தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
வவுனியா ஓமந்தையில் சிங்களவர்களை குடியேற்ற சிங்கள அரச அதிபர் முயற்சி
2 posters
Page 1 of 1
வவுனியா ஓமந்தையில் சிங்களவர்களை குடியேற்ற சிங்கள அரச அதிபர் முயற்சி
மன்னார் மாவட்டத்தில் சிங்கள அரச அதிபரை முதலில் நியமனம் செய்து தமிழர்களின் நாடி துடிப்பை இலங்கை அரசு அறிந்துக் கொண்டது.
மன்னாரில் சிங்கள அரச அதிபர் நியமனத்தை பெரிய
அளவில் தமிழர் தரப்பு எதிர்காததையடுத்து, வவுனியாவில் தமிழ் மொழியில் ஒரு
சில வார்த்தைகள் கூட பேசத் தெரியாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
விசுவாசியை அரச அதிபராக அரசு நியமனம் செய்தது.
தமிழர் பகுதியில் சிங்கள அரச அதிபர்களை நியமனம் செய்வதன் ஊடாக சிங்கள
குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை திறைமறைவில்
நடந்துவருகின்றது.
வவுனியால் ஓமந்தைப் பகுதியில் 600 தமிழ் அரச ஊழியர்களுக்கு காணிகளை வவுனியாவின் முன்நாள் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் வழங்கினார்.
அதில் இது வரை வீடுகளை கட்டி குடியேறாதவர்களின் காணிகளை அவர்களிடமிருந்த
பறிமுதல் செய்து சிங்களவர்களை அந்த காணிகளில் குடியேற்ற வவுனியாவின் புதிய
அரச அதிபர் களத்தில் குதித்துள்ளதாக அரச ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடமையை பொறுப்பேற்ற புதிய அரச அதிபர் தவறியும் செட்டிக்குளம் மெனிக்
பாமில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு செல்லாதவர் முதலில் ஓமந்தைக்குச்
சென்று இது வரை காணிகளில் வீடுகளை கட்டாதவர்களின் காணிகளை பறிக்க
திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து, இப்போது தான் மூச்சு விட
ஆரம்பித்திருக்கும் தமிழ் அரச ஊழியர்கள் வீடுகளை கட்டுவதற்கு என்ன செய்வதென
தெரியாத நிலையில் உள்ளனர். பதவி நிலை ஊழியர்கள், இடைநிலை ஊமியர்கள்
சிற்றூழியர்கள் என்ற முன்று தரத்திலானவர்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
இக்காணிகளில் பதவி நிலை ஊழியர்கள் வீடகளை கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
ஏனைய இடைநிலை ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் காணிகளை சிங்களவர்களிடம்
தாரை வார்க்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 1994 ஆம் ஆண்டு
சிறிலங்கா சுதந்திரக்கட்சி வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை
பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்
சுமதிபால வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள்
அச்சுறுத்தப்ட்டதுடன் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி இரண்டு ஆசனங்களை
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியது.
அதனை தக்க வைத்துக் கொள்ள தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தினை திட்டமிட்டு அரசு மேற்கொள்கிறது.
மன்னாரில் சிங்கள அரச அதிபர் நியமனத்தை பெரிய
அளவில் தமிழர் தரப்பு எதிர்காததையடுத்து, வவுனியாவில் தமிழ் மொழியில் ஒரு
சில வார்த்தைகள் கூட பேசத் தெரியாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
விசுவாசியை அரச அதிபராக அரசு நியமனம் செய்தது.
தமிழர் பகுதியில் சிங்கள அரச அதிபர்களை நியமனம் செய்வதன் ஊடாக சிங்கள
குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை திறைமறைவில்
நடந்துவருகின்றது.
வவுனியால் ஓமந்தைப் பகுதியில் 600 தமிழ் அரச ஊழியர்களுக்கு காணிகளை வவுனியாவின் முன்நாள் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் வழங்கினார்.
அதில் இது வரை வீடுகளை கட்டி குடியேறாதவர்களின் காணிகளை அவர்களிடமிருந்த
பறிமுதல் செய்து சிங்களவர்களை அந்த காணிகளில் குடியேற்ற வவுனியாவின் புதிய
அரச அதிபர் களத்தில் குதித்துள்ளதாக அரச ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடமையை பொறுப்பேற்ற புதிய அரச அதிபர் தவறியும் செட்டிக்குளம் மெனிக்
பாமில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு செல்லாதவர் முதலில் ஓமந்தைக்குச்
சென்று இது வரை காணிகளில் வீடுகளை கட்டாதவர்களின் காணிகளை பறிக்க
திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து, இப்போது தான் மூச்சு விட
ஆரம்பித்திருக்கும் தமிழ் அரச ஊழியர்கள் வீடுகளை கட்டுவதற்கு என்ன செய்வதென
தெரியாத நிலையில் உள்ளனர். பதவி நிலை ஊழியர்கள், இடைநிலை ஊமியர்கள்
சிற்றூழியர்கள் என்ற முன்று தரத்திலானவர்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
இக்காணிகளில் பதவி நிலை ஊழியர்கள் வீடகளை கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
ஏனைய இடைநிலை ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் காணிகளை சிங்களவர்களிடம்
தாரை வார்க்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 1994 ஆம் ஆண்டு
சிறிலங்கா சுதந்திரக்கட்சி வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை
பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்
சுமதிபால வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள்
அச்சுறுத்தப்ட்டதுடன் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி இரண்டு ஆசனங்களை
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியது.
அதனை தக்க வைத்துக் கொள்ள தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தினை திட்டமிட்டு அரசு மேற்கொள்கிறது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வவுனியா ஓமந்தையில் சிங்களவர்களை குடியேற்ற சிங்கள அரச அதிபர் முயற்சி
பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» குடியேற்ற விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து முடிவு
» எப்போது வருவார் அப்பா? வவுனியா போராட்டத்தில், மகனின் கவலையை நினைத்து கண்ணீர் மல்கிய தாய்!
» ஏமன்: அதிபர் பதவிவிலகக் கோரி ஆர்ப்பாட்டம்
» மாணவர்களை சிறைக்கைதிகள் போல் நடாத்தும் அதிபர்!
» அதிபர் சலே பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆர்வம்
» எப்போது வருவார் அப்பா? வவுனியா போராட்டத்தில், மகனின் கவலையை நினைத்து கண்ணீர் மல்கிய தாய்!
» ஏமன்: அதிபர் பதவிவிலகக் கோரி ஆர்ப்பாட்டம்
» மாணவர்களை சிறைக்கைதிகள் போல் நடாத்தும் அதிபர்!
» அதிபர் சலே பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆர்வம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|