தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm
» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm
» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm
» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm
» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm
» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm
» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm
» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm
» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm
» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm
» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm
» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am
» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am
» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am
» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am
» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am
» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am
» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am
» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am
» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm
» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm
» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm
» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm
» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm
» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm
» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm
» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm
» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm
» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm
» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm
» அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 9:18 am
» வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 9:17 am
கொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் தகனம் செய்த அதிகாரிகள்!
கொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் தகனம் செய்த அதிகாரிகள்!
மும்பை:
கொரோனா வைரஸால் மும்பை மருத்துவமனையில் இறந்த நபரை,
தனிமைப்படுத்தலில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு
தெரியப்படுத்தாமல் தகனம் செய்த அதிர்ச்சி சம்பவம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை
இந்தியாவிலேயே மும்பை மாநகரில் தான் அதிகம் உள்ளது.
மும்பையில் மட்டும் 36,932 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது,
இதுவரை 1,173 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை
அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை
சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் மும்பையின் வடாலா பகுதியில் வசிக்கும்
ராகேஷ் வர்மா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாத
தொடக்கத்தில் ஜோகேஸ்வரியில் உள்ள மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால்
அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில்
வைக்கப்பட்டிருந்தனர்.
மே 21 அன்று சுய தனிமை முடிந்ததும், மருத்துவமனையில் உள்ள
ராகேஷ் வர்மாவை சந்திக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அங்கு விசாரித்த போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ராகேஷ் வர்மா 17-ம் தேதியே இறந்துவிட்டதாகவும், அவரது உடலுக்கு
யாரும் உரிமை கோராததால் போலீசார் உடலை
அப்புறப்படுத்தியதாகவும் அங்கு பணியாற்றிய செவிலியர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மும்பை வடாலா காவல் நிலையத்தில்
புகாரளிக்கப்பட்டுள்ளது. “எனக்கு நீதி வேண்டும். என் மகன் உடலை
பார்க்காமல் அவர் இறந்துவிட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?”
என்று கேட்டு இறந்தவரின் தாயார் ஆனந்தா கதறி அழுதுள்ளார்.
அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறி வந்துள்ளனர். கடைசியாக
அவர் இறந்ததை கூட தெரிவிக்காமல் உடலை அவர்களே தகனம்
செய்துவிட்டனர்.
இது மருத்துவமனை, மும்பை மாநகராட்சி, போலீசாரின் அலட்சியப்
போக்கையே காட்டுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
தினமலர்
கொரோனா வைரஸால் மும்பை மருத்துவமனையில் இறந்த நபரை,
தனிமைப்படுத்தலில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு
தெரியப்படுத்தாமல் தகனம் செய்த அதிர்ச்சி சம்பவம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை
இந்தியாவிலேயே மும்பை மாநகரில் தான் அதிகம் உள்ளது.
மும்பையில் மட்டும் 36,932 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது,
இதுவரை 1,173 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை
அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை
சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் மும்பையின் வடாலா பகுதியில் வசிக்கும்
ராகேஷ் வர்மா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாத
தொடக்கத்தில் ஜோகேஸ்வரியில் உள்ள மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால்
அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில்
வைக்கப்பட்டிருந்தனர்.
மே 21 அன்று சுய தனிமை முடிந்ததும், மருத்துவமனையில் உள்ள
ராகேஷ் வர்மாவை சந்திக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அங்கு விசாரித்த போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ராகேஷ் வர்மா 17-ம் தேதியே இறந்துவிட்டதாகவும், அவரது உடலுக்கு
யாரும் உரிமை கோராததால் போலீசார் உடலை
அப்புறப்படுத்தியதாகவும் அங்கு பணியாற்றிய செவிலியர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மும்பை வடாலா காவல் நிலையத்தில்
புகாரளிக்கப்பட்டுள்ளது. “எனக்கு நீதி வேண்டும். என் மகன் உடலை
பார்க்காமல் அவர் இறந்துவிட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?”
என்று கேட்டு இறந்தவரின் தாயார் ஆனந்தா கதறி அழுதுள்ளார்.
அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறி வந்துள்ளனர். கடைசியாக
அவர் இறந்ததை கூட தெரிவிக்காமல் உடலை அவர்களே தகனம்
செய்துவிட்டனர்.
இது மருத்துவமனை, மும்பை மாநகராட்சி, போலீசாரின் அலட்சியப்
போக்கையே காட்டுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|