தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்

+7
தங்கை கலை
அ.இராமநாதன்
கலைவேந்தன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
கவினா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்  Empty பெண்

Post by கவினா Fri Jan 27, 2012 6:03 pm

நம் எல்லோருக்குள்ளும்
எப்போதும்
ஒரு கிளியோபேட்ரா
சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

உலகிலுள்ள விஷயங்களில்
எனக்கு
மிகவும் பிடித்தது - பெண்.

சதைகளாலான
சத்துள்ள கவிதை - பெண்.

பிரம்மன்
எழுதிய கவிதை - பெண்.

இறைவன் போட்ட
விடுகதை - பெண்

மனிதனின் புரிதலுக்கு
அப்பாற்பட்ட பொருட்களில்
பெண்ணும் ஒருவள்.

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by தமிழ்1981 Fri Jan 27, 2012 6:19 pm

வணக்கம் நண்பரே.

"இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்."

ஒரு வேலை இது உண்மை தானோ.??? நல்ல யோசனை ........ தானே குழம்பி, பிறரையும் குழப்புவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான்....... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 7:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஆமாம் பெண் என்பவள் சதைப்பூ. அந்தப் பூவில் பல மர்மங்கள் நிறைந்துள்ளன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 12:04 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 9:12 am

தமிழ் 1981, கவியருவி ரமேஷ் , தமிழ் தோட்டம் யூஜின் ஆகியோருக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கலைவேந்தன் Thu Feb 02, 2012 12:58 pm

நல்ல கவிதை... வாழ்த்துகள்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by அ.இராமநாதன் Thu Feb 02, 2012 1:37 pm

மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும்,
பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால்
பொறுக்க முடியவில்லை.

'தையல் சொல் கேளேல்' என்ற ஒளவையின் ஆத்திசூடி
பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது.

அதனால் 'தையலை உயர்வு செய்' என்று புதிய ஆத்திசூடி
பாடினார் பாரதி.'

-

======================================

ஆனால் கவிஞர் சுந்தரபாண்டி

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


என பெண்மையை தாழ்த்தி பேசி, இன்பம் காணுவது ஏன்?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by தங்கை கலை Thu Feb 02, 2012 3:27 pm

அ.இராமநாதன் wrote:மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும்,
பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால்
பொறுக்க முடியவில்லை.

'தையல் சொல் கேளேல்' என்ற ஒளவையின் ஆத்திசூடி
பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது.

அதனால் 'தையலை உயர்வு செய்' என்று புதிய ஆத்திசூடி
பாடினார் பாரதி.'

-

======================================

ஆனால் கவிஞர் சுந்தரபாண்டி

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


என பெண்மையை தாழ்த்தி பேசி, இன்பம் காணுவது ஏன்?

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> சுந்தர் அண்ணா எதுக்கு அண்ணா அப்புடி இன்பம் கானுரிங்க <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by அரசன் Thu Feb 02, 2012 4:10 pm

சுந்தரபாண்டி அவர்கள் மேல குறிப்பிட்ட வரிகளையும் படித்து பாருங்கள் அய்யா ...
பாரதி அவர் காலத்தில் கண்ட பெண்களின் நிலையை அவர் பதிவு செய்திருக்கலாம் .. இப்போது அவர் இருந்திருந்தால் வேறு மாதிரி கூட
பதிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது ..

இதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ..
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ..

அய்யா தவறு இருப்பின் மன்னிக்கவும் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 9:49 pm

கலைவேந்தன் wrote:நல்ல கவிதை... வாழ்த்துகள்.

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 10:12 pm

அ.இராமநாதன் wrote:மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும்,
பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால்
பொறுக்க முடியவில்லை.

'தையல் சொல் கேளேல்' என்ற ஒளவையின் ஆத்திசூடி
பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது.

அதனால் 'தையலை உயர்வு செய்' என்று புதிய ஆத்திசூடி
பாடினார் பாரதி.'

-

======================================

ஆனால் கவிஞர் சுந்தரபாண்டி

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


என பெண்மையை தாழ்த்தி பேசி, இன்பம் காணுவது ஏன்?

அய்யா, உண்மையில் மிக அழகான, சித்தாந்த பலமிக்க ஒரு பின்னூட்டத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

நன்றி அய்யா.

இப்படிப் பட்ட முற்போக்கு சிந்தனை உள்ள பின்னூட்டங்களை நான் பெரிதும் விரும்புகிறேன்.

இதைத் தான் எதிர்பார்க்கவும் செய்கிறேன்.

கடந்தகால கவிதை ஒன்று நிகழ்கால கவிஞனுக்கு எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதற்கு மேலே உள்ள என் பதி பருவத்தில் எழுதப் பட்ட கவிதையே சாட்சி அய்யா.

மேலே உள்ள கவிதை அதை எழுதிய கவிஞருக்கே உடன்பாடில்லாமல் போய்விட்டது.

காதலில் ஏற்பட்ட தோல்வி என்னை அப்படி எழுத வைத்தது.

கவிஞர்களே கவனியுங்கள் என்ற என் கட்டுரையை படித்தீர்களேயானால் என்னையும் என் கவிதையையும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும்.

நொண்டித் தனமாய் செய்யப் படும் விமர்சனத்தை நான் பெரிதும் வெறுக்கிறேன்.

அதே நேரத்தில் உயிரூட்டமுடன் செய்யப்படும் நல்ல விமர்சனத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்.

நல்லதொரு பின்னூட்டமிட்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி அய்யா.

முற்போக்கு சிந்தனை யாருடையதென்றாலும் வரவேற்கிறேன்.

பிற்போக்கு சிந்தனை என்னுடையதென்றாலும் எதிர்க்கிறேன்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 10:17 pm

தங்கை கலை wrote:
அ.இராமநாதன் wrote:மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும்,
பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால்
பொறுக்க முடியவில்லை.

'தையல் சொல் கேளேல்' என்ற ஒளவையின் ஆத்திசூடி
பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது.

அதனால் 'தையலை உயர்வு செய்' என்று புதிய ஆத்திசூடி
பாடினார் பாரதி.'

-

======================================

ஆனால் கவிஞர் சுந்தரபாண்டி

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


என பெண்மையை தாழ்த்தி பேசி, இன்பம் காணுவது ஏன்?

[You must be registered and logged in to see this image.] சுந்தர் அண்ணா எதுக்கு அண்ணா அப்புடி இன்பம் கானுரிங்க [You must be registered and logged in to see this image.]



அறியாதப் பருவத்தில் அப்படி இன்பம் கண்டுவிட்டேன் தங்கச்சி.

இப்போது திருந்திவிட்டேன்.

தவறை தவறு என சரியாய் சுட்டிக் காட்டியதற்கு உனக்கும் அய்யா ராமநாதன் அவர்களுக்கும் நன்றி தங்கச்சி.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 10:19 pm

அரசன் wrote:சுந்தரபாண்டி அவர்கள் மேல குறிப்பிட்ட வரிகளையும் படித்து பாருங்கள் அய்யா ...
பாரதி அவர் காலத்தில் கண்ட பெண்களின் நிலையை அவர் பதிவு செய்திருக்கலாம் .. இப்போது அவர் இருந்திருந்தால் வேறு மாதிரி கூட
பதிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது ..

இதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ..
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ..

அய்யா தவறு இருப்பின் மன்னிக்கவும் ...

நீங்களும் என்னை மன்னிக்கவேண்டும் நண்பரே.

ஏனென்றால் நானும் சற்று முரண்படுகிறேன்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 10:29 pm

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


- பெண் ஆணிலிருந்து உருவாக்கப்பட்டாள் என்பது நம்பிக்கை... இது உண்மையோ பொய்யோ, ஆனால்,

நாம் (ஆண்கள்) தான் பெண்களை அப்படி ஆக்கிவைத்துள்ளோம் என்பது என் கருத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by அ.இராமநாதன் Thu Feb 02, 2012 10:32 pm

எனது பின்னூட்டத்தை நல்ல முறையில் புரிந்து
கொண்டதற்கு நன்றி..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 10:36 pm

அ.இராமநாதன் wrote:எனது பின்னூட்டத்தை நல்ல முறையில் புரிந்து
கொண்டதற்கு நன்றி..
[You must be registered and logged in to see this image.]

நன்றி அய்யா



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Thu Feb 02, 2012 10:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


- பெண் ஆணிலிருந்து உருவாக்கப்பட்டாள் என்பது நம்பிக்கை... இது உண்மையோ பொய்யோ, ஆனால்,

நாம் (ஆண்கள்) தான் பெண்களை அப்படி ஆக்கிவைத்துள்ளோம் என்பது என் கருத்து

கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by தங்கை கலை Thu Feb 02, 2012 10:42 pm

சுந்தரபாண்டி wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


- பெண் ஆணிலிருந்து உருவாக்கப்பட்டாள் என்பது நம்பிக்கை... இது உண்மையோ பொய்யோ, ஆனால்,

நாம் (ஆண்கள்) தான் பெண்களை அப்படி ஆக்கிவைத்துள்ளோம் என்பது என் கருத்து

கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

அப்புடி இல்லை என்று நினைக்கிறேன் ரமேஷ் அண்ணா ...

பொன்னுகள் தான் அதற்க்கு காரணம் ...நிறைய ஆண்கள் அப்புடி இல்லை .
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 10:47 pm

தங்கை கலை wrote:
சுந்தரபாண்டி wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.


- பெண் ஆணிலிருந்து உருவாக்கப்பட்டாள் என்பது நம்பிக்கை... இது உண்மையோ பொய்யோ, ஆனால்,

நாம் (ஆண்கள்) தான் பெண்களை அப்படி ஆக்கிவைத்துள்ளோம் என்பது என் கருத்து

கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

அப்புடி இல்லை என்று நினைக்கிறேன் ரமேஷ் அண்ணா ...

பொன்னுகள் தான் அதற்க்கு காரணம் ...நிறைய ஆண்கள் அப்புடி இல்லை .

என் கருத்து உண்மைதான் கலை...
மனித இன வரலாறு
சங்க கால பெண்களின் வாழ்வியல்

இன்னும் சில நூல்களைக் கற்றதின் தெளிவுதான் என் கருத்தாகப் பதிவாகியுள்ளது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 1:40 pm

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.

இது தவறு பெண் என்பவள் ஆஷ்தியையும் அந்தஷ்தையும் கொடுக்கும் அற்புத தீபம் அதில் சிலர் கருக்கலாம் பலர் தீண்டலில் ஒளி தரலாம்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by sarunjeevan Fri Feb 03, 2012 3:39 pm

இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்களில் சிலர்...

சுந்தரபாண்டி நண்பரே,

எழுத்து சுதந்திரம்..

உங்கள் அனுபவங்கள் உங்களை எழுத வைப்பதில் தவறில்லை..

தவறு செய்பவர்கள் பற்றி வர்ணித்து கவிதை எழுத இயலாது..

ஒரு மனிதனுக்குள் தான் நல்லரும் கெட்டவரும் இருக்கிறார்கள்.. இது கலியுகம்..

ஆணும் பெண்ணும் இதில் அடக்கம்..

ஆண் நல்லவனாய் இருப்பது நல்ல காதலில் மட்டுமே..
அது பெண்ணின் உண்மையான அன்பில் அ காதலில்..

நீங்கள் நல்லவர் என்பதால் திட்டி கவிதை படைத்து கொண்டு இருக்கீறிர்கள்...

நான் புரிந்து கொள்கிறேன் நண்பரே..

போனவளுக்காக கவிதை எழுதாதீர்கள்.. நேரம் வீண்..

வர போகிறவளுக்காக கவிதை எழுதுங்கள் நிறைய எழுதி வையுங்கள்..

நீங்கள் இல்லாத நேரத்தில் வர போகிறவளுக்கு படிக்க ஏதுவாய் இருக்கும்..

வாழ்த்துக்கள் நண்பரே..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by pakee Fri Feb 03, 2012 4:50 pm

மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by தங்கை கலை Fri Feb 03, 2012 7:58 pm

sarunjeevan wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்களில் சிலர்...

சுந்தரபாண்டி நண்பரே,

எழுத்து சுதந்திரம்..

உங்கள் அனுபவங்கள் உங்களை எழுத வைப்பதில் தவறில்லை..

தவறு செய்பவர்கள் பற்றி வர்ணித்து கவிதை எழுத இயலாது..

ஒரு மனிதனுக்குள் தான் நல்லரும் கெட்டவரும் இருக்கிறார்கள்.. இது கலியுகம்..

ஆணும் பெண்ணும் இதில் அடக்கம்..

ஆண் நல்லவனாய் இருப்பது நல்ல காதலில் மட்டுமே..
அது பெண்ணின் உண்மையான அன்பில் அ காதலில்..

நீங்கள் நல்லவர் என்பதால் திட்டி கவிதை படைத்து கொண்டு இருக்கீறிர்கள்...

நான் புரிந்து கொள்கிறேன் நண்பரே..

போனவளுக்காக கவிதை எழுதாதீர்கள்.. நேரம் வீண்..

வர போகிறவளுக்காக கவிதை எழுதுங்கள் நிறைய எழுதி வையுங்கள்..

நீங்கள் இல்லாத நேரத்தில் வர போகிறவளுக்கு படிக்க ஏதுவாய் இருக்கும்..

வாழ்த்துக்கள் நண்பரே..

சூப்பர் அருண் ...

ஆண்களின் மானத்தை காப்பாற்றத் துடிக்கும் தன்மானச் செம்மல் என்று தான் தோட்டத்துள் நீங்க சொல்லி இருந்தீங்க ...
இந்த பதிவின் மூலம் பெண்களின் மானத்தை காப்பாற்ற போராடும் புரட்சி செம்மல் என்று உணர்த்தி வீற்றிகள் ...சூப்பர் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Fri Feb 03, 2012 8:36 pm

கருத்தைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by கவினா Fri Feb 03, 2012 8:41 pm

ஹிஷாலீ wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.

இது தவறு பெண் என்பவள் ஆஷ்தியையும் அந்தஷ்தையும் கொடுக்கும் அற்புத தீபம் அதில் சிலர் கருக்கலாம் பலர் தீண்டலில் ஒளி தரலாம்.

கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்

Back to top Go down

பெண்  Empty Re: பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum