தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் கடுகு கவிதைகள்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
தவம் இருந்து
காதல் பெற்றேன்
வரம் கேட்காமல்
வலியை தந்தாய்
காதல் பெற்றேன்
வரம் கேட்காமல்
வலியை தந்தாய்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வெண்ணிலாவை
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நிஜத்தில்
காதலிக்காத நீ
கனவில் காதலிப்பாய்
என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலும் நீ
காதலிக்கவில்லை
இரவேது ..?
பகலேது ..?
காதல் நினைவுக்கு ...?
காதலிக்காத நீ
கனவில் காதலிப்பாய்
என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலும் நீ
காதலிக்கவில்லை
இரவேது ..?
பகலேது ..?
காதல் நினைவுக்கு ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வணக்கம் நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ பிரிந்து விட்டாய்
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வலையில் அகப்பட்டு
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை இழந்த பின்
நான் இன்னும் இழக்க
என்ன இருக்கிறது ..?
என்னை தவிர ...?
நான் இன்னும் இழக்க
என்ன இருக்கிறது ..?
என்னை தவிர ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னிடம் எனக்கு பிடித்ததும்
பிடிக்காத்ததும் மௌனம் தான்
என்னிடம் எனக்கு பிடிக்காத்தது
உனக்காக காத்திருப்பதும்
காத்திருக்காமல் விடுவதும் ....!!!
பிடிக்காத்ததும் மௌனம் தான்
என்னிடம் எனக்கு பிடிக்காத்தது
உனக்காக காத்திருப்பதும்
காத்திருக்காமல் விடுவதும் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நேற்றைய காதல்
இன்றைய வலி
நாளைய பிரிவு
என்ற நிலையில்லை
நம் காதல் ....!!!
நம் காதல் ஒரு
காதல் ஓவியம்
இன்றைய வலி
நாளைய பிரிவு
என்ற நிலையில்லை
நம் காதல் ....!!!
நம் காதல் ஒரு
காதல் ஓவியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அசையும் வெள்ளை கறுப்பு
கம்பளி பூச்சி கண்ணழகியே
நீ கண்ணசைத்தாய்
நான் காணாமல்
போய் விட்டேன்
கம்பளி பூச்சி கண்ணழகியே
நீ கண்ணசைத்தாய்
நான் காணாமல்
போய் விட்டேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
சிறையில் இருக்க யார்
தான் ஆசைப்படுவர்
நான் ஆசைப்படுகிறேன்
உன்னிடம்.....!!!
கைது செய்
இதய சிறையில்
அடைத்துவை
அன்பால் சித்திரவதை
செய்....!!!
தான் ஆசைப்படுவர்
நான் ஆசைப்படுகிறேன்
உன்னிடம்.....!!!
கைது செய்
இதய சிறையில்
அடைத்துவை
அன்பால் சித்திரவதை
செய்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
பறிக்கப்பட்ட பூவில்
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
மரண நொடியில் கூட
உன்னை மறக்காத
நினைவலை வேண்டும் ...!!!
வாழுகின்ற நொடியில்
உன் நினைவிளைக்காத
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...!!!
உன்னை மறக்காத
நினைவலை வேண்டும் ...!!!
வாழுகின்ற நொடியில்
உன் நினைவிளைக்காத
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வாசத்தை பூ இழந்தால்
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அன்பே
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|