தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள் - பொது அறிவு
2 posters
Page 1 of 1
அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள் - பொது அறிவு
1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.
8, 1932 – இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19, 1943 – காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
==============================
-தொகுப்பு:
வி.ராமலிங்கன், சென்னிமலை.
நன்றி: சிறுவர் மணி
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.
8, 1932 – இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19, 1943 – காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
==============================
-தொகுப்பு:
வி.ராமலிங்கன், சென்னிமலை.
நன்றி: சிறுவர் மணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» பொது அறிவு
» 2010ல் -முக்கிய நிகழ்வுகள்.. ஒரு பார்வை
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
» 2010ல் -முக்கிய நிகழ்வுகள்.. ஒரு பார்வை
» பொது அறிவு
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|