தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இம்சை அரசன் 1
4 posters
Page 1 of 1
இம்சை அரசன் 1
மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திக் கொன்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திக் கொன்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
kingraman- புதிய மொட்டு
- Posts : 24
Points : 64
Join date : 07/11/2009
Re: இம்சை அரசன் 1
அருமை, வாழ்த்துக்கள், தொடர்ந்து உங்கள் படைப்புகளை அள்ளி தூவுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இம்சை அரசன் 1
மன்னிக்கவும் என் படைப்பல்ல. இவை படித்ததில் பிடித்தது
kingraman- புதிய மொட்டு
- Posts : 24
Points : 64
Join date : 07/11/2009
Re: இம்சை அரசன் 1
எனக்கும் இது படித்தப்போ பிடித்ததுவிட்டது
தொடர்ந்து நீங்கள் படித்துச் சுவத்தவற்றை அள்ளி தூவுங்கள் நாங்களும் சுவைக்கட்டும்
தொடர்ந்து நீங்கள் படித்துச் சுவத்தவற்றை அள்ளி தூவுங்கள் நாங்களும் சுவைக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இம்சை அரசன் 1
ஆஹா படித்ததில் நிறைய பிடித்துள்ளதே.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இம்சை அரசன் 1
அருமை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Similar topics
» இம்சை அரசன் 2
» இம்சை அரசன்:
» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
» இம்சை அரசன் மன்மோகன் சிங்கம்
» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
» இம்சை அரசன்:
» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
» இம்சை அரசன் மன்மோகன் சிங்கம்
» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|