்டுக்கான - இனத்துக்கான – அம்மக்களுக்கான இழுக்கு. இதற்காக வெட்கப் பட வேண்டுமே தவிர பெருமையாகவும் அங்கிகாரமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதே போல்தான் why this கொல வெறியையும் நாம் (தமிழர்கள்) – தமிழ்த் திரைப்பட உலகம் பெருமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது… (எல்லோரும் ரசிப்பார்கள் என்பதற்காக புளு பிலிம் எடுத்து ஓட்டக்கூடாது தமிழ்த் திரைப்பட உலகமே.)
பாடல் நன்றாக இருக்கிறது. இளைய தலை முறை விரும்பி ரசித்து கேட்கிறார்கள் – ரசனையைக் காட்டுகிறது. இணைய தளமும் விருது கொடுக்கிறது. கேசட் நிறைய விற்பனை ஆகிறது. உலகமே இந்தப் பாடலை பாடுகிறார்கள்… இப்படியெல்லாம் அந்தப் பாடலுக்குக் காரணம் கூறுபவர்களுக்கு, ஒன்று:
ஒரு அசிங்கத்தைப் பலர், ஏன் உலகமே பேசுவதால் அந்தச் செய்தி புகழ் ஆகாது. அது இழுக்கு. அது அந்த நாட்டுக்கான - இனத்துக்கான – அம்மக்களுக்கான இழுக்கு. இதற்காக வெட்கப் பட வேண்டுமே தவிர பெருமையாகவும் அங்கிகாரமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதே போல்தான் why this கொல வெறியையும் நாம் (தமிழர்கள்) – தமிழ்த் திரைப்பட உலகம் பெருமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது… (எல்லோரும் ரசிப்பார்கள் என்பதற்காக புளு பிலிம் எடுத்து ஓட்டக்கூடாது தமிழ்த் திரைப்பட உலகமே.)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
இதெல்லாம் காலத்தின் கட்டாயம். நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். நாம் இன்றும் ஆங்கில நம்பர் (1,23..) முறையை தான் பயன் படுத்துகிறோம். ஏன் தமிழ் முறையை பின்பற்றுவதில்லை. மஹாராஷ்ட்ரா, கர்நாடகா எல்லா இடத்திலும் அவர்களுடைய நம்பர் முறையைதான் பயன் படுத்துகிறார்கள். நாம் இதை அமல் படுத்த முடியாது. ஏன் என்றால் நமது நம்பர் முறை கடின மானது.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நாங்க ஒரு மிட்டாய் இரண்டு மிட்டாய் கொடு என்றுதான் கடையில் கேட்கிறோம்... ஒன் மிட்டாய் டூ மிட்டாய் கொடு என்று கேட்பதில்லையே
(மிட்டாய் - இங்கிஷிஸ் என்று திரும்ப சொல்லக்கூடாது)
(மிட்டாய் - இங்கிஷிஸ் என்று திரும்ப சொல்லக்கூடாது)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ஐயா நெல்லை அன்பன் சொல்வது அதுவல்ல தமிழ் எண்களின் எழுத்து வடிவத்தைகவியருவி ம. ரமேஷ் wrote:நாங்க ஒரு மிட்டாய் இரண்டு மிட்டாய் கொடு என்றுதான் கடையில் கேட்கிறோம்... ஒன் மிட்டாய் டூ மிட்டாய் கொடு என்று கேட்பதில்லையே
(மிட்டாய் - இங்கிஷிஸ் என்று திரும்ப சொல்லக்கூடாது)
0 - 0
1 - ௧
2 - ௨
3 - ௩
4 - ௪
5 - ௫
6 - ௬
7 - ௭
8 - ௮
9 - ௯
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
பட்டாம்பூச்சி wrote:ஐயா நெல்லை அன்பன் சொல்வது அதுவல்ல தமிழ் எண்களின் எழுத்து வடிவத்தைகவியருவி ம. ரமேஷ் wrote:நாங்க ஒரு மிட்டாய் இரண்டு மிட்டாய் கொடு என்றுதான் கடையில் கேட்கிறோம்... ஒன் மிட்டாய் டூ மிட்டாய் கொடு என்று கேட்பதில்லையே
(மிட்டாய் - இங்கிஷிஸ் என்று திரும்ப சொல்லக்கூடாது)
0 - 0
1 - ௧
2 - ௨
3 - ௩
4 - ௪
5 - ௫
6 - ௬
7 - ௭
8 - ௮
9 - ௯
அய்யகோ இப்போதான் கேள்விப் படுறேன் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ஆமாம் உண்மைதான் நண்பா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
அண்ணா இப்போதான் நான் பார்க்குறேன் நமது எழுத்து முறையைபட்டாம்பூச்சி wrote:என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
இதனை இனியும் நாம் பயன்படுத்துவோம் என்று எனக்கு இனியும் நம்பிக்கையில்லை, நாம் ஆங்கிலமுறையையே சார்ந்திருப்போம் இன்னும்கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் உண்மைதான் நண்பா
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தமிழரா இருந்து நமக்கு தமிழ் எழுத்துமுறையே தெரியவில்லை என்றால் கேவலமான ஒன்று (கலை நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக சொல்லுறேன் அதனால் வருத்தப்படக்கூடாது)தங்கை கலை wrote:அண்ணா இப்போதான் நான் பார்க்குறேன் நமது எழுத்து முறையைபட்டாம்பூச்சி wrote:என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
சரி... சரி்... பாடலுக்கு வாருங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ம் சொல்லுங்க கவியருவி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
அதான் சொல்லிட்டீங்கல்லா ...அப்றம் என்ன இருக்கு வருத்தப் பட " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> /////பட்டாம்பூச்சி wrote:தமிழரா இருந்து நமக்கு தமிழ் எழுத்துமுறையே தெரியவில்லை என்றால் கேவலமான ஒன்று (கலை நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக சொல்லுறேன் அதனால் வருத்தப்படக்கூடாது)தங்கை கலை wrote:அண்ணா இப்போதான் நான் பார்க்குறேன் நமது எழுத்து முறையைபட்டாம்பூச்சி wrote:என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
why this kolaveri
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
உங்கள் புரிந்துக்கொள்ளுதலுக்கு [You must be registered and logged in to see this image.]நன்றி தங்கை கலை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நான் என் கருத்தை சொல்லிவிட்டே்ன். நீங்கள் தான் கருத்து சொல்லவேண்டும்பட்டாம்பூச்சி wrote:ம் சொல்லுங்க கவியருவி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தங்கை கலை wrote:அண்ணா இப்போதான் நான் பார்க்குறேன் நமது எழுத்து முறையைபட்டாம்பூச்சி wrote:என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
என்ன கொடுமை கலை இது....
யாரையும் குறைசொல்லி பயன் இல்லை....நமது கல்விதிட்டம் அப்படி உள்ளது... தமிழ் எண்களை சொல்லிக்கொடுப்பதில்லை....அதுதான் மிக முக்கிய காரணம்....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
உண்மையே அண்ணாMahiban wrote:தங்கை கலை wrote:அண்ணா இப்போதான் நான் பார்க்குறேன் நமது எழுத்து முறையைபட்டாம்பூச்சி wrote:என்ன கலை உண்மைத்தானே நாம் தமிழ் எண்களின் எழுத்துமுறையை பின்பற்றவில்லை தானே
என்ன கொடுமை கலை இது....
யாரையும் குறைசொல்லி பயன் இல்லை....நமது கல்விதிட்டம் அப்படி உள்ளது... தமிழ் எண்களை சொல்லிக்கொடுப்பதில்லை....அதுதான் மிக முக்கிய காரணம்....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
யாரையும் குறைசொல்லி பயன் இல்லை....நமது கல்விதிட்டம் அப்படி உள்ளது... தமிழ் எண்களை சொல்லிக்கொடுப்பதில்லை....அதுதான் மிக முக்கிய காரணம்....
உண்மையும் கூட இல்லை. இதுதான் உண்மையே
உண்மையும் கூட இல்லை. இதுதான் உண்மையே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
கவியருவி ம. ரமேஷ் wrote:யாரையும் குறைசொல்லி பயன் இல்லை....நமது கல்விதிட்டம் அப்படி உள்ளது... தமிழ் எண்களை சொல்லிக்கொடுப்பதில்லை....அதுதான் மிக முக்கிய காரணம்....
உண்மையும் கூட இல்லை. இதுதான் உண்மையே
இனியாவது தமிழ் எண்களை கல்வியில் சேர்க்க ஆவண செய்யலாமே... அட்லீஸ்ட் எல்லாரும் தெரிந்தாவது வைத்திருக்கலாம்...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
உண்மையே நானும் முன்மொழிகிறேன்Mahiban wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:யாரையும் குறைசொல்லி பயன் இல்லை....நமது கல்விதிட்டம் அப்படி உள்ளது... தமிழ் எண்களை சொல்லிக்கொடுப்பதில்லை....அதுதான் மிக முக்கிய காரணம்....
உண்மையும் கூட இல்லை. இதுதான் உண்மையே
இனியாவது தமிழ் எண்களை கல்வியில் சேர்க்க ஆவண செய்யலாமே... அட்லீஸ்ட் எல்லாரும் தெரிந்தாவது வைத்திருக்கலாம்...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
--------------------------------------------------------------------
-
பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
எழுத்து,இசை:எஸ்.ஜே.ஸ்ரலின்.
[You must be registered and logged in to see this link.]
--------------------------------------------------------------------
-
பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
எழுத்து,இசை:எஸ்.ஜே.ஸ்ரலின்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தமிழ் எண் முறையை பின்பற்ற வில்லை என்றால் அது பெரிய தவறாகிவிடாது. ரமேஷ் நீங்கள் சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளை தமிழ் Mediam உள்ள பள்ளியிலா படிக்க வைப்பீர்கள்?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தங்கை கலை wrote:
அய்யகோ இப்போதான் கேள்விப் படுறேன் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
அய்யோ கலை... இப்டி பப்ளிக் ல சொல்லபடாது. நம்ம சங்கத்துக்கு என்று ஒரு இது இருக்கு இல்ல. பசங்க மாதிரி தெரியலனாலும் தெரிஞ்சதாக பீலா வீட்டுக்கணும்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
பாடல் நன்றாக இருக்கிறது. இளைய தலை முறை விரும்பி ரசித்து கேட்கிறார்கள் – ரசனையைக் காட்டுகிறது. இணைய தளமும் விருது கொடுக்கிறது. கேசட் நிறைய விற்பனை ஆகிறது. உலகமே இந்தப் பாடலை பாடுகிறார்கள்… இப்படியெல்லாம் அந்தப் பாடலுக்குக் காரணம் கூறுபவர்களுக்கு, ஒன்று:
அதே போல்தான் why this கொல வெறியையும் நாம் (தமிழர்கள்) – தமிழ்த் திரைப்பட உலகம் பெருமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது… (எல்லோரும் ரசிப்பார்கள் என்பதற்காக புளு பிலிம் எடுத்து ஓட்டக்கூடாது தமிழ்த் திரைப்பட உலகமே.)
விடுங்க சாமி. லூஸ்ல விடுங்க சாமி.... இந்த பாட்டு ஹிட் ஆகிப் போனதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க... ஆங்கிலம் தவிர்க்க முடியாதது. விட்டு விடுவோம்.
உங்களின் தமிழ் பற்றை வணங்குகிறேன்..
அதே போல இதில் அசிங்கப்படவோ வெட்கப்படவோ வேண்டும் என்று தோணவில்லை (உங்களில் ஆதங்கம் புரிகிறது).
மொழிக் கலப்பு இந்த சூழ்நிலையில தவிர்க்கமுடியாதது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நெல்லை அன்பன் wrote:தமிழ் எண் முறையை பின்பற்ற வில்லை என்றால் அது பெரிய தவறாகிவிடாது. ரமேஷ் நீங்கள் சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளை தமிழ் Mediam உள்ள பள்ளியிலா படிக்க வைப்பீர்கள்?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» பேனாவை வைத்து...!!!
» புரிய வைத்து விட்டாய்...
» கிட்னியை பணயம் வைத்து...
» அன்பை வைத்து அளந்து பார்த்தால்...
» பேனாவை வைத்து...!!!
» புரிய வைத்து விட்டாய்...
» கிட்னியை பணயம் வைத்து...
» அன்பை வைத்து அளந்து பார்த்தால்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|