தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:34 pm

» வறுமை கூட இந்த உலகத்திற்கு தேவையான ஒன்றுதான்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:30 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்.குமார் .சேலம்
by eraeravi Thu Jan 23, 2025 5:40 pm

» அம்மா அப்பா" புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி. நூல் மதிப்புரை பட்டிமன்றப் பேச்சாளர், பண்பலை வானொலி அறிவிப்பாளர் திருமதிநெல்லை கார்த்திகா ராஜா.
by eraeravi Wed Jan 22, 2025 2:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 14, 2025 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 7

+3
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 4:34 pm

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

கலைஞர் உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

தளிர் சென்ரியு


உள்ளம்
குழந்தையானால் ஓடும்
மனக்கவலை.

கள்ளமற்ற குழந்தை உள்ளத்தை மனக்கவலை அண்டாது.

சாமியான ஆசாமிகளால்
கவலைப்பட்டான்
கடவுள்

மனக்கவலை தீர்க்கும் கடவுளுக்கே கவலை ஆசாமிகளால்! மனக்கவலையை கடவுளாலும் தீர்க்க முடியாது.


ம. ரமேஷ் சென்ரியு


மனிதன்
மனிதன்தான்
சாமியார்கூட


மனக்கவலை
போக்கும் மருந்து
காதல்


(காதல் என்பது இறைவனிடம் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் பெண்தான் கடவுளின் முகவரியைக் காட்டும் பாதையாகவும் இருக்கிறாள்)

ஹிஷாலியின் சென்ரியு


தீரா மனக்கவலை
கடவுளின் திருவடியில்
யார் பெரியவன்

ஈகை
இன்பம்
மனக்கவலையின் மருந்து

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காச்சி

தாழ்வு மனப்பான்மையற்ற
மனிதன் தன்
சுற்றத்தையும் சுமப்பான்



Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 6:32 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 5:17 pm

பாராட்டுக்கள் நண்பரே சிறப்பாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by தங்கை கலை Wed Jan 25, 2012 5:19 pm

ஸுபேரா இருக்குது அண்ணா மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 5:20 pm

மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 5:24 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்குது அண்ணா மிக்க மகிழ்ச்சி

மகிழ்ச்சி கலை...

தாங்களும் முயற்சிக்கவும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by sarunjeevan Wed Jan 25, 2012 5:30 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்குது அண்ணா  சென்ரியுவாய்த் திருக்குறள் 7 548321

கலை way,

ஸுபேரா இருக்குது கவியருவி ம. ரமேஷ்..

http://eluthu.com/user/thirukkural/index.php

திருக்குறள் (Thirukkural) | திருவள்ளுவர் (Thiruvalluvar)



தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் (Thirukkural) விளக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் (Thiruvalluvar) - நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், என்றும் அழைக்கப்படுவார்.
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 5:39 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:40 pm

ஹிஷாலியின் சென்ரியு

தீரா மனக்கவலை
கடவுளின் திருவடியில்
யார் பெரியவன்

ஈகை
இன்பம்
மனக்கவலையின் மருந்து

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காச்சி

தாழ்வு மனப்பான்மையற்ற
மனிதன் தன்
சுற்றத்தையும் சுமப்பான்



Last edited by ஹிஷாலீ on Wed Jan 25, 2012 5:41 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 5:41 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:42 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி

நன்றி அண்ணா அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 7:08 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

தீரா மனக்கவலை
கடவுளின் திருவடியில்
யார் பெரியவன்

ஈகை
இன்பம்
மனக்கவலையின் மருந்து

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காட்சி

தாழ்வு மனப்பான்மையற்ற
மனிதன் தன்
சுற்றத்தையும் சுமப்பான்

முதலிரண்டு சூப்பர்... 3 சமுதாயச் சிக்கல்... 4 சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 7:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

தீரா மனக்கவலை
கடவுளின் திருவடியில்
யார் பெரியவன்

ஈகை
இன்பம்
மனக்கவலையின் மருந்து

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காட்சி

தாழ்வு மனப்பான்மையற்ற
மனிதன் தன்
சுற்றத்தையும் சுமப்பான்

முதலிரண்டு சூப்பர்... 3 சமுதாயச் சிக்கல்... 4 சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

அதை எடுத்துவிடவா நண்பரே ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 7:10 pm

நாளை எனக்கு விடுமுறை தாங்கள் 8 குறள் எப்போது வெளியிடுவீர்கள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 7:20 pm

நான் பதிவிட்டாலும் நீங்கள் நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து எழுதுங்கள்... யாரையும் இங்கே அவசரப்படுத்துவது இல்லை... எல்லாம் நம் விருப்பம்... நீங்கள் திங்கட் கிழமை கூட எழுதலாம்... அதனால் பிரச்சினை இல்லை... நான் முன்னே செல்கிறேன் என்று நீங்கள் என்னோடே (அன்றே - அப்போதே) எழுத வேண்டிய விரைவு தேவையில்லை... நேரம் காலம் ஒத்துழைக்கும்போது எழுதுங்கள்... நான் ஒரு சமயம் 20 வது குறளுக்குச் சென்ரியு எழுதுவதாக வைத்துக்கொண்டால் நீங்கள் 10,11,12க்கு கூட எழுதிக்கொண்டு வரலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 7:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் பதிவிட்டாலும் நீங்கள் நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து எழுதுங்கள்... யாரையும் இங்கே அவசரப்படுத்துவது இல்லை... எல்லாம் நம் விருப்பம்... நீங்கள் திங்கட் கிழமை கூட எழுதலாம்... அதனால் பிரச்சினை இல்லை... நான் முன்னே செல்கிறேன் என்று நீங்கள் என்னோடே (அன்றே - அப்போதே) எழுத வேண்டிய விரைவு தேவையில்லை... நேரம் காலம் ஒத்துழைக்கும்போது எழுதுங்கள்... நான் ஒரு சமயம் 20 வது குறளுக்குச் சென்ரியு எழுதுவதாக வைத்துக்கொண்டால் நீங்கள் 10,11,12க்கு கூட எழுதிக்கொண்டு வரலாம்...

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 7:26 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

தீரா மனக்கவலை
கடவுளின் திருவடியில்
யார் பெரியவன்

ஈகை
இன்பம்
மனக்கவலையின் மருந்து

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காட்சி

தாழ்வு மனப்பான்மையற்ற
மனிதன் தன்
சுற்றத்தையும் சுமப்பான்

முதலிரண்டு சூப்பர்... 3 சமுதாயச் சிக்கல்... 4 சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

அதை எடுத்துவிடவா நண்பரே ...!

ஒரே குறளுக்கு ஒருவர் 2,3,4 சென்ரியு எழுதினாலும் சிறப்பே... அந்த நான்கிலும் அந்தக் குறளுக்கு எது மிகச் சிறப்பாகப் பொருந்தி வருகிறதோ அதை அந்தத் திருக்குறளுக்கானச் சென்ரியுவாக எடுத்துக்கொள்ளலாம்... பிறவற்றை நாம் நம் தனிப்பட்ட சென்ரியுவாகச் சேர்த்துக் கொள்ளலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by thaliranna Wed Feb 08, 2012 5:33 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 7

உள்ளம்
குழந்தையானால் ஓடும்
மனக்கவலை.

கள்ளமற்ற குழந்தை உள்ளத்தை மனக்கவலை அண்டாது.

சாமியான ஆசாமிகளால்
கவலைப்பட்டான்
கடவுள்

மனக்கவலை தீர்க்கும் கடவுளுக்கே கவலை ஆசாமிகளால்! மனக்கவலையை கடவுளாலும் தீர்க்க முடியாது.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 6:27 pm

ம்... சிறப்பு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

சிறு விளக்கமும் சிறப்பும் முழுமையும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 8:00 pm

சிறப்பாக உள்ளது தளிர் அண்ணே பாராட்டுக்க்ள் தொடரட்டும் உங்களின் பயணம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:18 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 7

உள்ளம்
குழந்தையானால் ஓடும்
மனக்கவலை.

கள்ளமற்ற குழந்தை உள்ளத்தை மனக்கவலை அண்டாது.

சாமியான ஆசாமிகளால்
கவலைப்பட்டான்
கடவுள்

மனக்கவலை தீர்க்கும் கடவுளுக்கே கவலை ஆசாமிகளால்! மனக்கவலையை கடவுளாலும் தீர்க்க முடியாது.

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:20 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 7 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum