தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
Page 1 of 1
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
பதிவு: ஏப்ரல் 24, 2018 11:52
சென்னை:
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை
தேர்வு செய்ய கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வை நடத்தியது.
அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர்
விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து
566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வின் மு
டிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அப்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் மிகப்பெரிய
அளவில் தில்லுமுல்லு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
தேர்வு எழுதியவர்களில் ஒருவரான விஜயானந்த் என்பவர்
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர்
புகார் தெரிவிக்கும் பிரிவிலும் புகார் கொடுத்ததால்,
இந்த முறைகேடு விவகாரம் சூடு பிடித்தது.
இதற்கிடையே சங்கர் என்பவரும் புகார் அளித்தார்.
அதில் அவர், "பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு எழுதியவர்களிடம்
ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள்
திருத்தப்பட்டுள்ளன" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் பணிக்கு தேர்வு
எழுதியவர்களில் 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு
இருப்பது தெரிய வந்தது.
-
196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை
பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் ஊழலுடன் நடந்த
இந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் மிகப்பெரிய சதி
கும்பல் இருப்பதையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டு
பிடித்தனர்.
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு
நடந்திருப்பது உறுதியானதால் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 11-ந்தேதி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்
தொடர்ந்து இதில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில்
டெல்லி நிறுவனத்தை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்கள்,
கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு
தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை
ஒவ்வொருவராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
கடந்த 4 மாத தேடுதல் வேட்டையின் காரணமாக
ஒரு தலைமை ஆசிரியர், தொடக்கக்கல்வி துறை இளநிலை
உதவியாளர், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கேண்டீன்
உரிமையாளர், கால்டாக்சி டிரைவர் உள்பட 15 பேர்
பிடிபட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் டெல்லியில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள்.
இவர்கள் அனைவரையும் சுப்பிரமணி என்பவர்
ஒருங்கிணைத்து இந்த முறைகேட்டை செய்துள்ளார்.
முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதும் அவர் தப்பி ஓடி
தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி
வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார்
கூறுகையில், ‘பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு
தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளோம்.
முக்கிய குற்றவாளி சுப்பிரமணி மட்டும் இன்னும்
பிடிபடவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்’
என்றார்.
------------------------------------
மாலைமலர்
பதிவு: ஏப்ரல் 24, 2018 11:52
சென்னை:
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை
தேர்வு செய்ய கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வை நடத்தியது.
அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர்
விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து
566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வின் மு
டிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அப்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் மிகப்பெரிய
அளவில் தில்லுமுல்லு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
தேர்வு எழுதியவர்களில் ஒருவரான விஜயானந்த் என்பவர்
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர்
புகார் தெரிவிக்கும் பிரிவிலும் புகார் கொடுத்ததால்,
இந்த முறைகேடு விவகாரம் சூடு பிடித்தது.
இதற்கிடையே சங்கர் என்பவரும் புகார் அளித்தார்.
அதில் அவர், "பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு எழுதியவர்களிடம்
ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள்
திருத்தப்பட்டுள்ளன" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் பணிக்கு தேர்வு
எழுதியவர்களில் 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு
இருப்பது தெரிய வந்தது.
-
196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை
பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் ஊழலுடன் நடந்த
இந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் மிகப்பெரிய சதி
கும்பல் இருப்பதையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டு
பிடித்தனர்.
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு
நடந்திருப்பது உறுதியானதால் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 11-ந்தேதி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்
தொடர்ந்து இதில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேட்டில்
டெல்லி நிறுவனத்தை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்கள்,
கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு
தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை
ஒவ்வொருவராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
கடந்த 4 மாத தேடுதல் வேட்டையின் காரணமாக
ஒரு தலைமை ஆசிரியர், தொடக்கக்கல்வி துறை இளநிலை
உதவியாளர், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கேண்டீன்
உரிமையாளர், கால்டாக்சி டிரைவர் உள்பட 15 பேர்
பிடிபட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் டெல்லியில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள்.
இவர்கள் அனைவரையும் சுப்பிரமணி என்பவர்
ஒருங்கிணைத்து இந்த முறைகேட்டை செய்துள்ளார்.
முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதும் அவர் தப்பி ஓடி
தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி
வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார்
கூறுகையில், ‘பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு
தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளோம்.
முக்கிய குற்றவாளி சுப்பிரமணி மட்டும் இன்னும்
பிடிபடவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்’
என்றார்.
------------------------------------
மாலைமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31943
Points : 70349
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அமெரிக்க மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் ஊழல் : 6 இந்தியர்கள் உட்பட 111 பேர் கைது
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum