தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
» ஆனி சலிவன் அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:28 pm
» இரண்டொழுக்கப் பண்புகள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:27 pm
» மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:25 pm
» குடிகாரன்,ஆனா ரொம்ப நல்லவன்!!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:24 pm
» அஷ்ட லட்சுமி – பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:23 pm
» அயிகிரி நந்தினி….
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:22 pm
» பாகம்பிரியாள் பாமாலை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:20 pm
» மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:15 pm
» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 6:28 pm
» Which inspirational story do you have?
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 3:21 pm
» நியோகா என்பது...
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 10:20 am
» நியோகா என்றால் என்ன?
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 10:15 am
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 9:25 pm
» தனிமை பழகு!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 9:20 pm
» 500 பேரை பலி கொண்ட இஸ்ரேல் தாக்குதல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 8:17 pm
» தேசிய விருதை அப்பாவுக்கு டெடிகேட் பண்றேன்- ஸ்ரீகாந்த் தேவா
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 8:16 pm
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051
Page 1 of 1
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051
ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
தியாகராய நகர், சென்னை-600 017.
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com பக்கம்120. விலை : ரூ. 80.
******
ஹைக்கூ உலாவுக்கு என் அன்பு மடல் உலா!
கவிதை உலகில் சுருங்கப் படித்துசிறந்த கருத்து சொல்வதில் வல்லவர்
கவிஞர் இரா. இரவி !
கடுமையான உழைப்பும் சிறந்த சிந்தனையும்
இனிய முகமும் உள்ள இன்சொல் வேந்தர்
கவிஞர் இரா. இரவி !
ஆர்வம் மிக்கவர் ஹைக்கூ எழுதுவதில்
உயர்ந்த சிந்தனையை மூன்று வரியில் தந்தவர்
கவிஞர் இரா. இரவி !
எம் போன்ற பாமரனையும் பதப்படுத்தி
கவிஞர் ஆக்கி அழகு பார்ப்பவர்
கவிஞர் இரா. இரவி !
எதிலும் துணிவுடன் ஹைக்கூ எழுதி
தன்னம்பிக்கை வளர்க்கும் தீர்க்கதரிசி
கவிஞர் இரா. இரவி !
ஜப்பானியர்க்கு நிகராக ஹைக்கூவில்
தமிழர் தலை நிமிர கவிதை எழுதியவர்
கவிஞர் இரா. இரவி !
இயற்கையை வென்றான் எடிசன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்
இயற்கையின் சொந்தம் உழவன்
இதற்கெல்லாம் ஏகலைவன்
சூரியன் (இரவி) !
மரம் உலகுக்கு எவ்வகையில் உதவுகிறது
மனிதர்க்கு உணர்த்தியது உம் ஹைக்கூ
பல வண்ண மலர்கள் பறிக்க அல்ல
பார்த்து ரசிக்க, என்ன உயர்ந்த சிந்தனை!!!
பறவைகள் பலவிதம்
இயற்கையின் வளம்
இக்கவிதை ஒருவிதம்.
“சாதி வெறி பண்புகளை அழிக்கும்
மத வெறி குலங்களை அழிக்கும்
வறட்டு கௌரவம் விடு – “வாழ்” – “வாழ் விடு”
உரத்த சிந்தனை.
மகிழ்ச்சி அளிக்கும் மது, வாழ்வை அழிக்கும்
குடிகேடிக்கும், அரசுக்கும் சவுக்கடி உம் ஹைக்கூ.
சோதிடம் என்பது திடமில்லை
சோ(SO) சோதிடம் பொய்யே
நிரூபணம் உம் கவிதை !
ஜல்லிக்கட்டு சரியான மல்லுக்கட்டு
ஜனங்களின் நாடிதுடிப்பு உம் கவிதை !
அரசியலை அம்பலமாக்கியது
உம் அருமையான ஹைக்கூ !
“மனிதன் எனில் தலைகுனிவான்”
தேர்தல் நிலை உணர்த்தியது உம் ஹைக்கூ.
தேர்தல் அறிக்கை கானல் நீர்
உணர்த்தியது உம் ஹைக்கூ.
அறம் பற்றி உம் திறம்
அருமை! மகிழ்ச்சி!!!
உழவர் நிலை அவலம்
உணர்த்தியது உம் கவிதை
கவலைக்கு மருந்து உம் கவிதை
தானத்தில் சிறந்தது நிதானம் (மூதுரை)
அதனினும் சிறந்தது உறுப்பு தானம்
இரவியின் ஹைக்கூ ‘சிறப்பு’.
அறியப்பட வேண்டிய செய்தி
கண்ணீர் கொணர்ந்த வரிகள்
அம்மா ஹைக்கூ !
மனித நேயம் மறக்காதிருக்க
அருமையான ஹைக்கூ.
முதல் காதல், காலம் முடியும் வரை
காலத்திற்கும், காதலுக்கு கனக்கச்சிதம்
உம் கவிதை.
காதல் கொண்டவரின் மனதைக் காட்டும்
கண்ணாடிக் கவிதை ‘என்னவள்’
மனிதனின், அன்பின் முதல் மொழி
முத்தம்.
‘கலாம்’க்கு இணை பெருந்தலைவர்களில் ஒருவருமில்லை
காணப்போவதும் இல்லை.
அஞ்சாமையோடு சமரசம் ஆகாத வீரர்க்கு
வாழ்த்துக்கள் (இன்குலாப்)
தொலைக்காட்சி – தொல்லைக்காட்சியாகியது
உண்மை உணர்த்தும் கவிதை!
அலைபேசியின் அல்லல் உணர்த்தும்
அருமையான கவிதை!
வல்லவன் சம்பாதித்து, வட்டிக்காரன் வாழ்ந்தான்
காட்டியது, ‘கந்துவட்டி’ கவிதை.
தங்களின் உதிரிப்பூக்கள் ஹைக்கூ கவிதைகள்
தங்களின் அறிவின் வெளிப்பாடு “ஹைக்கூ உலா”
பதினேழாம் புத்தகம் பதியம் போட்டு பல நூறு ஆகட்டும்.
படித்தேன், பரவசமானேன், பாராட்டத் துடித்தது என் மனம்.
எளிமையான வார்த்தைகளில் வலிமையான கருத்துகள்
சொல்வது உங்கள் தனித்தன்மை, வாழ்க வளர்ச்சியுடன் ...
வளர்க உம் புலமை
வழி நடத்தட்டும் ”தமிழ்க்கடவுள்”
வளமோடு வாழ்வீர் பல்லாண்டு ...
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2626
Points : 6314
Join date : 18/06/2010

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|