தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
+3
கவியருவி ம. ரமேஷ்
vinitha
udhayam72
7 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
First topic message reminder :
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!
பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!
தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!
உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!
பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!
தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!
உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காதலிக்க தூண்டியது நீ
காதல் எண்ணத்தை
விதைத்தது நீ
காதல் பார்வை பார்த்தது நீ
காதல் ஏக்கத்தை தந்ததது நீ
காதலைமட்டும்
ஏன் தரவில்லை நீ ...?
காதல் எண்ணத்தை
விதைத்தது நீ
காதல் பார்வை பார்த்தது நீ
காதல் ஏக்கத்தை தந்ததது நீ
காதலைமட்டும்
ஏன் தரவில்லை நீ ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
பிரிய நினைக்கிறாய் பிரிந்து
விடு - உனக்கும் சேர்த்து
இதுவரை காதலித்த நான்
உனக்கும் சேர்த்து அழுது
தொலைக்கிறேன்....!!!
விடு - உனக்கும் சேர்த்து
இதுவரை காதலித்த நான்
உனக்கும் சேர்த்து அழுது
தொலைக்கிறேன்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காதல் அழிந்தால்தான் தொலையவே முடியும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
தினமும் கனவில் காதலை
சொல்லும் நீ -எப்போ நியத்தில்
சொல்லப்போகிறாய் ...?
கனவில் வந்து கையசைக்கும்
உன் அழகை எப்போது
நியத்தில் பார்க்கப்போகிறேன் ...?
காதலில் கனவு வரலாம்
காதலே கனவாக வந்துவிட
கூடாது கண்ணே ...!!!
சொல்லும் நீ -எப்போ நியத்தில்
சொல்லப்போகிறாய் ...?
கனவில் வந்து கையசைக்கும்
உன் அழகை எப்போது
நியத்தில் பார்க்கப்போகிறேன் ...?
காதலில் கனவு வரலாம்
காதலே கனவாக வந்துவிட
கூடாது கண்ணே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன் கண்களை பார்த்து -காதல்
வந்தது அன்று....!!!
உன் முகத்தை பார்த்து -அழுகை
வருகிறது இன்று ...!!!
விழிமேல் விழிவைத்திருந்தேன்
அன்று ....!!!
பழிமேல் பழியானது
இன்று ....!!!
வந்தது அன்று....!!!
உன் முகத்தை பார்த்து -அழுகை
வருகிறது இன்று ...!!!
விழிமேல் விழிவைத்திருந்தேன்
அன்று ....!!!
பழிமேல் பழியானது
இன்று ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
என்னை
நினைத்து -துடித்த
என் இதுயம் -உன்னை நினைத்து
துடிக்க முற்படுவதே காதல் ...!!!
எனக்காகவே அழுத்த கண்கள்
உனக்காக அழுவதே -காதல் ....!!!
நினைத்து -துடித்த
என் இதுயம் -உன்னை நினைத்து
துடிக்க முற்படுவதே காதல் ...!!!
எனக்காகவே அழுத்த கண்கள்
உனக்காக அழுவதே -காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்னை பார்த்த நிமிடம் முதல்
குருடனாகி விட்டேன் - உன்னை
பார்ப்பத்தற்க்காகவே ....!!!
உன்னோடு பேசிய நிமிடம் முதல்
ஊமையாகி விட்டேன் -உன்னோடு
பேசுவதற்காகவே ....!!!
குருடனாகி விட்டேன் - உன்னை
பார்ப்பத்தற்க்காகவே ....!!!
உன்னோடு பேசிய நிமிடம் முதல்
ஊமையாகி விட்டேன் -உன்னோடு
பேசுவதற்காகவே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ
தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய -அகராதியுடன்
அழைக்கிறேன் அர்த்தத்தை தேடி ...!!!
ஆயுள் காலத்தில் கண்டுபிடிப்பேன்
என்ற நம்பிக்கை கூட இழந்துவிட்டேன்
தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய -அகராதியுடன்
அழைக்கிறேன் அர்த்தத்தை தேடி ...!!!
ஆயுள் காலத்தில் கண்டுபிடிப்பேன்
என்ற நம்பிக்கை கூட இழந்துவிட்டேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்கும் உனக்கு
உனக்கு உன்னை வேண்டும்
என்று எப்போது புரிந்து கொள்வாய் ...?
உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்கும் உனக்கு
உனக்கு உன்னை வேண்டும்
என்று எப்போது புரிந்து கொள்வாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நானும் உடல் தானம்
செய்தவன் தான்
காதலுக்காக இதயத்தை
தானம் செய்தேன்
கண்ணை தானம் செய்தேன்
உடலையும் தானம் செய்தேன்
நீ கேட்டால் உயிரையும்
தானம் செய்வேன் -ஆனால்
நீ கேட்கமாட்டாய் ...!!!
என் உயிர்தானே முதல் முதலில்
உன்னிடம் தந்துவிட்டேன் ...!!!
செய்தவன் தான்
காதலுக்காக இதயத்தை
தானம் செய்தேன்
கண்ணை தானம் செய்தேன்
உடலையும் தானம் செய்தேன்
நீ கேட்டால் உயிரையும்
தானம் செய்வேன் -ஆனால்
நீ கேட்கமாட்டாய் ...!!!
என் உயிர்தானே முதல் முதலில்
உன்னிடம் தந்துவிட்டேன் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ தெய்வம் தான்
நான் எவ்வளவோ மன்றாடியும்
உன் கண் திறக்கப்படவில்லை
நிச்சயம் நீ தெய்வம் தான்
கல்லில் கடவுள் இருப்பார் என்பது
உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!
நான் எவ்வளவோ மன்றாடியும்
உன் கண் திறக்கப்படவில்லை
நிச்சயம் நீ தெய்வம் தான்
கல்லில் கடவுள் இருப்பார் என்பது
உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காதலில் நீ
கிழிந்த சட்டை ...
இருந்திட்டு -போ ....!!!
நான் ஊசி நூலாய்
இருந்து தைத்து விடுகிறேன்
நீ தரும் வலிகள் என் காதல்
சட்டையை கிழிக்கத்தான்
செய்கிறது ...!!!
என்றாலும் நான் தாங்கி
கொள்ளுகிறேன் ...
உன்னால் கிழியதை
தைக்கத்தெரியாது....!!!
கிழிந்த சட்டை ...
இருந்திட்டு -போ ....!!!
நான் ஊசி நூலாய்
இருந்து தைத்து விடுகிறேன்
நீ தரும் வலிகள் என் காதல்
சட்டையை கிழிக்கத்தான்
செய்கிறது ...!!!
என்றாலும் நான் தாங்கி
கொள்ளுகிறேன் ...
உன்னால் கிழியதை
தைக்கத்தெரியாது....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காதல் ஒரு முக்கோணம் ...
நீ
நான்
நம்பிக்கை
என்ற மூன்று
கோடுகளால் ஆனது ...!!!
ஒரு கொடு அசைந்தான்
முக்கோணம் பகரமாகும்
பகரமானால் குப்பை
தொட்டியாகும்....!!!
இதுதான் காதல் தோல்வியின்
திறவுகோல் ....!!!
நீ
நான்
நம்பிக்கை
என்ற மூன்று
கோடுகளால் ஆனது ...!!!
ஒரு கொடு அசைந்தான்
முக்கோணம் பகரமாகும்
பகரமானால் குப்பை
தொட்டியாகும்....!!!
இதுதான் காதல் தோல்வியின்
திறவுகோல் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
தோழியே மன்னித்துவிடு
உன் தோழியே என் காதலி
அவளிடம் என்ன இருக்கிறது
என்னிடம் என்ன இல்லை
என்று கேட்கிறாய் ....?
என் உயிர் அவளிடம்
அவளுயிர் என்னிடம்
ஆனால்
உன் பார்வை மட்டுமே
என்னிடம் இருக்கிறது
உயிர் .......?
உன் தோழியே என் காதலி
அவளிடம் என்ன இருக்கிறது
என்னிடம் என்ன இல்லை
என்று கேட்கிறாய் ....?
என் உயிர் அவளிடம்
அவளுயிர் என்னிடம்
ஆனால்
உன் பார்வை மட்டுமே
என்னிடம் இருக்கிறது
உயிர் .......?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்னை பார்ப்பதே என்
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ
சேலையுடன் வந்தபோது
அழகோ அழகு
என்றாலும் சுடிதார்
உனக்கு சூப்பரோ சூப்பர்
எனக்கு ஒரு கவலை
உன்னை அன்பால்
கட்டிவைத்தேன் -சேலை
உடலால் கட்டிவைத்துவிட்டது
என்னுடைய சந்தர்ப்பத்தை
சேலை எடுத்து விட்டதே ....!!!
சேலையுடன் வந்தபோது
அழகோ அழகு
என்றாலும் சுடிதார்
உனக்கு சூப்பரோ சூப்பர்
எனக்கு ஒரு கவலை
உன்னை அன்பால்
கட்டிவைத்தேன் -சேலை
உடலால் கட்டிவைத்துவிட்டது
என்னுடைய சந்தர்ப்பத்தை
சேலை எடுத்து விட்டதே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
கவலைப்படாமல் -அவள்
இதயத்தை திருடினேன்
திருடிய குற்றத்துக்காக
காதல் தோல்வி-என்னும்
சிறையில் வாழுகிறேன்
நினைவுகள் முள்ளாயை
குற்றுகிறது ....!!!
இதயத்தை திருடினேன்
திருடிய குற்றத்துக்காக
காதல் தோல்வி-என்னும்
சிறையில் வாழுகிறேன்
நினைவுகள் முள்ளாயை
குற்றுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
திருடிய இதயத்துக்கு
என் இதயத்தை கொடுத்தேன்
என் சந்தேகம் அவளின் இதயத்தை
கருக்கியது ....!!!
இப்போ யாருக்குமே கொடுக்க
முடியாத இதயமாகி விட்டது
என் இதயம் ....!!!
ஓரத்தின் ஒரு மூலையில்
தனியே
அழுதுகொண்டிருக்கிறது
என் இதயம் ....!!!
என் இதயத்தை கொடுத்தேன்
என் சந்தேகம் அவளின் இதயத்தை
கருக்கியது ....!!!
இப்போ யாருக்குமே கொடுக்க
முடியாத இதயமாகி விட்டது
என் இதயம் ....!!!
ஓரத்தின் ஒரு மூலையில்
தனியே
அழுதுகொண்டிருக்கிறது
என் இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://2img.net/i/empty.gif)
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|