தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
5 posters
Page 1 of 1
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
சென்னை, செப்.16-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக
மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன்
அமெரிக்காவில் வசிக்கிறான்.
குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான்.
தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்த திரைப்படத்தை தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது.
காரணம் அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து,
கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரை ‘கிறிஸ்துவுக்கான
ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும்.
பாலியல் உறவுகளை பச்சையாக சித்தரிக்கும் ஆலன் ராபர்ட் என்பவன்தான் ‘அப்பாவி
இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். கோடானுகோடி
இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டுமல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தை
போன்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பை
கொட்டிவிட்டது.
இந்த படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட
முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில்
வேல்பாய்ச்சும் அக்கிரமம் ஆகும்.
இப்படத்தை தயாரித்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க
வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக் கொண்டு, இப்போது
வந்துள்ள பிரளயத்தை கண்டாவது அறிவும், உணர்வும் பெற்று உடனே அமெரிக்க
அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படத்தை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக
மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன்
அமெரிக்காவில் வசிக்கிறான்.
குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான்.
தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்த திரைப்படத்தை தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது.
காரணம் அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து,
கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரை ‘கிறிஸ்துவுக்கான
ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும்.
பாலியல் உறவுகளை பச்சையாக சித்தரிக்கும் ஆலன் ராபர்ட் என்பவன்தான் ‘அப்பாவி
இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். கோடானுகோடி
இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டுமல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தை
போன்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பை
கொட்டிவிட்டது.
இந்த படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட
முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில்
வேல்பாய்ச்சும் அக்கிரமம் ஆகும்.
இப்படத்தை தயாரித்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க
வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக் கொண்டு, இப்போது
வந்துள்ள பிரளயத்தை கண்டாவது அறிவும், உணர்வும் பெற்று உடனே அமெரிக்க
அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படத்தை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
சாதி சமயம் ஒழிய வேண்டும் என்று நாம் வெளிப்படையாகப் பேசி... பேசி...
இப்படிப் பிரச்சினைக்குக் கொண்டு வந்து விடுகிறோம்.
இப்படிப் பிரச்சினைக்குக் கொண்டு வந்து விடுகிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சில சட்ட திட்டங்கள் உண்டு, saudi arabia வாழும் பிற மத பெண்களும் முக்காடு அணிய வேண்டும் என்பது அங்குள்ள விதி. கணவன் மனைவி கூட பொது இடங்களில் கை கோர்த்து சென்றாலும் அதை விசாரித்து இந்திய மக்களை கொடுமைப் படுத்திய சம்பவங்கள் உண்டு. பிற மத மனிதர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதால் saudi சட்டத்தில் விதி விலக்கா இருக்கிறது.
இந்து உருவங்களை செருப்பு, டி-ஷர்ட் தயார் செய்தும் மேலை நாடுகளில் வியாபாரம் நடைபெறுகிறது.
திரைப்படம் தனிமனித சுதந்திரம் என்பது அமெரிக்க சட்டம். தயாரித்தவரை மன்னிப்பு கேட்கச் சொல்லலாம். இதற்கு அரசாங்கம் எப்படி மன்னிப்பு கேட்கும் ?
தலைவர்களுக்கு வேறு என்ன வேலை. எது நிகழ்ந்தாலும் அதற்கு ஒரு கூட்டம் கூட்டி ஒரு அறிக்கை விடுவது, மக்கள் அவர்களை மறக்கக் கூடாது என்ற சுயநலக் காரணம் தான்.
இந்து உருவங்களை செருப்பு, டி-ஷர்ட் தயார் செய்தும் மேலை நாடுகளில் வியாபாரம் நடைபெறுகிறது.
திரைப்படம் தனிமனித சுதந்திரம் என்பது அமெரிக்க சட்டம். தயாரித்தவரை மன்னிப்பு கேட்கச் சொல்லலாம். இதற்கு அரசாங்கம் எப்படி மன்னிப்பு கேட்கும் ?
தலைவர்களுக்கு வேறு என்ன வேலை. எது நிகழ்ந்தாலும் அதற்கு ஒரு கூட்டம் கூட்டி ஒரு அறிக்கை விடுவது, மக்கள் அவர்களை மறக்கக் கூடாது என்ற சுயநலக் காரணம் தான்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this image.] தலைவலியும் காய்ச்சலும் தனக்கும் வந்தால் தெரியும் அன்பரேசதாசிவம் wrote:ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சில சட்ட திட்டங்கள் உண்டு, saudi arabia வாழும் பிற மத பெண்களும் முக்காடு அணிய வேண்டும் என்பது அங்குள்ள விதி. கணவன் மனைவி கூட பொது இடங்களில் கை கோர்த்து சென்றாலும் அதை விசாரித்து இந்திய மக்களை கொடுமைப் படுத்திய சம்பவங்கள் உண்டு. பிற மத மனிதர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதால் saudi சட்டத்தில் விதி விலக்கா இருக்கிறது.
இந்து உருவங்களை செருப்பு, டி-ஷர்ட் தயார் செய்தும் மேலை நாடுகளில் வியாபாரம் நடைபெறுகிறது.
திரைப்படம் தனிமனித சுதந்திரம் என்பது அமெரிக்க சட்டம். தயாரித்தவரை மன்னிப்பு கேட்கச் சொல்லலாம். இதற்கு அரசாங்கம் எப்படி மன்னிப்பு கேட்கும் ?
தலைவர்களுக்கு வேறு என்ன வேலை. எது நிகழ்ந்தாலும் அதற்கு ஒரு கூட்டம் கூட்டி ஒரு அறிக்கை விடுவது, மக்கள் அவர்களை மறக்கக் கூடாது என்ற சுயநலக் காரணம் தான்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி சினிமா: அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வைகோ வலியுறுத்தல்
[You must be registered and logged in to see this image.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Similar topics
» “ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்
» 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
» அரசாங்கம் என்று ஒன்று தேவையா?
» பிரான்ஸ் பத்திரிகையில் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்
» தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும் விளக்கமும் . தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
» அரசாங்கம் என்று ஒன்று தேவையா?
» பிரான்ஸ் பத்திரிகையில் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்
» தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும் விளக்கமும் . தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|