தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ஓடும் வரை வெற்றி நிஜம்...!
2 posters
Page 1 of 1
ஓடும் வரை வெற்றி நிஜம்...!
சோம்பலை சாம்பலாக்கி வேதனையை சாதனையாக்குவோம்
-----------------------------------------------------------------------------------
உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு,
தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------
தேடும் வரை வாழ்க்கை நிஜம்;
ஓடும் வரை வெற்றி நிஜம்.
-----------------------------------------------------------------------------------
தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-----------------------------------------------------------------------------------
செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது,
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------
இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்.
-----------------------------------------------------------------------------------
கசப்புகளின்றி சாகசம் இல்லை.
-----------------------------------------------------------------------------------
நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!
உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
-----------------------------------------------------------------------------------
கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள்
நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------
இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே.
-----------------------------------------------------------------------------------
பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.
-----------------------------------------------------------------------------------
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை.
-----------------------------------------------------------------------------------
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால்
ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்.
-----------------------------------------------------------------------------------
தன் மீது விழும் மண்ணைச்
சுமையென நினைப்பதில்லை விதை.
-----------------------------------------------------------------------------------
காயங்களுக்கு மருந்து வேண்டாம்,
கனிவான பார்வை போதும்.
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்,
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
-----------------------------------------------------------------------------------
படைப்பாளனாய் வேண்டாம்,
நல்ல விமர்சகனாய் இரு.
-----------------------------------------------------------------------------------
வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே,
வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா.
-----------------------------------------------------------------------------------
மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------
உன் மீது அன்பானவர்கள்
உன்னை பலமுறை சிரிப்பவைப்பவர்கள் அல்ல.
உன் ஒவ்வொரு அழுகைக்குபின்னும் சிரிக்கவைப்பவர்களே!
-----------------------------------------------------------------------------------
அதிகமாக சிரிக்கும் மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின்
எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்.
-----------------------------------------------------------------------------------
கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல..
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்,
தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்
-----------------------------------------------------------------------------------
எளிய வாழ்க்கையும்,
உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான்.
-----------------------------------------------------------------------------------
அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------
அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போது
தலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேறும் போதுதான்
நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------
நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம்,
தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு
இவைகளே வெற்றிக்கு வழிகள்.
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால்
ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!
-----------------------------------------------------------------------------------
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது,
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
-----------------------------------------------------------------------------------
செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
-----------------------------------------------------------------------------------
வாழ்வு காலத்தில் நன்மையை செய்...
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
-----------------------------------------------------------------------------------
நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
-----------------------------------------------------------------------------------
நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
-----------------------------------------------------------------------------------
கண்ணாடி வீட்டில் வசிப்பவன்,
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
-----------------------------------------------------------------------------------
தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
-----------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
தொகுத்தவர்:
அன்புகுமார் மணி[You must be registered and logged in to see this link.]
-----------------------------------------------------------------------------------
உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு,
தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------
தேடும் வரை வாழ்க்கை நிஜம்;
ஓடும் வரை வெற்றி நிஜம்.
-----------------------------------------------------------------------------------
தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-----------------------------------------------------------------------------------
செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது,
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------
இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்.
-----------------------------------------------------------------------------------
கசப்புகளின்றி சாகசம் இல்லை.
-----------------------------------------------------------------------------------
நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!
உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
-----------------------------------------------------------------------------------
கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள்
நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------
இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே.
-----------------------------------------------------------------------------------
பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.
-----------------------------------------------------------------------------------
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை.
-----------------------------------------------------------------------------------
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால்
ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்.
-----------------------------------------------------------------------------------
தன் மீது விழும் மண்ணைச்
சுமையென நினைப்பதில்லை விதை.
-----------------------------------------------------------------------------------
காயங்களுக்கு மருந்து வேண்டாம்,
கனிவான பார்வை போதும்.
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்,
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
-----------------------------------------------------------------------------------
படைப்பாளனாய் வேண்டாம்,
நல்ல விமர்சகனாய் இரு.
-----------------------------------------------------------------------------------
வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே,
வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா.
-----------------------------------------------------------------------------------
மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------
உன் மீது அன்பானவர்கள்
உன்னை பலமுறை சிரிப்பவைப்பவர்கள் அல்ல.
உன் ஒவ்வொரு அழுகைக்குபின்னும் சிரிக்கவைப்பவர்களே!
-----------------------------------------------------------------------------------
அதிகமாக சிரிக்கும் மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின்
எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்.
-----------------------------------------------------------------------------------
கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல..
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்,
தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்
-----------------------------------------------------------------------------------
எளிய வாழ்க்கையும்,
உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான்.
-----------------------------------------------------------------------------------
அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------
அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போது
தலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேறும் போதுதான்
நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------
நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம்,
தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு
இவைகளே வெற்றிக்கு வழிகள்.
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால்
ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!
-----------------------------------------------------------------------------------
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது,
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
-----------------------------------------------------------------------------------
செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
-----------------------------------------------------------------------------------
வாழ்வு காலத்தில் நன்மையை செய்...
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
-----------------------------------------------------------------------------------
நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
-----------------------------------------------------------------------------------
நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
-----------------------------------------------------------------------------------
கண்ணாடி வீட்டில் வசிப்பவன்,
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
-----------------------------------------------------------------------------------
தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
-----------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
தொகுத்தவர்:
அன்புகுமார் மணி[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெற்றி நிச்சயம்! ஜெயிப்பது நிஜம்.
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி
» நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
» சிந்தனை சிகிச்சை
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி
» நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
» சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|