தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி Empty சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Fri Jun 25, 2010 2:11 pm

மதுரை 4-வது புத்தகத் திருவிழாவில் - தொகுப்பு : கவிஞர் இரா.இரவி


சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை

தொழில் எல்லாத் தொழில்களும் ஒன்று தான். இதில் பெரிய தொழில் என்று எதுவும் இல்லை. உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்று தான். இதில் மேல் சாதி, கீழ் சாதி என்று இல்லை. எல்லோருக்கும் ஆளுமைப் பண்பு உள்ளது. ஆனால் பயன்படுத்துவதில்லை. நான் யார் தெரியுமா ? என்று தனக்கு கீழ் உள்ளவர்களைப் பார்த்து மிரட்டுவார்கள். இது தவறு. எழுத்தாளன,கவிஞன் என எல்லோரும் தலைகுனிந்து நிற்கும் இடத்தில் நிமிர்ந்து நிற்பான். துணிந்து மனதில் பட்டதை உரைக்கும,எழுதும் ஆளுமைப் பண்பு மிகவும் அவசியம்.

புரட்சிக் கவிஞர் பாரிதிதாசனிடம் அந்த ஆளமைப் பண்பு இருந்தது. அஞ்சாத மனிதர்.தனபால் என்ற தனது நண்பரை, ஓவியரை, புதுவை முதல்வரைப் போய் பார்க்கச் சொன்னார் பார்த்து விட்டு அந்த நண்பர் தனபாலிடம், புரட்சிக்கவிஞர் கேட்டார். உங்களை அவர் மரியாதையாக நடத்தினாரா ? என்று, தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்த நண்பர்களுக்கும் உரிய் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்.

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே.நாரயணன் தமிழகத்தில் உள்ள ராசிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்திராகாந்தி அவரை எம்.பி.ஆக்கினார், ஒருமுறை ஆர்.கே.நாராயணன்,இந்திரா காந்தியைப் பார்க்கச் சென்ற போது இந்திராகாந்தி எழுந்து நின்று வரவேற்ற, நான் உங்கள் வாசகி உங்கள் நாவல்களை விருப்பி படிப்பேன். என்ன தேவை என்றாலும் எப்போது வேண்டுமானலும் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறினார். அவரிடம் நான் கேட்டேன், பின்பு எத்தனை முறை அவர்களை சந்தித்தீர்கள் என்று, அவர் சொன்ன பதில், ழுதலும, கடைசியுமாக அந்த ஒரு முறை மட்டுமே சந்தித்தேன் என்றார் அவருடைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு இது.

காந்தியடிகளைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க பல கஷ்டங்களைச் சந்தித்தவர் திரு.எ.கே.செட்டியார். அவரிடம் காந்தி படம் எடுப்பது பற்றி காந்தியிடம் பேசினீர்களா ? என்று கேட்டதற்கு, காந்தி திரைப்படத்தை வெறுப்பவா, திரைப்படம் ஒழுக்கமற்றது, நமது பண்பாட்டைச் சிதைப்பது என்று கருத்து உடையவர். எனவே அவரிடம் அனுமதி கேட்டால் தர மாட்டார். ஒரு நாள் மரத்திற்கு பின்புறம் ஒளிப்பதிவாளரை நிற்கச் செய்து அவர் நடந்து வரும் போது நான் சென்று வணக்கம் சொல்வேன். அதனைப் படம் பிடிக்கத் திட்டமிட்டோம். காந்தி நடந்து வந்தார். வணக்கம் சொன்னார் நான் வணக்கம் சொன்னது மறைந்து விட்டது. ழுதலில் வணக்கம் சொல்பவர்களே சிறந்த மனிதர்கள் என்பதை உணர்ந்தேன். இது தான் காந்தியடிகளின் ஆளுமை.

இன்றைக்கு பெரும்பாலான பெறறோர்கள் தங்கள் குழந்தை மருத்துவராக வேண்டும் அல்லது பொறியளராக வேண்டும் என்று வெறி பிடித்து அலைகின்றனர். தங்கள் கருந்தை குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். இது தவறு. குழந்தைகளுக்கு தன்னபிக்கையும் தைரியமும் ஊட்ட வேண்டும். அவர்கள் விரும்பும் கல்வியை படிக்க சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். இன்றைய கல்வி முறை ஆளுமையை சிதைக்கின்றது.

திரு.ஜீவா அவர்கள் பொதுவுடமைக் கட்சியில் சேரும் முன், மிகுந்த தனித்தமிழ்ப் பற்றாளராக இருந்தார். ஒரு முறை அவர் மறைமலை அடிகளை காலை 11மணி அளவில் சந்திக்கச் சென்றார். அய்யா, என்று வாயிலில் இருந்து அழைத்தார். உள்ளே இருந்த மறைமலை அடிகள், போஸ்ட்மேனா ! என்று கேட்டதும், அதிர்ந்து போனார். தமிழறிஞர் ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துவதா என வேதனைப்பட்டார் ஜீவா.

கவிஞர் கோபலா கிருஷ்ண பாரதி, மனிதர்கள் யாரையும் பாடுவதில்லை என்ற முடிவோடு இருந்தார். மிகப்பெரிய பஞ்சம் வந்த போது, மிகச்சிறப்பாக மக்களுக்கு உதவிய கிறிஸ்தவரை, நீயே புருஷன் என்று பாடினார்.

இன்றைய கல்வி, மனிதனை கோழையாக்குகின்றது. புத்தர் படிக்கவில்லை, 29 வயதில் காட்டுக்குப் போனவர், 39 வயதில் ஞானம் பெற்றார். சித்தார்த்தன் புத்தனாக மாறினார். புத்தர் இறக்கும் போது சொன்ன வாசகம்- எப்போதும், எதிலும் விழிப்பாக இருங்கள். புத்தரிடம் இருந்த சீடர்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வெளியே சென்று விடுவார்கள். ஆனந்தன் என்ற சீடர் மட்டும் உடன் இருந்தார். அவரிடம் புத்தர் இலை பறித்து வரச் சொன்னார். அவரும் பறித்து வந்தார். நான் கற்று தந்தது இலை அளவு, உன் கைகளில் உள்ளது, நீ கற்க வேண்டிய அளவு மரத்தில் உள்ளது என்றார்.

உலகத்தரமான கவிதைகள் வழங்கிய அவ்வையார், வெள்ளிவீதியார் ஆகியோர், அதிகம் படித்தவர்கள் இல்லை. எனவே கல்வி என்பது அறிவு வளர்க்க வேண்டும், பண்பை வளர்க்க வேண்டும், ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டும், தைரியத்தை வளர்க்க வேண்டும், பயனுள்ள கல்வியாக மாற்றியமைக்க வேண்டும். பலரின் ஆளுமைத் திறனை அறிந்து எல்லோரும் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி Empty Re: சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி

Post by eeranila Sun Jun 27, 2010 9:13 pm

வாழ்வில் பல சாதனைகள் புரிந்திட அளுமை திறன் மிகவும் அவசியாமான ஒன்று. அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 01, 2010 11:58 am

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி Empty Re: சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. கந்தசாமி உரை .தொகுப்பு : கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நீங்காத நினைவுகள் ! நூல் ஆசிரியர் :எழுத்தாளர் திரு. ஐ.தி. சம்பந்தன் !இலண்டன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum