தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதலரை சந்திக்கும் போது
3 posters
Page 1 of 1
காதலரை சந்திக்கும் போது
[You must be registered and logged in to see this image.]
எப்போதாவது காதலரை சந்திக்கும் நபர்களுக்கு, சில சமயம் பதற்றமாக இருக்கும். எப்படி பேசுவது, என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதில் தயக்கம் ஏற்படும்.
ஆனால், பதற்றமோ, தயக்கமோ தேவையில்லை. நீங்கள் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லவில்லை. பயப்படுவதற்கு. காதலரை சந்திக்கச் செல்கிறீர்கள். இங்கு பதற்றமோ, தயக்கமோ இருப்பின் உங்களை பயந்தாங்கொள்ளியாகவோ, தவறான நபராகேவா சந்தேகிக்க இடம் உண்டாகிவிடும்.
எனவே, காதலரை சந்திக்க போகும் போது சிரித்த முகத்துடனும், உற்சாகத்துடனும் செல்லுங்கள். மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுக்ள். எந்த டென்ஷன், கவலை இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதீர்கள்.
எப்போதும் உங்கள் நண்பர்களைப் பற்றியோ, தற்பெருமையோ அடித்துக் கொள்ளாதீர்கள். பொதுவாக விஷயங்களையும், உங்கள் காதலரைத் தொடர்புபடுத்தும் அல்லது அவர் விரும்பும் விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள்.
காதலியிடம் தானே என்று பொய்யாக எதையும் கூறாதீர்கள். பொய் உங்கள் காதலையே கேள்விக்குறியாக்கிவிடும்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களைப் பற்றிய தவறான விமர்சனங்களை நிச்சயமாகத் தவிர்த்துவிடுங்கள். இது பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
வெகு நாட்கள் கழித்து உங்கள் காதலரை சந்திக்கச் செல்பவராக இருப்பின், சிறிய பரிசுப் பொருள் ஏதேனும் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள். இல்லாவிடில் பூக்களையாவது பரிசாக அளியுங்கள். அந்த நேரத்தை உங்களுக்கு பூரிப்பான நேரமாக மாற்றும் தன்மை பூக்களுக்கு உண்டு.
WD
எப்போதாவது காதலரை சந்திக்கும் நபர்களுக்கு, சில சமயம் பதற்றமாக இருக்கும். எப்படி பேசுவது, என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதில் தயக்கம் ஏற்படும்.
ஆனால், பதற்றமோ, தயக்கமோ தேவையில்லை. நீங்கள் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லவில்லை. பயப்படுவதற்கு. காதலரை சந்திக்கச் செல்கிறீர்கள். இங்கு பதற்றமோ, தயக்கமோ இருப்பின் உங்களை பயந்தாங்கொள்ளியாகவோ, தவறான நபராகேவா சந்தேகிக்க இடம் உண்டாகிவிடும்.
எனவே, காதலரை சந்திக்க போகும் போது சிரித்த முகத்துடனும், உற்சாகத்துடனும் செல்லுங்கள். மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுக்ள். எந்த டென்ஷன், கவலை இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதீர்கள்.
எப்போதும் உங்கள் நண்பர்களைப் பற்றியோ, தற்பெருமையோ அடித்துக் கொள்ளாதீர்கள். பொதுவாக விஷயங்களையும், உங்கள் காதலரைத் தொடர்புபடுத்தும் அல்லது அவர் விரும்பும் விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள்.
காதலியிடம் தானே என்று பொய்யாக எதையும் கூறாதீர்கள். பொய் உங்கள் காதலையே கேள்விக்குறியாக்கிவிடும்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களைப் பற்றிய தவறான விமர்சனங்களை நிச்சயமாகத் தவிர்த்துவிடுங்கள். இது பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
வெகு நாட்கள் கழித்து உங்கள் காதலரை சந்திக்கச் செல்பவராக இருப்பின், சிறிய பரிசுப் பொருள் ஏதேனும் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள். இல்லாவிடில் பூக்களையாவது பரிசாக அளியுங்கள். அந்த நேரத்தை உங்களுக்கு பூரிப்பான நேரமாக மாற்றும் தன்மை பூக்களுக்கு உண்டு.
WD
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலரை சந்திக்கும் போது
வாழ்த்துக்கள் தோழரே
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: காதலரை சந்திக்கும் போது
நல்ல நல்ல ஐடியாக்கள்.
அனுபவம் பேசுதுபோல
அனுபவம் பேசுதுபோல
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» காதலரை அசத்த 25 வழிகள்
» காதலரை அசத்த 25 வழிகள்!
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» ஊடலுக்குப் பின் கூடல்!
» காதலரை அசத்த 25 வழிகள்
» காதலரை அசத்த 25 வழிகள்!
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» ஊடலுக்குப் பின் கூடல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|