தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
துதிப்போம் இறைவனை!!!
4 posters
Page 1 of 1
துதிப்போம் இறைவனை!!!
இவ்வுலகத்தில் ஈடு இணையற்று பேறுபெருமையுற்று விளங்கும் தெவிட்டாத தேனமிழ்தம் இறைவனே! திருவள்ளுவரும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார்.
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
அதாவது இவ்வுலகத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த துன்பமும் நேராது!
நாம் மனமுவந்து இறைவனை வேண்டி ஒரு காரியத்தைச் செய்தோமானால் அதில் மிகச் சொற்பமாக வெற்றிகள் வீழும். நம் மனித உறுப்புக்களில் நம்பிக்கை என்பது இன்றியமையாத உறுப்பாக இருக்கா வேண்டும். முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்வோம்! இவ்வுலகில் தன்னை நம்புபவன் கடவுளை நம்பமாட்டான். தன்னை நம்பாதவன் கடவுளையும் சந்தேகிப்பான், வெற்றிகளையும் புகழ்களையும் கைக்கெட்டாத தொலைவில் இருப்பதாக உணர்வான். ஆனால் கடவுளை நம்புபவனோ, தன்னையும் வெறுக்க மாட்டான், தன் வெற்றிகளையும் இழக்க மாட்டான்.
அந்தக் காலங்களில் அதாவது ஆதிவாசிகளின் காலங்களில் மனிதன் எவ்வெவற்றைப் பார்த்து பயந்தானோ, அவற்றையெல்லாம் கடவுளாக பாவித்து வழிபட்டால் , அவ்வவற்றிலிருந்து தனக்கு துன்பம் வந்து சேராது என்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதையே பின்பற்றவும் தொடங்கலானான். இடைக்கால மனிதனோ இறைவனைப் பார்த்து இடறலடைந்தான். எப்போதும் ஒருவித கலக்கத்துடனும் , குழப்பத்துடனும் திரியலானான். அவனின் பெரும்பான்மையான கவலையே இறைவன் உண்மைய? பொய்யா? என்பதுதான். தனக்கு ஏதேனும் இன்பம் பொங்கினால் இறைவன் இனிக்கிறார். துன்பம் சிறிது தவழ்ந்தால் இறைவன் கசக்கிறார். ஆக இறைவனை தனது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உதவும் உபகாரியைப் போன்றுதான் பாவிக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை இறைவன் தன் வாயிலில் கட்டி வைக்கும் வாழைமரமானவன். தன் இரு வாசற்கதவுகளை அலங்கரிப்பவனாகவும், தான் செய்யும் பூஜை புனஸ்காரங்களுக்கு ஓர் பொருளாகவும்தான் தென்படுகிறார்.
இன்றைய மனிதனோ இறைவனே தான் தான் என்ற நோக்கில் வளம் வருகிறான். கணினி யுகத்தில் வாழ்கிறோம், எனவே இறைவனை இறைஞ்சிக்கொண்டிருக்க நேரமில்லை என்று சொல்வதிலேயே பெருமையும் புகழும் அடைகிறான். இறைவன் அவனுக்கு ஓர் பிற்போக்குச் சிந்தனையாளர். அதாவது தனக்கு இன்பம் வந்தால் அதற்குக் காரணம் இறைவன் அல்ல, துன்பம் வந்தால் மட்டும் அந்த இறைவனை திட்டித் தீர்ப்பார்கள். அவர்களின் பிரச்சனைகளைக் கொட்டும் ஒரு குப்பைத் தொட்டியாக இறைவனை பாவிக்கின்றனர்.
முதலில் இறைவன் என்றால் என்ன? வானுக்கும் மண்ணுக்கும் இடையேயான ஓர் ஒப்பற்ற பரம்பொருள். சாதி, சமய, மொழி, மத, இனம் நீங்கிய ஓர் தனித்தன்மையான ஒளி. இறைவன் சிலைகளிலும் , புகைப்படங்களிலும் இல்லை. மனிதர்களாகிய நம் மனதில் உருவமற்ற ஓர் ஒளிர்பொருளாக இருக்கிறார். அதை நாம் எப்போது உணர்கிறோம் என்றால், உணர்வுகள் மொத்தம் ஒன்று சேர்ந்த நிலையில் , மனம், மொழி, மெய்யால் நெஞ்சம் நெக்குருக நினைக்கும்போதுதான் நம் நினைவுகளில் நீந்துகின்றார்.
இனிமேல் இறைவனை பாவிக்கும் இன்பம் நம் மனங்களில் தான் இருக்கின்றது! முதலில் இறைவனை வணங்கு வாழ்க்கை அனிச்சையாக உன் வசப்படும் ! நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: துதிப்போம் இறைவனை!!!
இறைவனை பாவிக்கும் இன்பம் நம் மனங்களில் தான் இருக்கின்றது!
உண்மையான வரிகள் .
உண்மையான வரிகள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: துதிப்போம் இறைவனை!!!
நன்றி நிலா ! இறைவனை ரூபத்தில் பார்ப்பதை விட ஒளியாய் பார்ப்பதே சிறந்ததல்லவா?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: துதிப்போம் இறைவனை!!!
க.வனிதா wrote:நன்றி நிலா ! இறைவனை ரூபத்தில் பார்ப்பதை விட ஒளியாய் பார்ப்பதே சிறந்ததல்லவா?
நிச்சியமாக ! நித்திய ஜோதி அவனே !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: துதிப்போம் இறைவனை!!!
//முதலில் இறைவனை வணங்கு வாழ்க்கை அனிச்சையாக உன் வசப்படும் !//
இது மிக சரியே...
இது மிக சரியே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: துதிப்போம் இறைவனை!!!
இறைவனுக்கே எல்லா துதியும் புகழும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இறைவனை சிந்திக்காதவர்கள்
» இறைவனை வேண்டுகிறேன்
» இறைவனை அடையும் வழி..!
» இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
» இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
» இறைவனை வேண்டுகிறேன்
» இறைவனை அடையும் வழி..!
» இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
» இறைவனை வேண்டுகிறேன் அம்மா...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|