தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
அறம் சொல்லும் திருக்குறளே
அகிலம் காக்கும்
கவிஞர் இரா.இரவி
*****
அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்
அறம் திருக்குறள் அளவிற்கு வேறு எதிலும் இல்லை!
பெற்ற தாய் பசியோடு வாடினாலும் என்றும்
பெரியோர் பழிக்கும் செயல் செய்யாதே என்றது!
பஞ்சமா பாதகம் செய்தேனும் தாய்பசி போக்கு என்றது
பழங்கால வேதம் சொன்னதை ஏற்காதது திருக்குறள்!
தீங்கு இழைத்த பகைவனும் வெட்கும்வண்ணம்
நன்மை செய்திடச் சொன்ன உயர்ந்த திருக்குறள்!
காந்தியடிகளின் அகிம்சைக்கு அறவாழ்வுக்கு அடித்தளம்
கற்கண்டு திருக்குறளே அவரே வழிமொழிந்தார்!
மாமனிதர் அப்துல்கலாமின் மகத்தான வாழ்விற்கு
மண்ணில் அடிப்படையாக இருந்ததும் திருக்குறளே!
பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமமென்ற திருக்குறள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற திருக்குறள்!
பிறர்செய்த உதவியை மறக்காதே என்ற திருக்குறள்
பிறருக்கு செய்த உதவியை மறந்திடு என்ற திருக்குறள்!
ஏதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டிட்ட திருக்குறள்
எதையும் ஆராய்ந்து ஏற்கச் சொன்ன திருக்குறள்!
யார் சொல்வது என்பது முக்கியமன்று என்ற திருக்குறள்
யார் சொன்னாலும் ஆராய்ந்து அறிந்திடு என்ற திருக்குறள்
வன்சொல் என்றும் பேசாதே என்ற திருக்குறள்
இன்சொல்லே என்றும் பேசிடு என்ற திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்
திருக்குறள் வழி நடந்தால் உலகம் உய்க்கும்!
அகிலம் காக்கும்
கவிஞர் இரா.இரவி
*****
அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்
அறம் திருக்குறள் அளவிற்கு வேறு எதிலும் இல்லை!
பெற்ற தாய் பசியோடு வாடினாலும் என்றும்
பெரியோர் பழிக்கும் செயல் செய்யாதே என்றது!
பஞ்சமா பாதகம் செய்தேனும் தாய்பசி போக்கு என்றது
பழங்கால வேதம் சொன்னதை ஏற்காதது திருக்குறள்!
தீங்கு இழைத்த பகைவனும் வெட்கும்வண்ணம்
நன்மை செய்திடச் சொன்ன உயர்ந்த திருக்குறள்!
காந்தியடிகளின் அகிம்சைக்கு அறவாழ்வுக்கு அடித்தளம்
கற்கண்டு திருக்குறளே அவரே வழிமொழிந்தார்!
மாமனிதர் அப்துல்கலாமின் மகத்தான வாழ்விற்கு
மண்ணில் அடிப்படையாக இருந்ததும் திருக்குறளே!
பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமமென்ற திருக்குறள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற திருக்குறள்!
பிறர்செய்த உதவியை மறக்காதே என்ற திருக்குறள்
பிறருக்கு செய்த உதவியை மறந்திடு என்ற திருக்குறள்!
ஏதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டிட்ட திருக்குறள்
எதையும் ஆராய்ந்து ஏற்கச் சொன்ன திருக்குறள்!
யார் சொல்வது என்பது முக்கியமன்று என்ற திருக்குறள்
யார் சொன்னாலும் ஆராய்ந்து அறிந்திடு என்ற திருக்குறள்
வன்சொல் என்றும் பேசாதே என்ற திருக்குறள்
இன்சொல்லே என்றும் பேசிடு என்ற திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்
திருக்குறள் வழி நடந்தால் உலகம் உய்க்கும்!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி !
» அறம் - கவிஞர் இரா. இரவி
» சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
» காதல் வங்கி காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» அறம் - கவிஞர் இரா. இரவி
» சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
» காதல் வங்கி காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|