தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !
பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்
எதிரணியில் தம்பி !
நாற்பது வயதிற்கு மேல்
நாய் குணம் ஆம்
நன்றி குணம் !
தனி மரம் தோப்பானது
தனி மரத்தின்
விதைகளால் !
மாமியார் மருமகள் சண்டை
கண்ணிற்கு இன்பம்
தொலைக்காட்சி !
நாய் வேடமிட்டு குரைத்தாலும்
தெரிந்திடும் வேறுபாடு
குரைப்பது கடினம் !
தீமைக்கும்
நன்மை செய்
திருக்குறள் !
முக்கடல் சங்கமத்தில்
முப்பால் வடித்தவர்
திருவள்ளுவர் !
நண்டு கொழுத்தால்
வளையில் இராது
சாமியார் கைது !
திரைகடல் ஓடி
திரவியம் தேடினால்
சுடுகிறான் சிங்களன் !
செருப்பால் அடித்து விட்டு
வெல்லம் தந்தார்
இலங்கை அதிபர் !
தான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்
இலங்கை !
தீமையைப் பார்ப்பதை விட
பார்வையற்று இருப்பது மேல்
நீதி தேவதை !
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
அப்பா மறைவு !
நிறைகுடம்
தளும்பாது
பண்பாளர் !
நிர்வாண நாட்டில்
ஆடை அணிந்தவன்
அறிவாளி !
தண்ணிரில் உள்ளது
வாழ்வு
மீன் !
நெருப்பில்லாமல்
வந்தது புகை
பனி மூட்டம் !
நொறுங்க உண்டால் ஆயுசு நூறு
நொறுக்குத்தீனி உண்டால்
குறையும் ஆயுசு !
கொடுத்தால் கிடைக்கும்
கொடுக்காமல் கிடைக்காது
மரியாதை !
நிரந்தரம்
வெண்மை
சங்கு !
அலை ஓய்ந்தபின்
நீராட விரும்பினால்
முடியாது நீராட !
சாட்டை இல்லாமலும்
பம்பரம் சுற்றும்
கையால் சுழற்றினால் !
செருப்புக் கடித்தால்
திருப்பிக் கடிப்பதில்லை
இரவுடிக் கூச்சல் !
கொள்ளிக் கட்டையால்
தலையைச் சொரிதல்
பன்னாட்டு நிறுவன அனுமதி !
சேரச்சேர
பணஆசை
அரசியல்வாதிக்கு !
குறை குடம்
கூத்தாடும்
அரசியல்வாதி !
அரசியல் கூத்தில்
கோமாளிகள்
அரசியல்வாதிகள் !
கோழி கூவி பொழுது விடியாது
அரசியல்வாதிகளால்
வராது விடியல் !
சலுகையுள்ள மாடு
படுகையெல்லாம் மேயும்
அமைச்சர் உறவினர் !
சிங்கம் பசிக்கு யானையையும் கொல்லும்
அரசியல்வாதி பசிக்கு
உண்மையையும் கொள்வர் !
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்
எதிரணியில் தம்பி !
நாற்பது வயதிற்கு மேல்
நாய் குணம் ஆம்
நன்றி குணம் !
தனி மரம் தோப்பானது
தனி மரத்தின்
விதைகளால் !
மாமியார் மருமகள் சண்டை
கண்ணிற்கு இன்பம்
தொலைக்காட்சி !
நாய் வேடமிட்டு குரைத்தாலும்
தெரிந்திடும் வேறுபாடு
குரைப்பது கடினம் !
தீமைக்கும்
நன்மை செய்
திருக்குறள் !
முக்கடல் சங்கமத்தில்
முப்பால் வடித்தவர்
திருவள்ளுவர் !
நண்டு கொழுத்தால்
வளையில் இராது
சாமியார் கைது !
திரைகடல் ஓடி
திரவியம் தேடினால்
சுடுகிறான் சிங்களன் !
செருப்பால் அடித்து விட்டு
வெல்லம் தந்தார்
இலங்கை அதிபர் !
தான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்
இலங்கை !
தீமையைப் பார்ப்பதை விட
பார்வையற்று இருப்பது மேல்
நீதி தேவதை !
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
அப்பா மறைவு !
நிறைகுடம்
தளும்பாது
பண்பாளர் !
நிர்வாண நாட்டில்
ஆடை அணிந்தவன்
அறிவாளி !
தண்ணிரில் உள்ளது
வாழ்வு
மீன் !
நெருப்பில்லாமல்
வந்தது புகை
பனி மூட்டம் !
நொறுங்க உண்டால் ஆயுசு நூறு
நொறுக்குத்தீனி உண்டால்
குறையும் ஆயுசு !
கொடுத்தால் கிடைக்கும்
கொடுக்காமல் கிடைக்காது
மரியாதை !
நிரந்தரம்
வெண்மை
சங்கு !
அலை ஓய்ந்தபின்
நீராட விரும்பினால்
முடியாது நீராட !
சாட்டை இல்லாமலும்
பம்பரம் சுற்றும்
கையால் சுழற்றினால் !
செருப்புக் கடித்தால்
திருப்பிக் கடிப்பதில்லை
இரவுடிக் கூச்சல் !
கொள்ளிக் கட்டையால்
தலையைச் சொரிதல்
பன்னாட்டு நிறுவன அனுமதி !
சேரச்சேர
பணஆசை
அரசியல்வாதிக்கு !
குறை குடம்
கூத்தாடும்
அரசியல்வாதி !
அரசியல் கூத்தில்
கோமாளிகள்
அரசியல்வாதிகள் !
கோழி கூவி பொழுது விடியாது
அரசியல்வாதிகளால்
வராது விடியல் !
சலுகையுள்ள மாடு
படுகையெல்லாம் மேயும்
அமைச்சர் உறவினர் !
சிங்கம் பசிக்கு யானையையும் கொல்லும்
அரசியல்வாதி பசிக்கு
உண்மையையும் கொள்வர் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|