தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 9:11 pm

First topic message reminder :

கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....


எழுதியவர் : கவிஞர் இனியவன்
நாள் : 27-Dec-12, 5:31 pm
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 8:52 pm

கவிதை ஞானி
-----
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 8:57 pm

நீ ஒருத்தியா ?
------
நீ சுடிதாருடன் வரும் போதும்
பாவாடை சட்டையுடன் வரும் போதும்
ஜீன்சுடன் வரும்போதும்
சேலையுடன் வரும்போதும்
ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..?
திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன்
நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ?
என்று பார்க்க ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 9:05 pm

நானோ உன்னை ..?


நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 9:09 pm

சந்திர கிரகணம்
------------
இன்று சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் தான் சந்திர கிரகணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 6:48 pm

உன்னை தேவதை ஆக்கியது 

உன்னை ...
நான் காதலியாக.... 
மட்டும் நினைக்கவில்லை..... 
வழிபடும் தெய்வமாகாவும் 
கருதுகிறேன் ......
சில வேலை நீ கூட ......
சிரிப்பாக எடுக்கலாம் ......!!!

நீ 
இருந்துபார் நீயே ,,,,,
உனக்கு கடவுளாக தெரிவாய் ....
உன்னை தேவதை ஆக்கியது 
என் "நினைவு அலை" தான் 
இந்த உலகில் எண்ணத்தை 
விட ஒரு கருவி இல்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 6:59 pm

பிரச்சனை இல்லாதவன் ....!!!

-----

நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!

வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !! 

பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ... 
போன்றது - இயக்கம் இருக்கும்.... 
உணர்வு இருக்காது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:13 pm

யுகமாக வலிக்கிடதடி.....!!!
------
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது......... 
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........! 

உன் பிரிவுக்கு 
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும் 
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி 
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு 
யுகமாக வலிக்கிடதடி.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:22 pm

பிறக்கும் போது அழுதேன் 
புரியாத காலம் ....!!!

இறக்கும் போது அழுவார்கள் 
தெரியாதகாலம் .....!!!

படிக்கும் போது அழுதேன் 
முடியாத காலம் .....!!!

காதலின் போது அழுகிறேன் 
இன்பக்காலம் ....!!!

காதல் பிரிவின்போது அழுதேன் 
இறந்த காலம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:32 pm

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------

அழுகிறேன் கதறுகிறேன் ... 
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!! 

நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும், 
உயிரோடு இருக்கிறேன் ........!!!

உனக்காகவோ 
என்னக்காகவோ அல்ல 
உன்னோடு வாழ்ந்த 
அந்த நினைவுகளுக்காக ........!!!

என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:46 pm

உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் .. 
பழகிய நீ ... 

இப்போது என்னை கண்டால் 
முகத்தை திருப்புகிறாய்...? 

தூரக்கண்டவுடன் 
திரும்பி செல்லுகிறாய்..? 

கிட்ட வந்தவுடன் 
முறைத்து பார்க்கிறாய் 

நண்பிகளுடன் செல்லும் 
போது தெரியாதன்வன் 
போல் செல்லுகிறாய் ...?

மறக்க போகிறாயா ? 
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:56 pm

யாருக்கு விளங்கப்போகிறது ..? 
----------
பள்ளி காலத்தில் .... 
சுற்றுலா சென்றேன் 
கல்வி சுற்றுலாவாம் .....!!!

சுற்றுலா பேரூந்தில் 
ஏறிய நிமிடத்தில் இருந்து 
உன்னை சுற்றிப்பர்ப்பது 
எனக்கு சுற்றுலா..... 
யாருக்கு விளங்கப்போகிறது ..? 

சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 8:11 pm

அத்தனையும் செய்யும் தாயே ....!!!

-----

நீ 
என்ன தவறு செய்தாலும் .. 
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!

நீ 
கெட்டவனாக யார் சொன்னாலும் 
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!

உன்னை 
வீட்டில் யாரும் வெளியேற்றினால் 
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!

உனக்காக 
நோயாக இருந்தவர் -என்றாலும் 
உன்னை வெறுக்காதவர் ....!!!

ஆறு பேர் நிற்கும் 
போது ஐந்து ரொட்டி இருந்தால் 
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!

இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 8:28 pm

என்னைப்போல் எந்த நேரமும் 
நிமிர்ந்து நிற்பவன் ...!!!

எனக்கு பிராண வாயுவை 
தந்து வாழவைப்பவன் ...!!!

எனக்காக தினம் 
தோறும் உணவு தருபவன்....!!! 

தன்னையே அழித்து 
ஒளியை தருபவன் ...!!!

பச்சை நிறத்தை 
பார்த்தால் கண்ணுக்கு 
சிறப்பு என்பதற்காக 
வைத்தியனாக இருப்பவன் ....!!!

என் வீட்டு முத்தத்தை 
அழகுபடுத்துபவன்....!!! 

இரவும் பகலும் துங்காமல் 
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம் 
மற்றையது என் மரம்....!!! 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 8:40 pm

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................? 

 உன்னோடு இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......? 

இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது....!!! 

பிரிந்து இருந்து அன்பு காட்ட 
வேண்டாம்! 

நீ அருகில் இருந்து சண்டை போடு 
அது போதும்!!!...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 11:55 am

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம் 
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள் 
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான் 
செய்த தவறுக்காக 
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும் 
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும் 
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட  
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 12:02 pm

நண்டுக்கு எட்டுக்கால் ‍..இருந்தும்
என்ன‌ பயன்..? அது நேராக‌ நடக்காதே...

உனக்கு எட்டு குணமிருந்தும் ..
என்ன‌ பயன் ..?

உன்னால் நேர்மையான‌ காதலை
தரமுடியவில்லையே...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 12:08 pm

துடித்துகொண்டிருப்பாய் ...!!!
---------

உன் 
பார்வையில் வேண்டுமானல் 
நான் தெரியாமல்இருக்கலாம்,
உன் மனதில் நான் இல்லாமல் ....
இருக்கலாம் ....!!

ஆனால் 

நெஞ்சுக்குள்ளே
நீ தான் துடித்து
கொண்டுக்கிறாய்.....
துடித்துகொண்டிருப்பாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 12:16 pm

உன்னை காயப்படுத்துகிறாய் ...?
---------
உண்மையான
நேசத்தை உணர மறுக்கும்....
மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே....
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் ......!!!

உன்.... 
அழகை போலவே...... 
உன் .....
அறிவையும்.....
வியந்து இருந்தேன் .....
எதற்க்கா என்னை ....
காய படுத்துவதாய் ...
எண்ணி.....
உன்னை காயப்படுத்துகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 12:24 pm

சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம் 
கொடுத்துவிட்டேன்....!!!

இனி 
உன்னை காதலிக்க மாட்டேன் 
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும் 
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 9:52 pm

இறைவா
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!

மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 10:00 pm

என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!

ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 16, 2015 3:43 pm

பசிக்கொடுமை - குறுங்கவிதை

குழந்தைக்கு பசிவந்தால் ......
தாயின் வயிறு எரியும் ....
தந்தையின் மனசு புகையும் .....
வீட்டில் இருக்கும் ....
எல்லோர் வயிறும் வெந்து ....
சிவக்கும் .......!!!

--------

வீட்டில் அடுப்பெரியாத ....
போதெல்லாம் விறகுகள் ....
ஓய்வெடுக்கும் ....
அகப்பைகள் நடனமாடும் .....
எலும்புகள் விறகாகும் ....
நரம்புகள் சாம்பலாகும் ....!!!

--------

செல்வந்தன் வீட்டில் ....
ஜீரணமாகாமல் அவதிப்படுகிறான் ....
வறியவன் வீட்டில் ....
ஜீவனை காக்க அவதிப்படுகிறான்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 28, 2016 9:29 pm

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!

அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய் 
வாழ்ந்துவிட்டேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 28, 2016 9:40 pm

நீ 
போவதென்றால் போ...
உன் 
காதல் என்னை விட்டு 
போய் விட்டது என்று ....
நினைத்து விடாதே ...!!!

நீ ..
விலகி நிற்கிறாய் ...!!!
உன் நினைவு ...!!!
என்னை விலகாமலே ..
இருக்கிறது ...!!!
நான் என் நினைவு ....
காதலியுடன் ..
அழகாக வாழ்வேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 28, 2016 9:52 pm

உன்னோடு 
இணைந்து திரிந்த நான்..... 
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது 
கொலுசின் ஓசை கேட்கிறது 
சிரிப்பொலிகள் கேட்கிறது 
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி 
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்.... 
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum