தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
+7
manjubashini
நிலாமதி
rajeshrahul
பட்டாம்பூச்சி
Rikaz (Amarkkalam)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
11 posters
Page 1 of 1
இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
[You must be registered and logged in to see this image.]
மேகம் எழுதியவைகளை
மலை பிரசிவித்தது
வெள்ளைக் கவிதையாய்.
மேகம் எழுதியவைகளை
மலை பிரசிவித்தது
வெள்ளைக் கவிதையாய்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
மேகத்தின் சூழ்ச்சி
மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு அருவியாய் மாறியது .
மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு அருவியாய் மாறியது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
மலைக்க வைக்கும் இந்த காட்சி
மேகத்தின் மோகத்துக்கு
இந்த அருவியே சாட்சி!
மேகத்தின் மோகத்துக்கு
இந்த அருவியே சாட்சி!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
மலைக்கும் காதல்
மேகத்தோடு கூடல்,
அருவியாய் சொன்னது .
மேகத்தோடு கூடல்,
அருவியாய் சொன்னது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
உங்கள் துளிப்பாக்கள் அனைத்தும் அருமை,
உங்கள் துளிப்பா அருவியில் நானும் நனைந்தேன் ...
உங்கள் துளிப்பா அருவியில் நானும் நனைந்தேன் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
நன்றி தலை ,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் துளிப்பாக்கள் அனைத்தும் அருமை,
உங்கள் துளிப்பா அருவியில் நானும் நனைந்தேன் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
அருவி போன்று உங்கள் கவியும் ஊற்றாய் பாய்ந்து வருகிறது
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
அனைத்தும் அருமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
துளிப்பாக்கள் அருவியாய் கொட்டுகிறது அருமை. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
Rikaz (Amarkkalam) (Tue Dec 07, 2010 8:36 pm) wrote: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
பட்டாம்பூச்சி (Mon Dec 13, 2010 11:18 am) wrote:
அருவி போன்று உங்கள் கவியும் ஊற்றாய் பாய்ந்து வருகிறது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
rajeshrahul (Thu Dec 16, 2010 4:45 pm) wrote:அனைத்தும் அருமை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
kalainilaa (Tue Dec 07, 2010 10:15 am) wrote:[You must be registered and logged in to see this image.]
மேகம் எழுதியவைகளை
மலை பிரசிவித்தது
வெள்ளைக் கவிதையாய்.
கவிதைப்ரவாகம் அழகிய வரிகளாக கண்டேன்... அன்பு பாராட்டுக்கள் அருமையான வரிகளுக்கு அன்புத்தோழரே....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
kalainilaa (Tue Dec 07, 2010 10:16 am) wrote:மேகத்தின் சூழ்ச்சி
மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு அருவியாய் மாறியது .
மனிதருக்கு தான் காழ்ப்புணர்ச்சியும் அதனால் வீழ்ச்சியும்....
மேகத்தின் கொடைகுணம் மழையாய் பொழிகிறது
மலை அருவியாய் புரள்கிறது....
இங்கே மகிழ்ச்சியோ கரைபுரண்டது
கவிதை வரிகளை வெளிக்கொணர்ந்தது....
அன்பு பாராட்டுக்கள் அன்புத்தோழரே....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
உண்மையே மனிதருக்கு தான் காழ்ப்புணர்ச்சியும் அதனால் வீழ்ச்சியும்....manjubashini wrote:kalainilaa (Tue Dec 07, 2010 10:16 am) wrote:மேகத்தின் சூழ்ச்சி
மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு அருவியாய் மாறியது .
மனிதருக்கு தான் காழ்ப்புணர்ச்சியும் அதனால் வீழ்ச்சியும்....
மேகத்தின் கொடைகுணம் மழையாய் பொழிகிறது
மலை அருவியாய் புரள்கிறது....
இங்கே மகிழ்ச்சியோ கரைபுரண்டது
கவிதை வரிகளை வெளிக்கொணர்ந்தது....
அன்பு பாராட்டுக்கள் அன்புத்தோழரே....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
கரை புரண்டோடும் உம்
கவியை
என் மனம் இன்றல்ல என்றும்
துள்ளி விளையாடும் தென்றலாய்
காணத் துடிக்கும்
கண்டேன் கவியை
உணர்ந்தேன்
உம் புலைமையை
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உம் கவி பணி
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்
கவியை
என் மனம் இன்றல்ல என்றும்
துள்ளி விளையாடும் தென்றலாய்
காணத் துடிக்கும்
கண்டேன் கவியை
உணர்ந்தேன்
உம் புலைமையை
வாழ்த்துக்கள்
தொடரட்டும் உம் கவி பணி
அன்புடன்
கவிதைக்காக கந்தவேல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
உங்கள் அருவியில் நானும் நனைகிறேன்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
அழகான வரிகள் தோழரே ... இன்னும் நனைய காத்திருக்கிறோம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
புகைச்சித்திரத்திற்கு ஏற்ற அருமையான கவிவரிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
rajeshrahul wrote:அனைத்தும் அருமை
நன்றி இளவலே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இந்த அருவியே சாட்சி!(துளிப்பாக்கள் .)
நன்றி தோழியே .nilaamathy wrote:துளிப்பாக்கள் அருவியாய் கொட்டுகிறது அருமை. :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
» மௌன சாட்சி......
» சாட்சி
» காதலுக்கு சாட்சி குருகு...!
» புல்லாங்குழல்!துளிப்பாக்கள்
» மௌன சாட்சி......
» சாட்சி
» காதலுக்கு சாட்சி குருகு...!
» புல்லாங்குழல்!துளிப்பாக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|