தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
மலரும் மொட்டுகளைக் கருக்கிய மூடர்கள் !
மதம் என்ற பெயரில் உயிர் குடிக்கும் கழுகுகள் !
வன்முறை எந்த மதமும் போதிக்கவில்லையடா !
வன்முறை போதித்தால் அது மதமே இல்லையடா !
காட்டுமிராண்டிகள் கூட மனிதர்களைக் கொல்வதில்லை !
காட்டுமிராண்டிகளுக்கும் கேடான கொடியவர் நீங்கள் !
பழிக்குப் பழி வாங்கிட பிஞ்சுகளையா கொல்வது ?
பட்டாம் பூச்சிகளைச் சுட்டிட எப்படியடா மனம் வந்தது ?
இராணுவத்தோடு மோதி இருந்தால் வீரம் !
இராணுவத்தினர் குழந்தைகளோடு மோதியது சோரம் !
பகுத்தறிவைப் பயன்படுத்தாத மனித விலங்குகளே !
பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற கொடூரன்களே !
இறந்த உயிர்களில் ஒரு உயிராவது திருப்பித் தர முடியுமா ?
ஏனடா ? இந்த முட்டாள்தனம் திருந்துங்கள் !
அன்பு செலுத்துவதைத்தான் மதங்கள் கூறுகின்றன !
அன்பு அறியாத மடையர்கள் மத வெறியர்கள் !
.
சிட்டுக்குருவிகளைத் துப்பாக்கியால் துளைப்பதா வீரம் ?
சின்னப்புத்திகாரர்களின் சின்னத்தனம் கோழைத்தனம் !
வாழ வேண்டிய வயதில் சிறார்களைச் சிதைத்தனர் !
வாழத் தகுதியற்ற இரண்டு கால் மிருங்கங்கள் !
இரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தோற்றன !
மதவெறி பிடித்த வெறி நாய்கள் ஆகின !
விலைமதிப்பற்றது மனித உயிர்கள் என்பதை !
வீணர்கள் உணரவில்லை விவேகமில்லாதவர்கள் !
கொன்று முடித்தபின் கொன்றோம் என்கிறீர்கள் !
கொல்லும்முன் சொன்னால் கொன்று இருப்பார்கள் !
மதம் அபின் என்றார் லெனின் அன்று !
மதம் அபினை விட கொடிய போதையானது இன்று !
மூளைச்சலவையால் மூளை இழக்கும் முட்டாள்கள் !
முழுமையாக சிந்தித்தால் மூடத்தனம் முற்றுப்பெறும் !
தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருளாம் !
தாலிபான் என்றால் மடையர்கள் என்று பொருளானது !
மனிதகுல வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம் !
மதங்களையே தடைசெய்ய மறு பரிசீலனை செய்யுங்கள் !
மதத்தால் வந்த நன்மை விட தீமையே அதிகம் !
மதத்தால் உலக அமைதியே கேள்விக்குறியானது !
தீவிரவாதத்திற்கு தீ வைப்போம் நாம் !
தீவிரமாக எதிர்ப்போம் தீவிரவாதத்தை !
உலகிலிருந்து வேரறுப்போம் தீவிரவாதத்தை !
உலகிற்கு உணர்த்துவோம் மனித நேயத்தை !
உலகம் மனிதர்கள் யாவரும் ஓர் குலம் !
உரைத்தவன் தமிழன் உடன் உணருங்கள் !
--
.
மலரும் மொட்டுகளைக் கருக்கிய மூடர்கள் !
மதம் என்ற பெயரில் உயிர் குடிக்கும் கழுகுகள் !
வன்முறை எந்த மதமும் போதிக்கவில்லையடா !
வன்முறை போதித்தால் அது மதமே இல்லையடா !
காட்டுமிராண்டிகள் கூட மனிதர்களைக் கொல்வதில்லை !
காட்டுமிராண்டிகளுக்கும் கேடான கொடியவர் நீங்கள் !
பழிக்குப் பழி வாங்கிட பிஞ்சுகளையா கொல்வது ?
பட்டாம் பூச்சிகளைச் சுட்டிட எப்படியடா மனம் வந்தது ?
இராணுவத்தோடு மோதி இருந்தால் வீரம் !
இராணுவத்தினர் குழந்தைகளோடு மோதியது சோரம் !
பகுத்தறிவைப் பயன்படுத்தாத மனித விலங்குகளே !
பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற கொடூரன்களே !
இறந்த உயிர்களில் ஒரு உயிராவது திருப்பித் தர முடியுமா ?
ஏனடா ? இந்த முட்டாள்தனம் திருந்துங்கள் !
அன்பு செலுத்துவதைத்தான் மதங்கள் கூறுகின்றன !
அன்பு அறியாத மடையர்கள் மத வெறியர்கள் !
.
சிட்டுக்குருவிகளைத் துப்பாக்கியால் துளைப்பதா வீரம் ?
சின்னப்புத்திகாரர்களின் சின்னத்தனம் கோழைத்தனம் !
வாழ வேண்டிய வயதில் சிறார்களைச் சிதைத்தனர் !
வாழத் தகுதியற்ற இரண்டு கால் மிருங்கங்கள் !
இரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தோற்றன !
மதவெறி பிடித்த வெறி நாய்கள் ஆகின !
விலைமதிப்பற்றது மனித உயிர்கள் என்பதை !
வீணர்கள் உணரவில்லை விவேகமில்லாதவர்கள் !
கொன்று முடித்தபின் கொன்றோம் என்கிறீர்கள் !
கொல்லும்முன் சொன்னால் கொன்று இருப்பார்கள் !
மதம் அபின் என்றார் லெனின் அன்று !
மதம் அபினை விட கொடிய போதையானது இன்று !
மூளைச்சலவையால் மூளை இழக்கும் முட்டாள்கள் !
முழுமையாக சிந்தித்தால் மூடத்தனம் முற்றுப்பெறும் !
தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருளாம் !
தாலிபான் என்றால் மடையர்கள் என்று பொருளானது !
மனிதகுல வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம் !
மதங்களையே தடைசெய்ய மறு பரிசீலனை செய்யுங்கள் !
மதத்தால் வந்த நன்மை விட தீமையே அதிகம் !
மதத்தால் உலக அமைதியே கேள்விக்குறியானது !
தீவிரவாதத்திற்கு தீ வைப்போம் நாம் !
தீவிரமாக எதிர்ப்போம் தீவிரவாதத்தை !
உலகிலிருந்து வேரறுப்போம் தீவிரவாதத்தை !
உலகிற்கு உணர்த்துவோம் மனித நேயத்தை !
உலகம் மனிதர்கள் யாவரும் ஓர் குலம் !
உரைத்தவன் தமிழன் உடன் உணருங்கள் !
--
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010
Similar topics
» இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இரண்டு மனம் ! கவிஞர் இரா .இரவி !
» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
» இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» இரண்டு மனம் ! கவிஞர் இரா .இரவி !
» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|