தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
" "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "
4 posters
Page 1 of 1
" "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "
அன்னகி சாயந்திரம் 6 மணி இருக்கும் என்னோட friend போன் பண்ணி ரிசல்ட் வந்துடுச்சுடா பாத்து சொல்லுனு சொன்னான்.. என்னதான் அண்ணா university மேல நம்பிக்கை இருந்தாலும் கொஞ்சம் பயத்தோடையே annaa university website ஓபன் பண்ணேன் ஆனா எல்லாரும் ஒரே நேரத்துல ரிசல்ட் பகுரனால website load ஆகிகிட்டே இருந்துச்சு அதுகுள்ள என்னோட இன்னொரு friend all clear da ******* நாயேன்னு கொஞ்சம் கெட்ட வார்த்தைல ஒரு மெசேஜ் அமுச்சிருந்தான் அப்பதான் எனக்கு இதய துடிப்பே சரியாச்சு எப்டியோ நானும் ஒரு engineer ஆகிடேனு face bookla statuesla போட்டேன். முன்னாடி லீவ்ல இருந்தபயாச்சு யாராச்சு என்ன பண்றேன்னு கேட்டா exaam எழுதி இருக்கேன் இன்னும் ரிசல்ட் வரலேன்னு சொல்லிக்கிட்டு திருஞ்சேன் ஆனா இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆச்சு என்ன பன்றதுனே தெரியல , போற வரவன்லாம் ஏதோ பஞ்சாயத்து t.v.ya நோன்டுரமாதிரி இன்னும் வேலைக்கு போகலையான்னு கேட்டு சாவடிகிரானுங்க. நேத்து அப்டிதான் ஒரு கல்யாணத்துக்கு குடும்பத்தோட போனோம் அப்ப இன்னொரு குடும்பத்த பாத்தோம் .அந்த குடும்பத்துல இருக்கவங்க பேசுறதுக்கு எவ்ளோவோ விஷயம் இருக்கு ஆனா அதெல்லாம் விட்டுட்டு என் பையனுக்கு tcs ல வேலை கிடசிடுசுனு பெருமையா சொன்னாரு .பக்கதுல நானும் என்னோட அப்பாவோட நின்னுகிட்டு இருந்தேன் .எங்க அப்பாவாளையும் எதுவும் பேச முடியல என்னாலையும் எதுவும் பேச முடியல என்னோட அப்பா சின்னதா என்ன ஒரு பார்வை பாத்துட்டு வேற விஷயம் பேச ஆரம்பிசிடாறு .எங்க நா என்ன பண்றேன்னு கேட்டுடுவாங்கலோனு அவங்க போற வரைக்கும் மனசு பயந்து கிட்டே இருக்கும் .எந்த காரணமும் இல்லாம அந்த french beard வச்சுகிட்டு வெள்ளையா broiler கோழி மாதிரி இருக்க tcs பையன் மேல உள்ள இருந்து அப்டி ஒரு கோவம் வரும் .ஏண்டா நீங்க வேளைக்கு சேருங்க பல லட்சம் சம்பாருச்சு என்ன கருமத்தையோ வாழ்ந்து தொலைங்கடா எங்ககிட்ட ஏண்டா சொல்றிங்க , நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சன பண்றோம் எங்களுக்கு சேர்ந்தாபுல நாலு வார்த்த கூட englishla பேச வராது , போன்ல மெசேஜ் அனுப்பும்போது கூட dictionary mode off pannitu இங்கிலீஷ் fontla தமிழ்ல எழுதியே தமிழா வாழ வச்சு கிட்டு இருக்கோம் .சரி இப்டி அசிங்க படறதுக்கு எதாச்சு வேலைக்குதான் போலாம்னு நெனச்சா எந்த கம்பெனிய பாத்தாலும் wanted b.e. Freshers skilled in java or .net nu எழுதி இருக்கு .அந்த coursunga படிகிரதுகு 35000 ருபாய் ஆகுமாம் . அப்பறம் என்ன ********** b.e நாலு varusham நாங்க படுச்சோம்னு சொல்ல மாட்டேன் collegeku போனோம் .Maila ஓபன் பண்ணா apply for this job nu தினமும் ஒரு 10 மெயில் வருது , click பண்ணா 300rs கட்டி online test attend பண்ணுங்கனு சொல்றாங்க .டெஸ்ட் எழுதி பாஸ் பண்ற லெவெல்ல இருந்தா நா campus interviewlaye பாஸ் ஆகிருபனே..
அப்ப உனக்கு என்ன கருமந்தாண்டா தெரியும் ,எதுவும் theriyaadhu ஆனா வேலை குடுக்க மாட்டிகிராங்கனு கம்பெனி காரனுங்கள திட்டுற ,நல்லா படுச்சு place ஆனவங்களையும் திட்டுரனு நீங்க நினைக்கலாம் .அதுதாங்க எனக்கும் தெரியல இன்ஜினியரிங் படுச்சா உடனே வேலை கிடைகும்னானுங்க சரின்னு சேர்ந்து படுச்சேன் இப்ப அதே நாய்ங்க இன்னும் வேலைக்கு போகலையான்னு கழுவி கழுவி ஊதுறாங்க . நம்ம கூட schoola பக்கத்துலையே உட்காந்து hotelku spelling தெரியாம hotalnu எழுதி டீச்சர் கிட்ட துப்பு வாங்குனவன்லாம் ரெண்டு கம்பனில place ஆகிட்டு எதுல போறதுன்னு தெரியல மச்சி confusionaa இருக்கு நீ என்ன சொல்ற மச்சின்னு கேக்குறான் .. நல்ல வேல அன்னிக்கு என் கைல கத்தி இல்ல இருந்திருந்தா innerathuku நா புழல் jailla சுய சரிதை எழுதிட்டு இருந்திருப்பேன் .. அவன் அப்பன்கிட்ட காசு இருந்துச்சு 10latcham கட்டி பெரிய காலேஜ்ல சேத்து விட்டாரு .. நம்ம வீட்ல படிக்கிறபுல்ல எங்க படுசாலும் நல்லா படிக்கும்னு councellingla ஏதோ ஒரு காலேஜ்ல சேத்து விட்டாரு .. சரி உன்னோட காலேஜ்ல இருந்து மட்டும் பசங்க campusla place ஆகலையா நீ ஒழுங்கா படிக்காம எப்ப பாத்தாலும் படம் பாத்துகிட்டு கதை எழுதிட்டு இருந்தா எப்டி கிடைக்கும்னு நீங்க நினைக்கலாம் ஆனா interviewla H.R. சாப்டுனு குடுத்த வடை வாங்கி சாப்டதுகேல்லாம் reject பண்ணு வாங்கனு நா என்ன கனவா கண்டேன் .. காலைல இருந்து பையன் wait பண்றான் கடைசி ஆளா interviewku வந்திருக்கானே வடை சாப்டுட்டு தெம்பா பதில் சொள்ளடும்னு பாசமா குடுதாருனு நெனச்சு நம்பி வாங்கி சாப்டேன் . வெளிய வந்து கேட்டா rejectednu சொல்றாங்க. ஒரு சின்ன வடை தின்னது குத்தமாங்க , ஆனா ஒன்னு அந்த வடை குடுத்தவன் தமிழ் நாட்டுல எந்த ஜில்லால இருந்தாலும் சரி அவன் சாவு என் கைலதாண்டி என் கைலதான் .சரி அதெல்லாம் விடுங்கங்க இப்ப நா என்னதான் பண்றது tell me?
இப்ப எழுதினத கதைன்னு சொல்றதா இல்ல ஏதோ நாயி வேலை கிடைக்காம பொலம்பிகிட்டு இருக்குனு சொல்றதா .. என்ன வேணும்னாலும் நெனசுகங்க ஆனா நா என்ன எழுதி அமுட்சாலும் படிகிரிங்க பாருங்க அதுதான் உங்க beauty, ஆனா உங்களுக்கும் இன்னும் வேலை கிடைக்கலன்னு நினைக்கும்போதுதான் மனசு அப்டியே லேசாகி சந்தோஷத்துல வானத்துல பறக்குற மாதிரி இருக்கு .. நீங்களும் என்ன மாதிரி வெட்டியா உட்காந்து tv பாத்து கிட்டுதான் இருபின்கன்ற நம்பிக்கைலதான் தினமுன் நா நிம்மதியா 10 மணி வரைக்கும் தூங்க முடியுது .. அந்த மரியாதையா காபாதிகிங்க அம்புடுதான் சொல்லுவேன் .. "இது கதை அல்ல ஒரு இன்ஜினியரிங் பட்டதாரியின் புலம்பல் "
"என்னை போன்று படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இக்கதையை சமர்பிக்கிறேன்"
" யாராச்சு வேலை இருந்தா சொல்லுங்கபா "
-கிஷோர் குமார் .
அப்ப உனக்கு என்ன கருமந்தாண்டா தெரியும் ,எதுவும் theriyaadhu ஆனா வேலை குடுக்க மாட்டிகிராங்கனு கம்பெனி காரனுங்கள திட்டுற ,நல்லா படுச்சு place ஆனவங்களையும் திட்டுரனு நீங்க நினைக்கலாம் .அதுதாங்க எனக்கும் தெரியல இன்ஜினியரிங் படுச்சா உடனே வேலை கிடைகும்னானுங்க சரின்னு சேர்ந்து படுச்சேன் இப்ப அதே நாய்ங்க இன்னும் வேலைக்கு போகலையான்னு கழுவி கழுவி ஊதுறாங்க . நம்ம கூட schoola பக்கத்துலையே உட்காந்து hotelku spelling தெரியாம hotalnu எழுதி டீச்சர் கிட்ட துப்பு வாங்குனவன்லாம் ரெண்டு கம்பனில place ஆகிட்டு எதுல போறதுன்னு தெரியல மச்சி confusionaa இருக்கு நீ என்ன சொல்ற மச்சின்னு கேக்குறான் .. நல்ல வேல அன்னிக்கு என் கைல கத்தி இல்ல இருந்திருந்தா innerathuku நா புழல் jailla சுய சரிதை எழுதிட்டு இருந்திருப்பேன் .. அவன் அப்பன்கிட்ட காசு இருந்துச்சு 10latcham கட்டி பெரிய காலேஜ்ல சேத்து விட்டாரு .. நம்ம வீட்ல படிக்கிறபுல்ல எங்க படுசாலும் நல்லா படிக்கும்னு councellingla ஏதோ ஒரு காலேஜ்ல சேத்து விட்டாரு .. சரி உன்னோட காலேஜ்ல இருந்து மட்டும் பசங்க campusla place ஆகலையா நீ ஒழுங்கா படிக்காம எப்ப பாத்தாலும் படம் பாத்துகிட்டு கதை எழுதிட்டு இருந்தா எப்டி கிடைக்கும்னு நீங்க நினைக்கலாம் ஆனா interviewla H.R. சாப்டுனு குடுத்த வடை வாங்கி சாப்டதுகேல்லாம் reject பண்ணு வாங்கனு நா என்ன கனவா கண்டேன் .. காலைல இருந்து பையன் wait பண்றான் கடைசி ஆளா interviewku வந்திருக்கானே வடை சாப்டுட்டு தெம்பா பதில் சொள்ளடும்னு பாசமா குடுதாருனு நெனச்சு நம்பி வாங்கி சாப்டேன் . வெளிய வந்து கேட்டா rejectednu சொல்றாங்க. ஒரு சின்ன வடை தின்னது குத்தமாங்க , ஆனா ஒன்னு அந்த வடை குடுத்தவன் தமிழ் நாட்டுல எந்த ஜில்லால இருந்தாலும் சரி அவன் சாவு என் கைலதாண்டி என் கைலதான் .சரி அதெல்லாம் விடுங்கங்க இப்ப நா என்னதான் பண்றது tell me?
இப்ப எழுதினத கதைன்னு சொல்றதா இல்ல ஏதோ நாயி வேலை கிடைக்காம பொலம்பிகிட்டு இருக்குனு சொல்றதா .. என்ன வேணும்னாலும் நெனசுகங்க ஆனா நா என்ன எழுதி அமுட்சாலும் படிகிரிங்க பாருங்க அதுதான் உங்க beauty, ஆனா உங்களுக்கும் இன்னும் வேலை கிடைக்கலன்னு நினைக்கும்போதுதான் மனசு அப்டியே லேசாகி சந்தோஷத்துல வானத்துல பறக்குற மாதிரி இருக்கு .. நீங்களும் என்ன மாதிரி வெட்டியா உட்காந்து tv பாத்து கிட்டுதான் இருபின்கன்ற நம்பிக்கைலதான் தினமுன் நா நிம்மதியா 10 மணி வரைக்கும் தூங்க முடியுது .. அந்த மரியாதையா காபாதிகிங்க அம்புடுதான் சொல்லுவேன் .. "இது கதை அல்ல ஒரு இன்ஜினியரிங் பட்டதாரியின் புலம்பல் "
"என்னை போன்று படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு இக்கதையை சமர்பிக்கிறேன்"
" யாராச்சு வேலை இருந்தா சொல்லுங்கபா "
-கிஷோர் குமார் .
kishore1490- புதிய மொட்டு
- Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 33
Location : ambathur
Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "
கிசோர்
எல்லாருமே இந்த கட்டத்தை தாண்டி வந்தவங்க தான். நம்பைக்கை மட்டும் விற்றாதீங்க. நான் 3 இயர் வேலை இல்லாம சுத்தாத ஊர் இல்லை. கண்டிப்பா வேலை இருக்கு. உங்அ CV அனுப்புங்க.
எல்லாருமே இந்த கட்டத்தை தாண்டி வந்தவங்க தான். நம்பைக்கை மட்டும் விற்றாதீங்க. நான் 3 இயர் வேலை இல்லாம சுத்தாத ஊர் இல்லை. கண்டிப்பா வேலை இருக்கு. உங்அ CV அனுப்புங்க.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "
புலம்பலே வாழ்க்கை அல்ல...
தேடுவோம் கிடைக்கப்பெறுவோம்...
கதைக்குப் பாராட்டுகள் நண்பா
தேடுவோம் கிடைக்கப்பெறுவோம்...
கதைக்குப் பாராட்டுகள் நண்பா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
nandri nanbaa.. eppadi ennudaya resumai அனுப்புவது nanbaa?
நெல்லை அன்பன் wrote:கிசோர்
எல்லாருமே இந்த கட்டத்தை தாண்டி வந்தவங்க தான். நம்பைக்கை மட்டும் விற்றாதீங்க. நான் 3 இயர் வேலை இல்லாம சுத்தாத ஊர் இல்லை. கண்டிப்பா வேலை இருக்கு. உங்அ CV அனுப்புங்க.
kishore1490- புதிய மொட்டு
- Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 33
Location : ambathur
nandri nanbaa
கவியருவி ம. ரமேஷ் wrote:புலம்பலே வாழ்க்கை அல்ல...
தேடுவோம் கிடைக்கப்பெறுவோம்...
கதைக்குப் பாராட்டுகள் நண்பா
kishore1490- புதிய மொட்டு
- Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 33
Location : ambathur
Re: " "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’
» போங்கடி நீங்களும் உங்க காதலும்’
» சீய் போங்கடா...(கவிதை)
» நீங்களும் முயற்சிக்கவேண்டாம்
» நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
» போங்கடி நீங்களும் உங்க காதலும்’
» சீய் போங்கடா...(கவிதை)
» நீங்களும் முயற்சிக்கவேண்டாம்
» நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|