தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
அகராதி தமிழில் கவிதை
2 posters
Page 1 of 1
அகராதி தமிழில் கவிதை
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகராதி தமிழில் கவிதை
ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகராதி தமிழில் கவிதை
இல்லறம் என்பது இன்பசுகம் ....
இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....
இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....
இதயத்திலும் இல்லறத்திலும் ...
இசைமகள் குடியிருப்பாள் .....!!!
இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...
இடர்களை தோற்ற எண்ணாதீர் ....
இஷ்ட தேவனை தினமும் நினை ....
இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...
இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....
இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....
இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...
இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...
இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...
இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!!
+
இங்கிதம் - இன்பம்
இட்டறுதி ; வறுமை
இன்பன் ; கணவன்
இல்லக்கிழத்தி ;மனைவி
கவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை
கவிஞர் ; கே இனியவன்
இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....
இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....
இதயத்திலும் இல்லறத்திலும் ...
இசைமகள் குடியிருப்பாள் .....!!!
இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...
இடர்களை தோற்ற எண்ணாதீர் ....
இஷ்ட தேவனை தினமும் நினை ....
இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...
இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....
இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....
இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...
இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...
இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...
இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!!
+
இங்கிதம் - இன்பம்
இட்டறுதி ; வறுமை
இன்பன் ; கணவன்
இல்லக்கிழத்தி ;மனைவி
கவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை
கவிஞர் ; கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: அகராதி தமிழில் கவிதை
ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ...
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!
ஈகம் போல் உடல் அழகு ....
ஈசன் போல் முக அழகு ....
ஈடுகொடுக்க முடியாமல் ...
ஈசன் யான் துடிக்கிறேன் ....
ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!!
ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....
ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...
ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....
ஈங்கு போற்றும் உன்னத காதல் ...
ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!!
+
ஈர்மை ; இனிமை ,பெருமை
ஈரந்தி ; காலை மாலை
ஈகம் ; சந்தனமரம்
ஈங்கு ; இவ்வுலகம்
ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை
+
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!
ஈகம் போல் உடல் அழகு ....
ஈசன் போல் முக அழகு ....
ஈடுகொடுக்க முடியாமல் ...
ஈசன் யான் துடிக்கிறேன் ....
ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!!
ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....
ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...
ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....
ஈங்கு போற்றும் உன்னத காதல் ...
ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!!
+
ஈர்மை ; இனிமை ,பெருமை
ஈரந்தி ; காலை மாலை
ஈகம் ; சந்தனமரம்
ஈங்கு ; இவ்வுலகம்
ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை
+
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அகராதி தமிழில் கவிதை
மிக்க நன்றி கருத்துக்குதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» ஈழப்பேச்சு தமிழில் கவிதை
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி நீ என் அகராதி
» தமிழ் அகராதி
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி நீ என் அகராதி
» தமிழ் அகராதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|