தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
First topic message reminder :
புதுடில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.Indran - pudukottai,இந்தியா
17-ஏப்-201307:08:53 IST Report Abuse
அய்யா, எங்கள் ஊரில் விவசாயம் செய்ய ஆள் பற்றா குறையால் மிகவும் கஷ்ட படுகிறோம். இந்த டெஸொ உறுப்பினர்கள் வேலை இல்லாமல் நல்லா உண்டு கொழுத்து போய் வெட்டியா கூட்டம் போட்டு கொண்டு இருக்காங்க. விவசாயம் செய்ய எங்களுக்கு கொஞ்சம் உதவுரீங்களா. உங்களுக்கு புண்ணியமா போகும்.
17-ஏப்-201307:08:53 IST Report Abuse
அய்யா, எங்கள் ஊரில் விவசாயம் செய்ய ஆள் பற்றா குறையால் மிகவும் கஷ்ட படுகிறோம். இந்த டெஸொ உறுப்பினர்கள் வேலை இல்லாமல் நல்லா உண்டு கொழுத்து போய் வெட்டியா கூட்டம் போட்டு கொண்டு இருக்காங்க. விவசாயம் செய்ய எங்களுக்கு கொஞ்சம் உதவுரீங்களா. உங்களுக்கு புண்ணியமா போகும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:08:08 IST Report Abuse
ஓரமா உக்காந்து வேடிக்கை பாத்துகிட்டே ஏதாவது சாப்பிடுற வேலை இருந்தா குடுங்க. செய்வாங்க. ஆனா சம்பளம் தான் உங்களுக்கு கட்டுபடியாகாது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
R.Subramanian - chennai,இந்தியா 17-ஏப்-201313:36:13 IST Report Abuse
விடுதலை புலிகளுக்காக தன் பதவி மூலம் நன்மை செய்த ஒரு தலைவர் தமிழகத்தில் உண்டு என்றால் அது கருணாநிதி மட்டும் தான், இது பற்றி விக்கி லீக்ஸ் வலைதளத்தில் ஆதாரம் உண்டு. ஆனால் புலி ஆதரவாளர்கள் அதை மறந்து விட்டு இன்று கருணாநிதி அவர்களை கண்டபடி வசை பாடுகிறார்கள்... ஒரு மாநில முதல் அமைச்சரால் வெளிநாட்டு விவகாரகளில் அதிகமாக தலையிட முடியாது. மேலும் இந்தியா நினைத்தாலும் இந்த போர் நின்று இருக்காது. காரணம் சீனா, அமெரிக்கா மிக தீவிரமாக விடுதலை புலிகளை ஒடுக்கும் நிலைப்பாடு எடுத்து அதன் படி செயல் பட்டனர் விடுதலை புலிகள் செய்த தவறுகளுக்கு கருணாநிதியை பழி சொல்லுவது நியாயம் அல்ல...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா 17-ஏப்-201313:52:57 IST Report Abuse
இலங்கை தமிழர் யாரும் ஈழம் வேணும்னு கேட்டதா தெரியலையே..அவங்க அமைதியா தங்கள் உரிமையுடன் இலங்கை பிரஜைகளாக வாழ விரும்புவதாகத்தானே பலர் சொல்கின்றனர்.. டெசோ அவங்க நல்வாழ்வுக்கு போராடினால் நல்லது.முதல்ல டெசோ இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களை,(யாழ்ப்பாண,மலையக,இந்திய வம்சாவளி,மற்றும் முஸ்லிம் தமிழர்களை)சந்தித்து உண்மையான அவர்கள் விருப்பப்படி நடக்க முன்வந்தால் பாராட்டலாம்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
17-ஏப்-201305:52:53 IST Report Abuse
டெசோ அருஞ்சொற்பொருள்..........வருத்தமில்லா வயதானோர் சங்கம்......பொழுது போகாதோர் சங்கம்.......மக்களிடம் செல்வாக்கு இழந்தார் சங்கம்.....வாயால் வடை சுடுவோர் சங்கம்.......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர் 17-ஏப்-201306:31:40 IST Report Abuse
வெட்டிக்கூட்டம் என்பதை இவ்வளவு மரியாதையுடன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Pannadai Pandian - wuxi,சீனா 17-ஏப்-201308:03:09 IST Report Abuse
வெட்டி கூட்டம் இல்லை நாட்டை சூறையாடும் திருட்டு கூட்டம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா 17-ஏப்-201312:29:20 IST Report Abuse
வருத்தப்படாத வாலிபர் சங்கம்..........வடிவேலுவின் காமெடி தான் நினைவுக்கு வருகிறது ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:10:00 IST Report Abuse
வயதான வெட்டி பொழுது போக்கு கூட்டம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
s.maria alphonse pandian - mettur,இந்தியா
17-ஏப்-201305:25:49 IST Report Abuse
"கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன" என்னும் அடிப்படையில் கொடுக்கப்படும் செய்திகளே ஆதாரமில்லாத செய்திகள் என்றுதான் பொருள் .....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Narayan Arunachalam - delhi,இந்தியா 17-ஏப்-201309:38:10 IST Report Abuse
ஆமாம்.. சொன்னவர் பெயரையும் வெளியிட்டு கட்சியில் கலகத்தை ஏற்படுத்த வேண்டும்......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Punniakotti Venu - chennai ,இந்தியா 17-ஏப்-201312:51:12 IST Report Abuse
வெட்டி கூட்டம் இல்லை நாட்டை சூறையாடும் திருட்டு கூட்டம்.......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
babu vinothkumar - kawloon,சீனா 17-ஏப்-201313:03:27 IST Report Abuse
மரியா அண்ணே... ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய சொல்லும் உங்க தலீவரு ஏன் அவரோட தொலைக்காட்சிகளுக்கெல்லாம் லீவு விடுரதில்ல?? சொல்லுங்க அண்ணே சொல்லுங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:10:46 IST Report Abuse
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட மோதலை தடுக்க கனிமொழி செல்வார் என்று கருணா தெரிவித்தார் என்றா செய்தியை போடுவார்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:12:10 IST Report Abuse
குண்டர்கள் தெரிவித்தார்கள் தொண்டர்கள் தெரிவித்தார்கள் என்றுதான் செய்தி வரும். பிறகு துணைவியார் தெரிவித்தார் இனைவியார் தெரிவித்தார் சின்னா வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன என்றா செய்தியை போட முடியும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Anban - tirunelveli,இந்தியா
17-ஏப்-201304:50:44 IST Report Abuse
"ஈழ தமிழர்களுக்காக [ முக்கியமாக: நமது தொப்புள் கொடி உறவுக்காக], அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர, மீன் பிடி தொழில் சிறக்க, இந்திரா காங்கிரஸ் அரசு 'கச்ச தீவை' சீதனமாக கொடுத்துள்ளது.இன்றைக்கு, கொடுத்த சீதனத்தை திருப்பி கேட்டால் அது சரியா? இதுதான் தமிழர் பண்பாடா?", இப்படி ஈழ ஆதரவாளர்கள் யாராவது பேசுவாங்கன்னு பார்த்தா, யாருமே பேச மாட்டேங்கிறாங்க.எப்படி கணக்கு பண்ணி பார்த்தாலும், ஈழ ஆதரவாளர்கள் 'கச்ச தீவு' விசயத்தில் [ஈழ தமிழர்களுக்கான சீதனம்] 'காங்கிரஸ்' க்கு ஆதரவாகதான இருக்கணும். ஏன் எதிர்க்கிறாங்க? ஓ இப்ப அவங்க இந்திய தமிழக மீனவர்களுக்கான போராட்ட 'முக மூடி' போட்டிருக்காங்களா?? எப்படிங்க ஒரே விஷயத்தில், இரண்டு விதமா நடிக்கிறீங்க???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
thiyagarajan - covai,இந்தியா 17-ஏப்-201311:52:56 IST Report Abuse
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் பொது இந்திய முதல்முறை அணுகுண்டு சோதனை செய்தது. அதனால் சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது சர்வதேச அளவில் பொருளாதார தடை வரும் ஆபத்து இருந்தது. அந்த நேரத்தில் un அமைப்பில் பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இருந்த இலங்கை நமக்கு உதவி செய்தது. அதற்குதான் கச்ச தீவை நாம் இழந்தோம். இதற்கு கருணாநிதியை குறை சொல்வது முட்டாள்தனம். வைகோ,நெடுமாறன் மற்றும் சீமான் இவர்கள் மூன்று பேரும் தமிழகத்திற்கோ அல்லது இலங்கை தமிலகத்திகோ என்ன செய்தார்கள்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு
விட்டுக்கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 368 ஆவது
பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட
வேண்டும்...
-
கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்புதல்
பெறப்படவில்லை...!!
விட்டுக்கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 368 ஆவது
பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட
வேண்டும்...
-
கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்புதல்
பெறப்படவில்லை...!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கை மாறி போன கச்சத்தீவு.
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
» காங். மாநாடு இன்று துவக்கம்
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
» காங். மாநாடு இன்று துவக்கம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|