தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Empty ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Wed Jun 23, 2010 4:18 pm


ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி



நூல் ஆசிரியர் : மருத்துவர் அ.சீனிவாசன்,MD
மதுரையின் பிரபல மருத்துவர் எழுத்தாளராகி படைத்து இருக்கும் நூல் இது. நூல் ஆசிரியர் மருத்துவர் ஆ.சீனிவாசன் மிகச்சிறந்த மருத்துவர், நட்பு வட்டம் மிகப் பெரியது. பரபரப்பான மருத்துவமனை நிர்வாகத்திற்கு இடையே நூல் எழுதிட எப்படி நேரம் கிடைத்தது என வியந்து போனேன். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தனது மனைவியின் தங்க நகைகளை விற்று, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை அழகுபடுத்தியவர். அவர் கேட்டதும் உடன் நகைகளை தந்து உதவிய அவரது வாழ்க்கைத் துணைவி திருமதி .மல்லிகா அவர்களின் பிறந்த நாளன்று இந்த நூலை வெளியிட்டு நன்றியை மேடையில் பதிவு செய்தார். கடவுள் நம்பிக்கை இல்லாத என்னிடமும் அன்பு செலுத்தி நட்பாக பழகிடும் நல்லவர் மருத்துவர் ; ஆ.சீனிவாசன். நூல் வெளிட்டு விழா, மதுரையில் மாநாடு போல நடந்தது.” பொற்றாமரை கொண்டான்” என பட்டமும் பெற்றார்கள். அன்று இருந்த நல்ல நிலை இன்று பொற்றாமரை குளத்திற்கு இல்லை.
மகாகவி பாரதியாரின் கவிதைகள், நூலில் அழகு சேர்க்கின்றன. “எந்நன்றி கொன்றார்க்கும்”திருக்குறளை எழுதி நன்றியைப் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகின்றது. கோவில் பற்றி பல்வேறு தகவல்களும்; பல அழகிய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக நேர்த்தியான அச்சு வடிவமைப்பு. 2500 ஆண்டுகள் பழமை மிக்கது. 17ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களுடன் உள்ளது. கிழக்குக் கோபுரம் சுந்தரபான்டியனால் கி.பி.13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 1878-ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. உயரம் 152 அடி, சிற்பங்கள் 404, புண்ணிய கோபுரம் இப்படி கோபுரங்கள் பற்றிய தகவல்களுடன் புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளதைக் கொள்ளை கொள்கின்றன. இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கலைக்கண்ணுடன் மீனாட்சி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அழகிய புகைப்படங்கள்;. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் முப்பால் எழுதிய செந்நாப் புலவர் திருவள்ளுவரின் சிலை புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது. இந்த நூலில் கருத்துக்கள் சிறப்பா? புகைப்படங்கள் சிறப்பா? என்று பட்டிமன்றமே நடத்திடலாம், அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது. தமிழர்களின் கட்டிடக் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றிடும் வண்ணம் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிலைகளின் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
“நட்ட கல்லும் பேசுமோ,நாதன் உள் இருக்கையில்”என்ற சித்தர் பாடலைப் போல் நூலாசிரியர் மருத்துவர் சீனிவாசன் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார். நமது உடலே கோவில் என்கிறார். இருட்டு மண்டபத்தை கருப்பையோடு ஒப்பிடுகின்றார்.
சிறுநீர்ப்பை குளம் புகழ்பெற்ற பாடல் இந்நூலில் இடம் பெற்றள்ளது.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியயிற்றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
மருத்துவர், சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி நூல் எழுதி உள்ளார். வியப்பாக உள்ளது. ஊனுடம்பு ஆலயம் என்கிறார். பாற்கடல் தான் வயிறு என்கிறார். இப்படி வித்தியாசமாக, ஆனால் பொருத்தமாக சிந்தித்து பல புதிய கருத்துக்களை நூலில் பதிவு செய்துள்ளார். ஆலகால விஷம் என்பது அயோடின் என்ற பெயருடன் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவர் என்பதால் பல விஞ்ஞான கருத்துக்களை அஞ்ஞானத்துடன் ஒப்பிட்டுள்ளார்.”உண்ணப்பட்ட உணவானது, பல மாற்றங்களை அடைந்து,இரத்தத்தில் கலந்து குளுக்கோஸ் எனப்படும் உயிர்சத்தாக மாறி,மூளையின் செல்களை அடைகிறது. இதனுடன் மூளை விருத்திக்கினா பொருளும் செல்களை அடைகின்றன. இதனால் நாம் பரவச நிலை அடைகின்றோம். பரவசத்தின் விஞ்ஞான விளக்கம் நுட்பமாக உள்ளது. கற்பக விருட்சம் என்பது பூமியில் வாழை மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. வாழை மரம் மட்டுமே ஆண் பெண் சேர்க்கை இன்றி தன் இனத்தை விருத்தி செய்யும் தாவரம் ஆகும்.
வேறு எந்த தாவரமும் தன் இனத்தைத் தனக்கு கீழே வளர விடாது. இப்படி தகவல் களஞ்சியமாக உள்ளது. இதயம் தாமரை என்கிறார்.
மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவர் சீனிவாசனின் விழிகளுக்கு படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் கலைக்கண்ணால் புகைப்படம் எடுத்து, கண்களுக்கு விருந்து வைத்துள்ளர். முக்குறுணி விநாயகர், கம்பத்தடி மண்டம், வடக்கு பிரகாரம் என அனைத்து இடங்களும் அதற்கான விளக்கங்களும் நூலில் உள்ளது.
கண்ணை மூடிக் கொண்டு கட்டத்திற்குள் கால் சரியாக உள்ளதா என்று விளையாடும் விளையாட்டு, ஆறாவது அறிவை சோதிக்கும் விளையாட்டு, பெண்கள் கோலமிடுவது ஏழவது அறிவு, விடுகதை அறிவு, கலாச்சார அறிவு, வலதுபக்கங்கள், திருமூலர் பாடிய பாடல்கள், உணர்வுகள், செயல்கள், உணர்ச்சிகள், நினைவுகள், வாசனை, சுவை, ஓளி, ஓலி இவற்றை எண்களுடன் விளக்கி உள்ளார். தொடு உணர்வுகள், சென்று சேறும் பகுதி. செயல்களின் பிறப்பிடம், விஞ்ஞான படங்களுடன் வித்தியாசமாக உள்ளது.
பிரபல மருத்துவர் எழுத்தாளராக பதிப்பாளராக உயர்ந்தது பாராட்டுக்குரியது, தொடரட்டும்.
ஓபாமாவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கையின் – இருவரும் இடதுகை பழக்கமுள்ளவர்கள். கடைசி ஏழு அமெரிக்க ஜனாதிபதிகளில் அய்வர் இடதுகை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது.
ஆகாயத் தாமரை என்ற இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் சீனிவாசன் கோயிலையும், மனித உடலையும் ஓப்பிட்டு செய்து
எழுதி உள்ளார். உண்மை தான், நம் உடலை கோயிலாகக் கருதி, நல்ல உணவையும், நல்ல எண்ணங்களையும் மட்டும் கொண்டு வாழ்ந்தால் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட அவசியம் இருக்காது. நமது உடலை கோயிலைப் போல பாதுகாக்க வேண்டும். கோயிலில் குப்பைகளை அப்புறப்படுத்துவது போல, நம் உள்ளத்தில் உள்ள தீய எண்ணம் என்ற குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். எண்ணம் தூய்மையாக இருந்தால், செயலும் தூய்மையாக இருக்கும், செயல் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை தூய்மையாக இருக்கும். இப்படி பல்வேறு கருத்துகளை உணாத்தும் விதமாக மிகச்சிறப்பாக நூல் உள்ளது. நூல் ஆசிரியர் மருத்துவர் சீனிவாசன் தொடர்ந்து பல நூல்களை எழுத வேண்டும், வெளியிட வேண்டும். பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Empty Re: ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila Wed Jul 07, 2010 3:23 pm

நமது உடலே கோயில், அதனை சிறப்பாக பக்குவப்படுத்தினால் வாழ்வின் பல உன்னத நிலைகளை அடையலாம் என் அழகாக எடுத்தாய்கிறது நூல். மதிப்புரைக்கு அழகிய தேர்வு.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 08, 2010 2:03 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
eraeravi.wordpress.com
www.kavimalar.com Exclamation
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Empty Re: ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum