தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
+5
அ.இராமநாதன்
nadinarayanan
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
manisen37
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
பெருந்தகையே
வெண்புகையே....
உனை இழுக்கும் பொழுதுதான்
உயிர் அந்தரத்தில்
பறக்கிறது
மனம் கவலைகளை
மறக்கிறது
நீ
என்
சோகங்களை
சாம்பல் ஆக்குபவன்
வெண்புகையே....
உனை இழுக்கும் பொழுதுதான்
உயிர் அந்தரத்தில்
பறக்கிறது
மனம் கவலைகளை
மறக்கிறது
நீ
என்
சோகங்களை
சாம்பல் ஆக்குபவன்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
இறுதியில்
என்னையே
சாம்பலாக்கக் காரணமானவனும்
நீயே!
- எனக்கும் கவிதை எழுதத் தெரியும்
என்னையே
சாம்பலாக்கக் காரணமானவனும்
நீயே!
- எனக்கும் கவிதை எழுதத் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
போலிப் புத்துணர்ச்சியில்
அடிமையாக்கும்
நய வஞ்சகன்
நீ
என்னை
உயிரோடு
அனளாக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
நான்
உன்னை
உயிர்ப்பிக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
------(ஹா ஹா ஹா மீ க்கும் கவிதை எழுதத் தெரியும் )
நாங்களும் எழுதுவோம்லா எங்கடுக்கு தெரிஞ்சதை வைத்து
அடிமையாக்கும்
நய வஞ்சகன்
நீ
என்னை
உயிரோடு
அனளாக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
நான்
உன்னை
உயிர்ப்பிக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
------(ஹா ஹா ஹா மீ க்கும் கவிதை எழுதத் தெரியும் )
நாங்களும் எழுதுவோம்லா எங்கடுக்கு தெரிஞ்சதை வைத்து
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
இருவிரலில் உன்
உயிர் கரைகிறது
இருமல் வந்து என்
உயிர் கரைகிறது
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
உயிர் கரைகிறது
இருமல் வந்து என்
உயிர் கரைகிறது
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
nadinarayanan wrote:
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
இருவிரலில் உன்
உயிர் கரைகிறது
இருமல் வந்து என்
உயிர் கரைகிறது
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
அற்புதம்........................
உயிர் கரைகிறது
இருமல் வந்து என்
உயிர் கரைகிறது
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
அற்புதம்........................
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
கவியருவி,கலை,ஐயா ஆகியோர் தங்கள் கவிதையை பதிவு செய்ததற்கு நன்றிகள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
மனதுக்கு இதமானவன் நீ
உடலுக்கு எமனானவன் நீ
விட்டுத் தொலைத்தவன் அதிர்ஷ்ட சாலி
விடாமல் தவிப்பவன் .....
உடலுக்கு எமனானவன் நீ
விட்டுத் தொலைத்தவன் அதிர்ஷ்ட சாலி
விடாமல் தவிப்பவன் .....
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
ஜான் wrote:மனதுக்கு இதமானவன் நீ
உடலுக்கு எமனானவன் நீ
விட்டுத் தொலைத்தவன் அதிர்ஷ்ட சாலி
விடாமல் தவிப்பவன் .....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
அற்புதம்.............................
ஜான் wrote:மனதுக்கு இதமானவன் நீ
உடலுக்கு எமனானவன் நீ
விட்டுத் தொலைத்தவன் அதிர்ஷ்ட சாலி
விடாமல் தவிப்பவன் .....
யார் பிடித்தாலும்
உனை
நான் பிடிப்பேன்....
உனை
நான் பிடிப்பதால்
எனை எமன்பிடிப்பான்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
வெண்புகையுடன்
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
(எதோ என்னால முடிஞ்சது)
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
(எதோ என்னால முடிஞ்சது)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
வெண்புகையுடன்
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
அற்புதம்................ வாய்ப்பே இல்லை......................சிறப்பான கவிதைகள் எனக்கு புகைச்சலாக இருக்கிறது............இக்கவிதையை கண்டவுடன்......எனக்கு தம் அடிக்கிற ஞாபகம் வந்துவிட்டது
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
அற்புதம்................ வாய்ப்பே இல்லை......................சிறப்பான கவிதைகள் எனக்கு புகைச்சலாக இருக்கிறது............இக்கவிதையை கண்டவுடன்......எனக்கு தம் அடிக்கிற ஞாபகம் வந்துவிட்டது
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]அற்புதம்................ வாய்ப்பே
இல்லை......................சிறப்பான கவிதைகள் எனக்கு புகைச்சலாக
இருக்கிறது............இக்கவிதையை கண்டவுடன்......எனக்கு தம் அடிக்கிற
ஞாபகம் வந்துவிட்டது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
கலக்குரிங்க anish ...வாழ்த்துக்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
nadinarayanan wrote:இருவிரலில் உன்
உயிர் கரைகிறது
இருமல் வந்து என்
உயிர் கரைகிறது
பலமுறை உனக்கு
நான் கொள்ளி வைத்தேன்
இம்முறை எனக்கு
நீ ...
ஊதித் தள்ளி விட்டீர்கள்! பிரமாதம்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
கவிக்காதலன் wrote:வெண்புகையுடன்
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
(எதோ என்னால முடிஞ்சது)
அருமை அருமை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
தங்கை கலை wrote:போலிப் புத்துணர்ச்சியில்
அடிமையாக்கும்
நய வஞ்சகன்
நீ
என்னை
உயிரோடு
அனளாக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
நான்
உன்னை
உயிர்ப்பிக்கும்
தருணத்துக்காயி காத்திருப்பவன்
------(ஹா ஹா ஹா மீ க்கும் கவிதை எழுதத் தெரியும் )
நாங்களும் எழுதுவோம்லா எங்கடுக்கு தெரிஞ்சதை வைத்து
உனக்குள்ள இத்தனை நாளா ஏதோ ஒரு நெருப்பு இருக்குன்னு நெனச்சேன். இப்ப தெரிஞ்சுபோச்சு அது என்னன்னு. கொன்னுட்டம்மா...
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
வெள்ளையுடையில் திரிந்த உனக்குச்
சிவப்புத் திலகமிட்டு மகிழ்ந்த
சீர்திருத்தவாதி நான்!
இன்று என் மனைவியின் திலகமழிக்கவல்லவா
மனு செய்கிறாய்!
சிவப்புத் திலகமிட்டு மகிழ்ந்த
சீர்திருத்தவாதி நான்!
இன்று என் மனைவியின் திலகமழிக்கவல்லவா
மனு செய்கிறாய்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
[You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:கலக்குரிங்க anish ...வாழ்த்துக்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
பார்த்திபன் wrote:கவிக்காதலன் wrote:வெண்புகையுடன்
வெளியேறிவிடுகிறது - என்
வெந்த நெஞ்சு சுமக்கும்
வேண்டாத ஞாபகங்கள்...
உன்னை
பற்ற வைத்த பாவத்திற்காய்
என் ஒற்றை உயிரை
ஒரேயடியாய் எடுத்துவிடாதே...!
ஏனெனில்
எனக்கு தீமை செய்யும் உன்னையும்
திருப்பி நேசித்து சுவாசிக்கும்
மாமனிதன் நான்...
(எதோ என்னால முடிஞ்சது) [You must be registered and logged in to see this image.]
அருமை அருமை! [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
அற்புதம் பார்த்திபன் ................................
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
தினம்
மவுனத்தில்
உனை
படித்தேன்...
நீயோ
மயானத்திற்கு
வழிகாட்டினாய்
உன்னை
அழிக்க
அழிக்க
எனக்கு
சாத்தியமாகிறது...
மரணம்
மவுனத்தில்
உனை
படித்தேன்...
நீயோ
மயானத்திற்கு
வழிகாட்டினாய்
உன்னை
அழிக்க
அழிக்க
எனக்கு
சாத்தியமாகிறது...
மரணம்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
» அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
» மாமதயானை -THE GOD
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
» அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
» மாமதயானை -THE GOD
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|