தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Fri Jun 20, 2014 8:46 pm

பனி சுமந்த மேகங்கள்
THE VISION
ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி
தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன்
நூல் விமர்சனம் : கவிஞர் இராஇரவி
தகிதா பதிப்பகம், 41833, தீபம் பூங்கா, கே. வடமதுரை, கோவை-641 017.  விலை : ரூ.100
*****
பனி சுமந்த மேகங்கள் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  தலைப்புக்கு ஏற்ற முகப்பு அட்டை வடிவமைப்பு, உள் அச்சு, அழகு தமிழ் மொழிபெயர்ப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது.  தகிதா பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிக் கவிதைகள். THE VISION என்று ஆங்கிலத்தில் எழுதியவர்  இனிய நண்பர் கவிஞர் பீர் ஒலி.  இவர் தொடர்வண்டித் துறையில் பரபரப்பான் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த போதும் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் படைத்து வரும் படைப்பாளி.  கடின உழைப்பாளி.  ஆங்கிலத்தில் உள்ள மூலத்தை சற்றும் சிதையாமல் அழகு தமிழ் மொழியில் மிகச்சிறப்பாக மொழி பெயர்த்து வழ்ங்கிய திரு. போ. மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தகிதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நித்திரைப் பயணங்கள், சிறகுகளின் சுவாசங்கள் இரண்டு நூல்களின் ஆசிரியர் கவிஞர் பீர் ஒலி அவர்களின் ஆங்கில மொழியில் படைத்த அற்புதம் இந்நூல்.  ஆங்கில மொழியை ஒரு மொழியாகப் புரிந்து படித்தால் ஆங்கிலத்தில் கவிதையும் படைக்கலாம்.  ஆங்கிலம் என்றால் சிலருக்கு அலர்ஜியும் வருவதுண்டு.  ஆங்கில மொழிக்கு நாம் எதிரி அல்ல. தமிங்கில மொழிக்குத்தான் நாம் எதிரி.  1981ம் ஆண்டில் THE VISION என்று ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழாக்கம் இந்நூல்.  முனைவர் ந. அருள், முனைவர் பா. கிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.  இரண்டு மொழி ஆசிரியர்களின் என்னுரையும் சிறப்பு.
இந்த நூலில் ஆங்கிலக் கவிதை சிறப்பா, மொழியாக்கம் செய்திட்ட தமிழ்க்கவிதை சிறப்பா என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு வழங்குவது சிரமம்.  இரண்டுமே சிறப்பாக உள்ளன. 
Lend my ears
But for your
music notes
that will bring forth
manna dews ;
But I see my heaven in you
will thou come and
share my view?
என் செவி மடல்களால்
உன் இசைக்குறிப்புகளை மட்டுமே
சுவைக்கிறேன்.
என் எண்ணங்களை
பரவசத்தோடு பகிரப்பகிர நீ!
முதலில் சொந்தமாகி
பிறகு சொர்க்கமாகிறாய்.
தமிழில் மொழிபெயர்த்த கடைசி இரண்டு வரிகளே போதும்.  தமிழின் சொல் விளையாட்டை உணர்ந்திட. மொழிபெயர்த்த திரு. போ. மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  உலக மொழியான ஆங்கிலத்திலிருந்து உலகின் முதல் மொழியான செம்மொழி தமிழ்மொழிக்கு மிக நுட்பமாகவும், திட்பமாகவும் மொழிபெயர்த்து உள்ளார்கள்.  ஆங்கிலத்தில் எழுதிய கவிஞர் பீர் ஒலி அவர்களும் கடுமையாக, புரியாத ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாமல் சராசரியான-வர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிதான ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தி வடித்தமைக்கு பாராட்டுக்கள்.  பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு.
TO MY FAIR LADY !
I am thrown upon
my ideal world
where no miseries
have their hold
Encircled by the trembling
streams
lovely spots
pleasing scenes
என் பிரியையே!
இந்த 
நீதி வழுவா நிலவுலகின் மீது
நான்
விழுந்து கிடக்கிறேன்
இங்கு
இல்லவே இல்லை
வளைக்கும் வலைகளும்
வருத்தும் கவலைகளும்.
TO MY FAIR LADY ! என்பதை சாதாரண மொழிபெயர்ப்பாளர் என்றால் “என்னுடைய அழகிய பெண்ணிற்கு””" என்று தான் எழுதி இருப்பார்கள்.  ஆனால் திரு. போ. மணிவண்ணன் அவர்கள், “என் பிரியையே!””" என்று கவித்துவமாக புதிய சொல்லாட்சியும் மொழிபெயர்த்து உள்ளார்.  என் பிரியமானவளே  எல்லோரும் அறிந்த சொல். என் பிரியையே புதிய சொல்லாக உள்ளது.  பாராட்டுக்கள்.
எங்களிடமும் வில்லியம் வோர்ட்ஸ்வெர்த், ஷெல்லி போன்று ஆங்கிலத்தில் கவி வடிக்கும் கவிஞர்கள் பீர் ஒலி போன்றவர்கள் தமிழர்களிலும் இருக்கிறார்கள் என்று உலகிற்கு உரக்க்ச் சொல்லும் நூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.  இயற்கை நேசிப்போடு காதலியை பார்த்து பாடுவது போல கவித்துவத்துடன் படைக்கப்பட்ட நூல்.  இந்த நூல் கவிதைகள் படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்குன் என்று உறுதி கூறலாம்.  ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளில் இரண்டு மொழி வித்தகர்களால் படைக்கப்பட்ட நூல்.
******
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2587
Points : 6197
Join date : 18/06/2010

Back to top Go down

பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 27, 2014 1:59 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sat Aug 16, 2014 10:08 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2587
Points : 6197
Join date : 18/06/2010

Back to top Go down

பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» SUCCESS OF THE DROPOUTS ஆங்கில நூல் ! நூல் ஆசிரியர் : பொறியாளர் கே. முத்துராஜ் . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பொற்றாமரை நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum