தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் :  கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Mon Jun 16, 2014 10:58 pm

வெற்றி உங்களை அழைக்கிறது
நூலாசிரியர் :  கவிஞர் நீல நிலா செண்பகராஜன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியனஞ்சான் தெரு, சிவகாசி 626 மகிழ்ச்சி.  விலை : ரூ. 80
*****
வெற்றி உங்களை அழைக்கிறது.  நூலின் தலைப்பே நம்மை படிக்க அழைக்கும் விதமாக உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு நன்று.  மனதை திறக்கும் சாவியின் படம் நன்று.
நூலாசிரியர் கவிஞர் நீல நிலா செண்பகராஜன் அவர்களின் இரண்டாவது நூல் இது.  முதிர்ச்சி மிக்க அனுபவம் மிகுந்த எழுத்தாளர் போன்று, தன் முன்னேற்ற சிந்தனை விதைக்கும் விதமாக, நூல் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் உண்டு. அது விளக்கு போல தூண்டி விட, சுடர் விட்டு எரிந்து ஒளி தரும்.  தன்னம்பிக்கையை தூண்டி விடும் விதமாகவும், நேர்மறை சிந்தனையை விதைக்கும் விதமாகவும் நூல் உள்ளது.  பாராட்டுக்கள்.  குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.
நூலில், திருக்குறள், திரைப்படப்பாடல், ஆங்கிலப் பொன்மொழிகள், கவிதைகள், வெற்றி பெற்ற மனிதர்கள் என மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதி உள்ளார். “பாதங்கள் நடக்கத் தயாரானால் பாதைகள் எளிதாக வழிகாட்டும் - மேற்கோள் காட்டியுள்ள கவிதை நன்று.
நல்ல பெயரைச் சம்பாதிப்பதற்கு நமக்கு தேவையான உத்திகள் குறித்து நேரிய பார்வை, கொண்டிருக்கும் கொள்கையில் உறுதி, இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பார்க்கும் மனோபாவம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, தைரியம், முடிவு எடுக்கும் திறன் – என மிக நுட்பமாக வகைப்படுத்தி உள்ளார். 
நூலாசிரியர் கவிஞர் நீல நிலா செண்பகராஜன் குறிப்பிட்டுள்ளவை-களை வாழ்வில் கடைபிடிக்கத் தொடங்கினால் வெற்றி உறுதி என்று அறுதியிட்டு கூறலாம்.  பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் பெற்ற படைப்பாளி. பல்வேறு இதழ்களில் எழுதி வரும் கவிஞர்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ, துன்பங்கள், கவலைகள் மறக்க, வாழ்வியல் ரகசியம் எழுதி உள்ளார். தியானம் செய்தல், யோகாசனம் செய்தல், நல்ல இசை கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவழித்தல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுதல், பொழுதுபோக்கில் ஈடுபடுதல் இவற்றை கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.  இனிக்கும்.  உடல்நலம் பேண வேண்டிய அவசியத்தையும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கவியரசர் பாரதியார், ஆஸ்கார் விருதாளர் எ.ஆர். ரகுமான், நகைச்சுவை மன்னர் என்.எஸ். கிருஷ்ணன், பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மட்டைப்பந்து விளையாட்டு வீரர் சச்சின் - இப்படி வெற்றி பெற்ற பலரையும் மேற்கோள் காட்டி வாசகர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக நூல் எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.  இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து உலகப்புகழ் அடைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றியும், கனவு காணுதல் பற்றியும் எழுதி உள்ளார்.
நகைச்சுவை உணர்வை வளர்த்தல், மொழி ஆளுமையை வளர்த்தல், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதுல், மனிதநேய சிந்தனை வளர்த்தல் பற்றி விரிவாக விளக்கமாக எழுதி உள்ளார்.
“வெற்றி என்னும் குழந்தையைக் கடின உழைப்பு என்னும் பிரசவத்தின் மூலமே பிரசவிக்க முடியும் இந்தக் கருத்தை நூலின் பின் அட்டையில் பிரசுரம் செய்துள்ளார்.
“தோல்வி என்னும் முட்களுக்குப் பயந்தால் வெற்றி என்னும் ரோஜாவைப் பறிக்க இயலாது.
நூலாசிரியர் நீல நிலா செண்பகராஜன் கவிஞர் என்பதால், தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் கவித்துவமாக நூல் எழுதி சிந்திக்க வைத்து வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைத்து உள்ளார்.  பாராட்டுக்கள்.
******



--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

Back to top Go down

வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் :  கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty Re: வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 27, 2014 1:48 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் :  கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty Re: வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Fri Jun 27, 2014 10:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

Back to top Go down

வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் :  கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty Re: வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum