தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
3 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
First topic message reminder :
வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்
கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சதிரமாய்
வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்
கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சதிரமாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:அதை நான் அறிந்து கொள்ளலாமா ?
என்ன என்று சொல்லாமல் அறிந்து கொள்ளலாமா என்றால் என்ன அர்த்தம்
அந்த முடிவை அறிந்து கொள்ளலாமா என்று கேட்டேன் நீங்க சுத்த மோசம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:அதை நான் அறிந்து கொள்ளலாமா ?
என்ன என்று சொல்லாமல் அறிந்து கொள்ளலாமா என்றால் என்ன அர்த்தம்
அந்த முடிவை அறிந்து கொள்ளலாமா என்று கேட்டேன் நீங்க சுத்த மோசம்
ஏதோ நீங்க கேட்டதுக்கு நான் ஆமாம் சாமி போட்டேன் கடைசியில மோசம் சொல்லிடேங்களே அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:அதை நான் அறிந்து கொள்ளலாமா ?
என்ன என்று சொல்லாமல் அறிந்து கொள்ளலாமா என்றால் என்ன அர்த்தம்
அந்த முடிவை அறிந்து கொள்ளலாமா என்று கேட்டேன் நீங்க சுத்த மோசம்
ஏதோ நீங்க கேட்டதுக்கு நான் ஆமாம் சாமி போட்டேன் கடைசியில மோசம் சொல்லிடேங்களே அரசன்
சரிங்க சரிங்க அழாதீங்க [You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ithu enna ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
பள்ளி காலங்களில் ரொம்ப சுவைத்தது ..
இப்போ அரிதாக மட்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
பள்ளி காலங்களில் ரொம்ப சுவைத்தது ..
இப்போ அரிதாக மட்டும்
உங்களுக்கு பிடிச்ச உடனே எல்லாருக்குமே பிடிக்கணுமோ ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
பள்ளி காலங்களில் ரொம்ப சுவைத்தது ..
இப்போ அரிதாக மட்டும்
உங்களுக்கு பிடிச்ச உடனே எல்லாருக்குமே பிடிக்கணுமோ ?
நான் அப்படி சொன்னேனா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
பள்ளி காலங்களில் ரொம்ப சுவைத்தது ..
இப்போ அரிதாக மட்டும்
உங்களுக்கு பிடிச்ச உடனே எல்லாருக்குமே பிடிக்கணுமோ ?
நான் அப்படி சொன்னேனா
அய்யோ கோவம சார் சும்மா விளையாட்டுக்கு தானே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:ithu enna ?
அதுவா தேன் மிட்டாய் .. நீங்க சாப்பிட்டது இல்லையா
இல்லையே உங்க சாயிஸ் பொறி உருண்டை தானே
இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
பள்ளி காலங்களில் ரொம்ப சுவைத்தது ..
இப்போ அரிதாக மட்டும்
உங்களுக்கு பிடிச்ச உடனே எல்லாருக்குமே பிடிக்கணுமோ ?
நான் அப்படி சொன்னேனா
அய்யோ கோவம சார் சும்மா விளையாட்டுக்கு தானே
இதற்கு பெயர் கோவமா ...
நான் கோபப்பட்டால் இந்த நாடு தாங்காது .. . இப்போ நான் ரொம்ப கூலா தான் இருக்கேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
நாட்டின் அரசானோ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
இத நாங்க நம்பனு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
இத நாங்க நம்பனு
நான் சொல்வது முற்றிலும் உண்மை ..
நம்பித்தான் ஆகணும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
நல்லா இருக்கு கவிதை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
இத நாங்க நம்பனு
நான் சொல்வது முற்றிலும் உண்மை ..
நம்பித்தான் ஆகணும்
ok ok வேற வழி நம்பிட்டோம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
வேண்டும் என்றால் தலைவர் யுஜினை கேளுங்கள் /ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:நாட்டின் அரசானோ...?
இல்லை நான் வீட்டின் அரசன்
அரசகுமாரி எங்கே
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
இத நாங்க நம்பனு
நான் சொல்வது முற்றிலும் உண்மை ..
நம்பித்தான் ஆகணும்
ok ok வேற வழி நம்பிட்டோம்
அவருக்கும் தெரியும் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
என் அவரை உங்க ஊரா ?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அண்ணா இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஆணா?
நினைக்கவே பெருமையா இருக்கு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
ஹிஷாலீ wrote:என் அவரை உங்க ஊரா ?
இல்லை இல்லை நான் வேறு ஊர் அவர் வேறு ஊர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தங்கையே உண்மைத்தான் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!
» நாமும் கூத்தர்கள்
» குர்ஆனும் - நாமும்
» நாமும் இது போல் செய்யலாம்..
» அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம
» நாமும் கூத்தர்கள்
» குர்ஆனும் - நாமும்
» நாமும் இது போல் செய்யலாம்..
» அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|