தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் கடுகு கவிதைகள்
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
First topic message reminder :
கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நிச்சயமாக எனக்குள் நீ
உனக்குள் நான் இருந்தும்
நமக்குள் ஏன் இடைவெளி ..?
உனக்குள் நான் இருந்தும்
நமக்குள் ஏன் இடைவெளி ..?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நெருஞ்சி முள்போல் நெருங்கி
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ தந்த நினைவுகள் ஈரமானவை
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் மட்டும் தூங்கவில்லை
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அவள்
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எத்தனையோ ....
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
முட்டையில் இருந்து
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ வெளியில்
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
மீண்டும் மீண்டும் ஏன்
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் சொல்வதெல்லாம்
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நிஜம் நானிருக்க
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் உன்னுடன்
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னில் நான் வைத்திருக்கும்
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
இதயம் துடிப்பு
ஆனால் அந்த நிடத்தில்
உன் நினைவு துடிப்பு
எழுபத்தி ரண்டாயிரதையும்
தாண்டி விடுகிறது
எழுபத்திரண்டு முறை
இதயம் துடிப்பு
ஆனால் அந்த நிடத்தில்
உன் நினைவு துடிப்பு
எழுபத்தி ரண்டாயிரதையும்
தாண்டி விடுகிறது
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|