தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 26, 2013 6:38 pm

First topic message reminder :

பத்துப்பாத்திரம் தேய்த்து 
பத்திரமாய் வளர்த்தேன் 
என் தங்க மகளை ....!!!

படிப்பு  நேரம் தவிர 
என்னுடனேயே 
பணிபுரிவாள் - என் 
தங்க மகள் ....!!!

நண்பர்களுடன் வீண்வம்பு 
இல்லை ...
சுற்றி திரியும் வயதில் 
வரும் காதல் நோய் 
என் மகளிடம் இல்லை ..

படித்தாள் 
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள் 
என் மகள் தங்க மகள் தானே ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 8:57 am

விடியும் போது ஏக்கம் 
அழும் குழந்தைக்கு பால் 
கிடைக்குமா ..? என்று ..!!!

மதியம் ஆகும் போது 
ஏக்கம் விறக்குக்கு 
வேலை வருமா ..?
பானை அடுப்பில் ஏறுமா..?

மாலையாகும் போது 
ஏக்கம் படிக்கும் 
குழந்தைக்கு -விளக்கு 
எரியுமா என்று ...?

இரவாகும் போது 
ஏக்கம் வெறும் 
வயிற்றுடன் உறங்கி 
விடுவோமா என்று ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 7:45 am

ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே 
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள் 
எம் வீட்டில் நட்சத்திரங்களே 
அலங்கார விளக்குகள் 
வீட்டு கூரையில் பிரகாசமாய் 
ஒளிந்துகொண்டிருக்கும் 
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ....!!!

ஒரு கடி கடித்து விட்டு 
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம் 
அந்த வீட்டின் அநாதை பிறப்பு 
எப்போது எங்கள் வீட்டுக்கு 
அப்பிள் பழம் வரும் என்பது 
அப்பிளுக்கு எங்கள் வீடு 
பிரதம விருந்தினர் .....!!!

பழங்கஞ்சிதான் எங்கள் 
தினம் தோறும் ஊட்டப்பாணம் 
எம் குழந்தையின் அழுகை ஓசை 
அடங்கும் வரை ...
"குழலினிது யாழினிது " என்ற 
குறள் கூட வியப்புடன் தான் 
பார்க்கிறோம் .......!!!

சப்பாத்து இல்லையே என்று 
கவலைப்படாதே -கால் 
இருக்கே என்று சந்தோசப்படு 
என்றான் ஒரு தத்துவ ஞானி 
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே 
என்று சந்தோசப்படுவதன் மூலம் 
வெறும் வயிற்றோடு துடிக்கும் 
குடும்பத்தை விட எம் குடும்பம் 
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 8:37 am

வாழ்க்கையில்... 
நடந்து வந்தபாதையை  
திரும்பி பார்க்கிறேன் 
வாழ்ந்த காலத்தில் 
வாசமும் இருந்தன 
துர் நாற்றமும் இருந்தன 
வலிகளும் இருந்தன 
துடிப்புகளும் இருந்தன ....!!!

பாசத்தோடு உறவாடிய உறவுகள்.... 
பாசத்தை ஒரு முகமூடியாய் 
அணிந்து உறவாடிய உறவுகள்..... 
தோள் கொடுக்கும் நண்பர்கள்.... 
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!

கண்ட இடத்திலே கைகுலுக்கி 
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது 
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள் 
இப்படியே ஏராளம்.....!

பிறந்த உடன் பிறப்புக்களை 
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா 
குடும்பம் பாசத்தில் இமயம் 
பாசத்தின் இமயத்தில் கொடுத்த 
சீர்வரிசை .....!!!

ஓடிப்போய் திருமணம் செய்த 
தங்கையின் குடும்பத்தில் 
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின் 
குடும்பம் ....!!!

தங்களை விட உயர்ந்திட  கூடாது 
என்பதில் மிக கவனமாக இருக்கும் 
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின் 
குறையை குத்திக்காட்டும் அண்ணி 
இப்படியே ஏராளம்.......!!!

இத்தனையை பார்த்துகொண்டு 
பேசவும் முடியாமல் -நியாயத்தை 
சொல்லாவும் முடியாமல் 
இன்றோ நாளையோ என்று 
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர் 
அக்காவின் வீட்டில் வசிக்கும் 
உயிர்கள் .....!!!

இத்தனை துயரங்களுக்கும் 
அவர்கள் தான் காரணம் என்று 
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை 
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும் 
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 1:00 pm

உன்னை கண்டவுடன் 
என்னை மறந்தேன் 
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன் 
என் கடந்த காலத்தை 
மறந்தேன் என்பது 
புதிய வார்த்தை ....!!!

எவருடன் பேசும் போது 
மீண்டும் மீண்டும் 
பேச தூண்டுதோ அவர் 
எனக்கான -ஞானி 
எவளை  கண்டவுடன் 
என் கடந்த காலத்தை 
மறந்தேனோ அதுதான் 
என் துணை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 21, 2013 3:23 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 6:34 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 31, 2014 7:42 am

என் தோளில் சுமை வந்த போது
உணர்ந்தேன் தந்தையே -என் 
குடும்பத்தில் நீங்கள்  சுமந்த சுமையை 
தனி மனிதனாய் உழைத்து -ஒரு 
வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் சுமந்த 
சுமையையும் பட்ட பாட்டையும் 
நான் தந்தையானபின்  உணர்ந்தேன் ....!!!

அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி 
ஆதரவு கொடுக்கும் உறவுகள் இருந்தும் 
உதவ வராத உறவுகளும் ...
விழுந்தால் தூக்கி விட கரமும் இன்றி 
எம்மை யாரும்  வீழ்த்திவிட கூடாது 
சொந்தகாலில் நிற்க கற்று தந்த தந்தையே 
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

வசதி கொண்டவன் வாசல் மிதியாதே 
சிறு வசதி செய்துவிட்டு உன்னை 
அடிமையாக்கி விடுவான் ....!
உழைத்து உண்ணாத நண்பன் வேண்டாம் 
உன்னை அவன் சோம்பேறி ஆக்கிடுவான் ...!
தலை குனிந்து பேசாதே -உன் 
தன்மானத்தை இழக்காதே...!
இவற்றின் பலனை உணர்கிறேன் 
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

தோல் சுருங்கி தலை நரைத்து 
வீட்டில் என்னுடன் இருந்த போதும் 
இறுமாப்பும் நெஞ்சு வைராக்கியமும் 
சுருங்கவும் இல்லை நரைக்கவும் இல்லை 
கணவன் மனையியின் வாழ்க்கையும் 
எப்படி வாழவேண்டும் என்பதை 
கற்று தந்து விட்டு கடவுளான தந்தையே 
நீங்கள் எனக்கு பெரியார் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 05, 2014 11:07 pm

[You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Feb 06, 2014 10:06 am

நன்றி நன்றி பாராட்டிய அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 04, 2014 2:29 pm

வாழ்க்கையில் துன்பம் தான் 
துயரம் இல்லை - இன்பம் 
துன்பத்தை விட துயரமானது 
அளவுக்கு அதிகமாத ...காதல் 
நட்பு ...பாசம் ...வாழ்க்கையில் 
பெரும் துன்பம் .....!!!

ஒருவன் 
மன அழுத்தத்திகு 
ஆளாவது ....
உயிர் காதல் 
உயிர் நட்பு 
உயிர் பாசம் 
வெறுமனையே ....
காதல்... நட்பு ..பாசம் 
என் உயிரே நீ அதிகளவு 
பாசத்தை என் மீது வைக்கிறாய் ....???

-வாழ்க்கை கவிதை- 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 04, 2014 4:36 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 06, 2014 8:04 am

நன்றி  நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 24, 2014 4:04 pm

உறவுகளின் உக்கிர வார்த்தை 
உடன் பிறப்புகளின் போலி வார்த்தை 
உடன் பட்டவளின் உதறி எறிந்த வார்த்தை 
உயிரோடு எரிக்கும் உக்கிர செயல் .....!!!

உள் அன்பை உக்கிரமாய் காட்டி 
உயிரோடு பேசியதே இத்தனைக்கும் 
உடன் காரணம் - புரிந்தேன் 
உண்மையை பேசகூட எல்லை 
உண்டு என்பதை புரிந்தேன் ....!!!

சலிப்படைந்து ஓரத்தில் இருந்த 
ஆற்றங்கரையில் பெரு மூச்சு 
விட்டபடி  வெறும் தரையில் 
இருந்தேன் - கற்று தந்தது 
மீன் குஞ்சுகள் வாழ்க்கை 
தத்துவத்தை - எதிர்த்து வந்த 
நீரோட்டத்தை சுள்ளி மீன்கள் 
எதிர் நீச்சல் போட்டு செல்வதை 
பார்த்தேன்  பக்குவம் அடைத்தேன் ...!!!

அளவுக்கு மீறினால்  அன்பும் விஷம் 
துவண்டு விழுந்தால் தோளில்
போட்ட துண்டு கூட ஏறி மிதிக்கும் 
வாழ்க்கையை எதிர் கொள்ள
வேண்டுமென்றால் எதுவும் அளவோடு 
இருக்கவேண்டும் - அந்த மீன் 
குஞ்சின் அளவான உடலும் 
அசையாத நம்பிக்கையும் வாழ்க்கையை 
கற்று தந்தது ,,,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 12:09 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum