தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
4 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
First topic message reminder :
நம்பிக்கைக்கு - நல்லநட்பு
நன்மை தருவதும் -நல்ல நட்பு
நயம் நட்டம் பார்க்காது -நல்ல நட்பு
நன்றியுடன் இருக்கும் - நல்ல நட்பு
நலிந்த நேரத்தில் உதவும் -நல்ல நட்பு
நண்பன் என்றால் துடிக்கும் -நல்ல நட்பு
நண்பனின் இதயத்துக்குள் - என் இதயம்
நம்பிக்கைக்கு - நல்லநட்பு
நன்மை தருவதும் -நல்ல நட்பு
நயம் நட்டம் பார்க்காது -நல்ல நட்பு
நன்றியுடன் இருக்கும் - நல்ல நட்பு
நலிந்த நேரத்தில் உதவும் -நல்ல நட்பு
நண்பன் என்றால் துடிக்கும் -நல்ல நட்பு
நண்பனின் இதயத்துக்குள் - என் இதயம்
Last edited by கே இனியவன் on Sat Sep 14, 2013 1:33 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
காதலியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் ரோஜாவாக
நீ தெரிந்தாய்.....!!!
நண்பியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் பூவின்
வாசனைதான் வந்தது ....!!!
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
நினைத்து துரிகையை
எடுத்தேன் ரோஜாவாக
நீ தெரிந்தாய்.....!!!
நண்பியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் பூவின்
வாசனைதான் வந்தது ....!!!
எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
கண்ணில் ஒரு கவர்ச்சி
இருந்தால் காதல் ...!!!
கண்ணில் ஒரு கருணை
இருந்தால் நட்பு ....!!!
முகத்தில் ஒரு அழகு
இருந்தால் காதல் ....!!!
முகத்தில் ஒரு அடக்கம்
இருந்தால் நட்பு .....!!!
சிரிப்பில் ஒரு பாசம்
இருந்தால் காதல் ...!!!
பாசமே சிரிப்பெல்லாம்
இருந்தால் நட்பு ....!!!
இருந்தால் காதல் ...!!!
கண்ணில் ஒரு கருணை
இருந்தால் நட்பு ....!!!
முகத்தில் ஒரு அழகு
இருந்தால் காதல் ....!!!
முகத்தில் ஒரு அடக்கம்
இருந்தால் நட்பு .....!!!
சிரிப்பில் ஒரு பாசம்
இருந்தால் காதல் ...!!!
பாசமே சிரிப்பெல்லாம்
இருந்தால் நட்பு ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
காற்சட்டை போட்ட வயதில் ....
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
லுங்கி கட்டியவயத்தில் .....
எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
ஜீன்ஸ் போட்ட வயதில் .....
எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
வேட்டி கட்டிய வயதில் ....
வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
படித்த காலத்தில் நண்பர்கள்
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!
நாங்கள் ஏழுவர் .
படித்தாலும்
சிரித்தாலும்
சண்டையிட்டாலும்
கிண்டலடித்தாலும்
அந்த ஏழுவர் தான்
நட்பே .....!!!
இன்று பிரிந்து விட்டோம்
மழைக்காலம் வரும் போது
வானவில் வரும்போது
வானவில்லின் நிறத்தை
காணும்போதெல்லாம்
நம் ஏழுவரின் நினைவு வரும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
வர்ணங்களால்
தீட்டமுடியாது
எண்ணங்களால்
வர்ணிக்க முடியாது
மூச்சு மூன்றெழுத்து
பேச்சு மூன்றெழுத்து
முத்து மூன்றெழுத்து
நண்பா -நீயும் மூன்றெழுத்து
உயிரே -நீயும் மூன்றெழுத்து
பிரிவு மூன்றெழுத்து -என்
முடிவு -ம் மூன்றெழுத்து....!!!
தீட்டமுடியாது
எண்ணங்களால்
வர்ணிக்க முடியாது
மூச்சு மூன்றெழுத்து
பேச்சு மூன்றெழுத்து
முத்து மூன்றெழுத்து
நண்பா -நீயும் மூன்றெழுத்து
உயிரே -நீயும் மூன்றெழுத்து
பிரிவு மூன்றெழுத்து -என்
முடிவு -ம் மூன்றெழுத்து....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நட்புள்ள வாழ்க்கை
மாநிலம் போற்றும் வாழ்க்கை
நட்பை நட்பாக நேசி
பரம்பரை பரம்பரையாக
வாழும் உன் சந்ததி
நட்பெனும் சங்கிலியை
பாசகயிறாக பயன் படுத்தாதே
மாநிலம் போற்றும் வாழ்க்கை
நட்பை நட்பாக நேசி
பரம்பரை பரம்பரையாக
வாழும் உன் சந்ததி
நட்பெனும் சங்கிலியை
பாசகயிறாக பயன் படுத்தாதே
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
ஒரு நொடி சண்டை
சில நொடி மௌனம்
மறுநொடி சிரிப்பு
கனநொடி சிலிர்ப்பு
உயிர் நொடிவரை
அன்பே உன் நட்பு ....!!!
சில நொடி மௌனம்
மறுநொடி சிரிப்பு
கனநொடி சிலிர்ப்பு
உயிர் நொடிவரை
அன்பே உன் நட்பு ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நட்பு வரிகள் அனைத்துமே அருமை தொடருங்கள்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!
பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!
நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!
பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!
நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!
சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!
சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நட்பு என்பது நந்தவனம்
நந்தவனத்தில் பல பூக்கள்
நட்பிலும் பலவகை பூக்கள்
சாதியில்லை பதம் இல்லை
மொழிவெறி இல்லை
எல்லாமே நட்பு பூக்கள்தான் ...
ஆசையாய் வார்த்தை பேசி ...
இன்பம் என்னும் மழையில்
நனைந்து - பாசம் என்னும்
குடையால் பாதுகாக்கும் -நட்பே
உன்னை அலங்கரிக்க
வார்த்தையில்லை.....!!!
நந்தவனத்தில் பல பூக்கள்
நட்பிலும் பலவகை பூக்கள்
சாதியில்லை பதம் இல்லை
மொழிவெறி இல்லை
எல்லாமே நட்பு பூக்கள்தான் ...
ஆசையாய் வார்த்தை பேசி ...
இன்பம் என்னும் மழையில்
நனைந்து - பாசம் என்னும்
குடையால் பாதுகாக்கும் -நட்பே
உன்னை அலங்கரிக்க
வார்த்தையில்லை.....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
வாடா
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!
சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!
கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!
கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!
ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!
சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!
கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!
கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!
ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நினைவிருக்காடா நண்பா ...?
பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?
அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
நினைவிருக்காடா நண்பா ...?
மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?
அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
-
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
வானத்துக்கு நட்சத்திரம் நண்பன் ...!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
காதலில் பொய் சொன்னால்
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் நல்லநட்பு கவிதைகள்
நட்பில் பேசும் பொய் அழகு
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|