தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
ஏழைகளின் கண்ணீரில்
செழுமையாக வளர்கிறது...
..............................................
சன்னலோர இருக்கையில்
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது...
..............................................
குடிபோதையில்
தன்வீட்டுக்கதவை...
...................................................
ஆசிரியரின் பிரம்பில்
இருக்கிறது...
.................................................
வலிய வலிய வந்து
வாலையாட்டுகிறது நாய்...
செழுமையாக வளர்கிறது...
..............................................
சன்னலோர இருக்கையில்
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது...
..............................................
குடிபோதையில்
தன்வீட்டுக்கதவை...
...................................................
ஆசிரியரின் பிரம்பில்
இருக்கிறது...
.................................................
வலிய வலிய வந்து
வாலையாட்டுகிறது நாய்...
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
ஏழைகளின் கண்ணீரில்
செழுமையாக வளர்கிறது
வறுமை (ஏழ்மை )...
..............................................
சன்னலோர இருக்கையில்
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது...
தென்றலும் திகட்டுமென்று
..............................................
குடிபோதையில்
தன்வீட்டுக்கதவை...
திறக்கிறான் தெருவில்
...................................................
ஆசிரியரின் பிரம்பில்
இருக்கிறது...
மாணவனின் பயம்
.................................................
வலிய வலிய வந்து
வாலையாட்டுகிறது நாய்...
நன்றியில்லா மனிதனிடம்
manisen37
ரோஜா
Posts: 161
Points: 305
Join date: 26/03/2011
செழுமையாக வளர்கிறது
வறுமை (ஏழ்மை )...
..............................................
சன்னலோர இருக்கையில்
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது...
தென்றலும் திகட்டுமென்று
..............................................
குடிபோதையில்
தன்வீட்டுக்கதவை...
திறக்கிறான் தெருவில்
...................................................
ஆசிரியரின் பிரம்பில்
இருக்கிறது...
மாணவனின் பயம்
.................................................
வலிய வலிய வந்து
வாலையாட்டுகிறது நாய்...
நன்றியில்லா மனிதனிடம்
manisen37
ரோஜா
Posts: 161
Points: 305
Join date: 26/03/2011
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
உனக்கு அற்புதமாக சென்ரியு எழுத வருகிறது கலை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
உண்மையத்தான் சொல்லுரிகளா ...
நன்றி ....
(நான் ரொம்ப அருமையா சென்றியு எழுதுவேன் பிறந்த 3 மாசாதிலிருதே ,,,நம்புங்கள்
yaar eppudi ezuthinaalum ஸுபேரா புரிந்து கொள்ளும் திறமை எனக்குள் இருக்கு ,,,,என் நெல்லை அண்ணா இதை paarthanga அந்த idathulaye மயங்கிடுவாங்க
நன்றி ....
(நான் ரொம்ப அருமையா சென்றியு எழுதுவேன் பிறந்த 3 மாசாதிலிருதே ,,,நம்புங்கள்
yaar eppudi ezuthinaalum ஸுபேரா புரிந்து கொள்ளும் திறமை எனக்குள் இருக்கு ,,,,என் நெல்லை அண்ணா இதை paarthanga அந்த idathulaye மயங்கிடுவாங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
பார்க்கலாம் இனி வரும் நாட்களில் தங்களின் திறமையை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
அயயூ நான் சும்மா சொன்னேன் ...நம்பிட்டீங்களா ....
எனக்கு உண்மையா கவிதை ,ஹைக்கூ ,சென்றியு லாம் எழுத தெரியாது ...
நான் இப்போ சொன்னது எல்ல்மஏ oru flukela thaan
எனக்கு உண்மையா கவிதை ,ஹைக்கூ ,சென்றியு லாம் எழுத தெரியாது ...
நான் இப்போ சொன்னது எல்ல்மஏ oru flukela thaan
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
நீ
பொய் சொன்னால்
கூட
இந்த மெய்
மெய்யெனவே
நம்புகிறது
பொய் சொன்னால்
கூட
இந்த மெய்
மெய்யெனவே
நம்புகிறது
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
பொய்யும்
மெய்யாகும்
அன்பானவர்களிடம்
மெய்யும்
பொய்யாகும்
அன்பிலாரிடம்
மெய்யாகும்
அன்பானவர்களிடம்
மெய்யும்
பொய்யாகும்
அன்பிலாரிடம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
கவிபாடும்
கலைப்பிள்ளை
உன்
உன்னால்
நான் கைப்பிள்ளை
கலைப்பிள்ளை
உன்
உன்னால்
நான் கைப்பிள்ளை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
உன்மனதைக்
கேட்டக்காதே
உன் கவிப்பிள்ளைகளிடம்
கேட்டுப்பார்
உண்மைசொல்லும்
நீ யாரென்று
கைப்பிள்ளையா
கவி ஈன்ற பிள்ளையா என
கேட்டக்காதே
உன் கவிப்பிள்ளைகளிடம்
கேட்டுப்பார்
உண்மைசொல்லும்
நீ யாரென்று
கைப்பிள்ளையா
கவி ஈன்ற பிள்ளையா என
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
எனது
வார்த்தைகளுக்கு
வயதாகி விட்டது
ஆகையால்...
உனக்கு
ஈடுகொடுத்திட
இயலாது
வார்த்தைகளுக்கு
வயதாகி விட்டது
ஆகையால்...
உனக்கு
ஈடுகொடுத்திட
இயலாது
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
என் வார்த்தைகளும்
வார்த்தைகளாற்று
திணறும்!
உன் அனுபவ வார்த்தையின் முன்...
வார்த்தைகளாற்று
திணறும்!
உன் அனுபவ வார்த்தையின் முன்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
எந்த பந்து போட்டாலும் அடிக்கிறப்பா நீ
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
தனிமடல் என்றால் என்ன கலை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
பாவம் சின்னப் புள்ளை ஏதோ தெரியாம அடிச்சிருசி ....மன்னிச்சிடுங்க அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
செய்யரதெல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு
ம் ம் ம் [You must be registered and logged in to see this image.]மூச்சு வாங்குது
ம் ம் ம் [You must be registered and logged in to see this image.]மூச்சு வாங்குது
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
உன்
இசை
என் திசையில்
கேட்டுமா
இசை
என் திசையில்
கேட்டுமா
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
இசை கேட்கும்
திசையில்
பயணம் மாற்றலாமே !
திசையில்
பயணம் மாற்றலாமே !
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
மாற்றங்களை
வரவேற்கலாம்....
ஏமாற்றங்களை
வரவேற்கலாம்....
ஏமாற்றங்களை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
ஏமாற்றமும்
ஏறும் மாற்றமாகலாம்
முயன்றால்
ஏறும் மாற்றமாகலாம்
முயன்றால்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
வார்த்தைகள்
வரண்ட
நிலத்தில் கூட
கவிதைகளை
அறுவடை
செய்யும்
வரண்ட
நிலத்தில் கூட
கவிதைகளை
அறுவடை
செய்யும்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
உன் கவிதையோ
கணீரைக் கூட
வறண்ட நில
கானல் நீர் ஆக்கி விடும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
கலை உனக்கு தூக்கம் வரலியா
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
சரி annaa ...நான் டாடா சொல்லிக்கிறேன் ....
டாடா /////டாட் taa டா ////இனிய இரவு வணக்கம் ....உங்க கனவுல அருதாதி ,காஞ்சனா பேய்கள் வரணும் என்று கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்
டாடா /////டாட் taa டா ////இனிய இரவு வணக்கம் ....உங்க கனவுல அருதாதி ,காஞ்சனா பேய்கள் வரணும் என்று கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
» என் கவிதையை முழுமையாக்குபவள்
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
» கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
» என் கவிதையை முழுமையாக்குபவள்
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
» கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|