தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
2 posters
Page 1 of 1
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
புத்தகம் போற்றுதும் விமர்சனம் !
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! "நூல் விமரிசனம்!"
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள்
எழுதிய "புத்தகம் போற்றுதும்!" எனும்
தலைப்பிலான விமரிசன நூல்.
மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்..!
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை
எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர்
திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர்
முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு..!
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர!'
'தமிழ்ச் சுடர்' முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய 'சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்!'
முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய
'பெண்ணிய நோக்கில் கம்பர்'
கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்'
'கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய
'கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!'
'கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014.
இந்நூலின் விலை: ரூபாய் 150/-
இந்நூலின் பக்கங்கள்: 224.
இந்நூல் கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.
போன்: 044 - 24342810/ 24310769.
E-mail : vanathlpathippakam@gmail.com
Web: www.vanathi.in
Price: Rs.150.00.
.
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! "நூல் விமரிசனம்!"
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள்
எழுதிய "புத்தகம் போற்றுதும்!" எனும்
தலைப்பிலான விமரிசன நூல்.
மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்..!
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை
எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர்
திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர்
முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு..!
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர!'
'தமிழ்ச் சுடர்' முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய 'சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்!'
முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய
'பெண்ணிய நோக்கில் கம்பர்'
கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்'
'கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய
'கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!'
'கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014.
இந்நூலின் விலை: ரூபாய் 150/-
இந்நூலின் பக்கங்கள்: 224.
இந்நூல் கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.
போன்: 044 - 24342810/ 24310769.
E-mail : vanathlpathippakam@gmail.com
Web: www.vanathi.in
Price: Rs.150.00.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|