தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
manisen37
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by manisen37 Wed Feb 15, 2012 9:57 am

1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்
வித்தைக் காட்டுபவன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் வரும் நேரம்

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
அடுத்தவனின் வேதனையை இரசித்தான்
(மனநல மருத்துவமனையில்)





4.ஊர் எங்கும்
கோயில்கள்...
கடவுள் இல்லாத ஊரில்


5.மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழைகளின் உணவுத்தட்டு


Last edited by manisen37 on Wed Feb 15, 2012 11:12 pm; edited 4 times in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 10:22 am

1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
வாழ்க்கைத் தொலைத்தவன் கனவில்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
சிரித்துக்கொண்டிருக்கும் காதலி

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
இடுக்கண் வருங்கால் நகுக

4.ஊர் எங்கும்
கோயில்கள்
தெய்வங்கள் தான் இல்லை

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது
சமுதாயத்தின் லட்சணம்

தாங்கள் என்ன பதில் வைத்திருந்தீர்கள்?

(தேனீர் விடுதிகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருந்திருக்கிறது. ஒரு கவிஞர் அறைகூவலாக ஒரு கேள்வியை முன் வைக்க, அதற்குப் பதில் சொல்லும் முறையில் பின் கவிதைகளைச் சொல்வார்கள். பின்னர் கவிதைகளைத் தொகுக்கும்போது அறைகூவல் கவிதையைத் தொகுப்பில் சேர்ப்பதில்லை ) - ஈரோடு தமிழன்பன் ஒரு வண்டி சென்ரியு முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 1:17 pm

நல்ல முயற்சி பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 3:54 pm

1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கதம்ப மலர்கள்...!

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!

4.ஊர் எங்கும் கோயில்கள்
உண்டக்கட்டிக்கு வரிசை
நிறைந்தது உண்டியல்...!



5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
அடுத்தவரின் நிம்மதியும் சந்தோஷமும்














Last edited by ஹிஷாலீ on Wed Feb 15, 2012 4:24 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 3:58 pm

கலக்கீட்டீங்க தங்கையே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:01 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க தங்கையே பாராட்டுக்கள்

நன்றி அண்ணா ஆனால் இதை படைத்தவர் இங்கு இன்னும் வரவில்லையே ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 4:05 pm

வருவார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 4:17 pm

1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் சிரி

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை


(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

manisen37
ரோஜா


Posts: 157
Points: 299
Join date: 26/03/2011


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:22 pm

தங்கை கலை wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது போது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் சிரி

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை


(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

manisen37
ரோஜா


Posts: 157
Points: 299
Join date: 26/03/2011



சூப்பர் கலை கலக்கிட்டேங்க போங்க....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 4:41 pm

ஹிஷாலீ wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கதம்ப மலர்கள்...!

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!

4.ஊர் எங்கும் கோயில்கள்
உண்டக்கட்டிக்கு வரிசை
நிறைந்தது உண்டியல்...!



5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
அடுத்தவரின் நிம்மதியும் சந்தோஷமும்

ம் நல்லாதானே இருக்கு அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:44 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கதம்ப மலர்கள்...!

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!

4.ஊர் எங்கும் கோயில்கள்
உண்டக்கட்டிக்கு வரிசை
நிறைந்தது உண்டியல்...!



5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
அடுத்தவரின் நிம்மதியும் சந்தோஷமும்

ம் நல்லாதானே இருக்கு அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

சரிங்க நண்பரே ஆனால் கொஞ்சம் விடுகதை மாதிரி இருக்குதுல்லா ,,,,?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 4:46 pm

தங்கை கலை wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் சிரி

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை

(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

கலையா இப்படி எழுதினது... ஐயோ எப்படி கலை இப்படி எல்லாம்... சூப்பர் கலை கலக்கிவிட்டாய்... இதைப் படிப்பவர்கள் மூக்கின் மேல்தான் விரலை வைப்பார்கள்...(கலை எனக்கு மட்டும் ரகசியமா சொல்லேன் யாராவது சொல்லிக் கொடுத்தாங்களான்னு)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:47 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் சிரி

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை

(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

கலையா இப்படி எழுதினது... ஐயோ எப்படி கலை இப்படி எல்லாம்... சூப்பர் கலை கலக்கிவிட்டாய்... இதைப் படிப்பவர்கள் மூக்கின் மேல்தான் விரலை வைப்பார்கள்...(கலை எனக்கு மட்டும் ரகசியமா சொல்லேன் யாராவது சொல்லிக் கொடுத்தாங்களான்னு)

இதே சந்தேகம் தான் எனக்கும் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 4:59 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கதம்ப மலர்கள்...!

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!

4.ஊர் எங்கும் கோயில்கள்
உண்டக்கட்டிக்கு வரிசை
நிறைந்தது உண்டியல்...!



5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
அடுத்தவரின் நிம்மதியும் சந்தோஷமும்

ம் நல்லாதானே இருக்கு அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

சரிங்க நண்பரே ஆனால் கொஞ்சம் விடுகதை மாதிரி இருக்குதுல்லா ,,,,?

உண்மைதான்... என்ன செய்வது இது தமிழில் ஒரு உத்தியாகவே தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வாளர்கள் என்னத்தான் சொன்னாலும் எழுதுபவர்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

தமிழ் ஹைக்கூவும் சென்ரியும் இன்னும் சிறப்புப்பெற விடுகதைப் பாணி, வினாவிடை உத்தி, ஆங்கிலச் சொல் கலப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் முனைவர் பட்ட ஆய்வாளர் பரிமளம் சுந்தர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by sarunjeevan Wed Feb 15, 2012 8:41 pm

1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
உயிரை தொலைத்தவன்....

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலர் தினம்..

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...

4.ஊர் எங்கும் கோயில்கள்
கற்பனை கடவுள்கள்......

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...


[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 8:52 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் சிரி

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை

(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

கலையா இப்படி எழுதினது... ஐயோ எப்படி கலை இப்படி எல்லாம்... சூப்பர் கலை கலக்கிவிட்டாய்... இதைப் படிப்பவர்கள் மூக்கின் மேல்தான் விரலை வைப்பார்கள்...(கலை எனக்கு மட்டும் ரகசியமா சொல்லேன் யாராவது சொல்லிக் கொடுத்தாங்களான்னு)

இதே சந்தேகம் தான் எனக்கும் நண்பரே

நம்புங்க நம்புங்க நான் தான் எழுதினேன் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 8:53 pm

அண்ணா ,ஹீ அண்ட் அருண் neenga மூணு பெரும் ஸுபேரா எழுதி இருக்கீங்க ...

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by sarunjeevan Wed Feb 15, 2012 8:57 pm

தங்கை கலை wrote:அண்ணா ,ஹீ அண்ட் அருண் neenga மூணு பெரும் ஸுபேரா எழுதி இருக்கீங்க ...


ஹை & கலை நீங்களும் ஸுபேரா எழுதி இருக்கீங்க..

ரமேஷ் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by sarunjeevan Wed Feb 15, 2012 8:59 pm

ஹிஷாலீ wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கதம்ப மலர்கள்...!

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...! [You must be registered and logged in to see this image.]


4.ஊர் எங்கும் கோயில்கள்
உண்டக்கட்டிக்கு வரிசை
நிறைந்தது உண்டியல்...!


5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
அடுத்தவரின் நிம்மதியும் சந்தோஷமும்












avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by sarunjeevan Wed Feb 15, 2012 9:02 pm

[quote="தங்கை கலை"]1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
குழந்தை (கலை) சிரிப்பை கண்டவுடன் [You must be registered and logged in to see this image.]

4.ஊர் எங்கும் கோயில்கள்
பாவம் செய்த மக்கள்
புண்ணியம் சேர்க்க

5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
இல்லாமை
[You must be registered and logged in to see this image.]

(5தித் எனக்குப் புரியல..நான் புரிஞ்சி கோணதுக்கு சொல்லி இருக்கேன்

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 9:07 pm

அய்யூ அருண் பணக்காரங்களும் பணம் இல்லாதவங்களும் ஒண்ணா சேர்ந்தாங்கானா இல்லாமை இருக்குது நியூ சொல்லுறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by sarunjeevan Wed Feb 15, 2012 9:16 pm

தங்கை கலை wrote:அய்யூ அருண் பணக்காரங்களும் பணம் இல்லாதவங்களும் ஒண்ணா சேர்ந்தாங்கானா இல்லாமை இருக்குது நியூ சொல்லுறேன்

ஹைக்கூ கலை வாழ்க வாழ்க...

[You must be registered and logged in to see this image.]

சாத்தியமா எனக்கு புரியல..

உன் மேல தப்பு இல்ல.. எனக்கு அவ்வூளவு தான் புரிந்தது....
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 9:41 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:அய்யூ அருண் பணக்காரங்களும் பணம் இல்லாதவங்களும் ஒண்ணா சேர்ந்தாங்கானா இல்லாமை இருக்குது நியூ சொல்லுறேன்

ஹைக்கூ கலை வாழ்க வாழ்க...

[You must be registered and logged in to see this image.]

சாத்தியமா எனக்கு புரியல..

உன் மேல தப்பு இல்ல.. எனக்கு அவ்வூளவு தான் புரிந்தது....
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கலைவேந்தன் Wed Feb 15, 2012 9:46 pm

ஏனுங்..? நாங்களும் எழுதி போடலாமுங்களா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by கலைவேந்தன் Wed Feb 15, 2012 9:51 pm

manisen37 wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கையில் தாலியுடன்..

2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் மூச்சின் வெப்பம்..

3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
கரண்ட் வந்தது..

4.ஊர் எங்கும் கோயில்கள்
சாமிமட்டும் பூசாரியின்
துணிமறைவில்..


5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழையின் சோற்றுத்தட்டு..

அடிக்க வராதீங்கப்பு.. எல்லாம் கலையின் பழக்க தோஷம் தான்.. ஹி ஹி ஹி
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள் Empty Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum