தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
+3
கவியருவி ம. ரமேஷ்
vinitha
udhayam72
7 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
First topic message reminder :
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்னை நினைத்தேன்
உறவுகளை மறந்தேன்
நீ சொல்லித்தானே
நண்பர்களையும் மறந்தேன்
எல்லோரையும்
மறக்க வைத்தாய்....!!!
உன்னை மட்டும்
நினைக்க வைத்தாய்....
என்னையே
மறக்கவைத்தாய்
இப்போ உன்னையே
மறக்க சொல்லுகிறாயே
நான் எங்கே போவேன்..?
காதல் இல்லாமல் இருக்க
முடியாது உயிரே ...!!!
இத்தனையும் சொன்ன நீ
என்னை இறக்க சொல்
உயிரே அதையும் செய்கிறேன் ...!!!
உனக்காக நம் காதலுக்காக ...!!!
உறவுகளை மறந்தேன்
நீ சொல்லித்தானே
நண்பர்களையும் மறந்தேன்
எல்லோரையும்
மறக்க வைத்தாய்....!!!
உன்னை மட்டும்
நினைக்க வைத்தாய்....
என்னையே
மறக்கவைத்தாய்
இப்போ உன்னையே
மறக்க சொல்லுகிறாயே
நான் எங்கே போவேன்..?
காதல் இல்லாமல் இருக்க
முடியாது உயிரே ...!!!
இத்தனையும் சொன்ன நீ
என்னை இறக்க சொல்
உயிரே அதையும் செய்கிறேன் ...!!!
உனக்காக நம் காதலுக்காக ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன் மீது நான் வைக்கும்
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
என்
காதல் மரத்தில்
பூத்து குலுங்கும் காதல்
பூ - நீ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறாய்
நான் உன்னை
வெறுக்கவில்லை .....!!!
நீ
தந்த நினைவுகளை
நீயே புரியும் காலம்
மிக விரைவில் வரும்
நீ வாடி விழுந்தாலும்
என் காதல் மரத்துக்கு
நீ உரம் தான் உயிரே ...!!!
காதல் மரத்தில்
பூத்து குலுங்கும் காதல்
பூ - நீ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறாய்
நான் உன்னை
வெறுக்கவில்லை .....!!!
நீ
தந்த நினைவுகளை
நீயே புரியும் காலம்
மிக விரைவில் வரும்
நீ வாடி விழுந்தாலும்
என் காதல் மரத்துக்கு
நீ உரம் தான் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீயும் நானும் செய்த
பேரூந்து பயணம் உனக்கு
பொழுது போக்கு பயணமாக
இருக்கலாம் -எனக்கு
அதுதான் என் வாழ்க்கையை
தீர்மானித்த பயணம் ....!!!
பேரூந்தால் .....
இறங்கிய பின் ....
பயணம் தான் முடிய .....
வேண்டும் ......
நீ காதலையும் முடிப்பாய் ...
என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
பேரூந்து பயணம் உனக்கு
பொழுது போக்கு பயணமாக
இருக்கலாம் -எனக்கு
அதுதான் என் வாழ்க்கையை
தீர்மானித்த பயணம் ....!!!
பேரூந்தால் .....
இறங்கிய பின் ....
பயணம் தான் முடிய .....
வேண்டும் ......
நீ காதலையும் முடிப்பாய் ...
என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
பழக பழக உனக்கு
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!
நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!
நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
என் மூச்சு காற்றே நீ
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!
நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!
என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!
நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!
என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://2img.net/i/empty.gif)
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|