தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
தெருமுனையில்; நின்று பார் போதும்!! - வித்யாசாகர்
Page 1 of 1
தெருமுனையில்; நின்று பார் போதும்!! - வித்யாசாகர்
1
நீ அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் -
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;
ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை -
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
—————————————————————————-
2
அதெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் -
நீயும் தாமதாமாக வருகிறாய் -
மனதிற்கு மட்டுமே
நம்மை – சரியாக தெரிகிறது போல்!!!
—————————————————————————-
3
நீ அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து -
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!
அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை -
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது -
நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
—————————————————————————-
4
உனக்கொன்றும் நான்
அத்தனை பெரிய -
அவசியம் இல்லை தான்;
போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!
எனக்கு நீ -
வாழுமளவு வேண்டும்;
இல்லையேல் -
உயிர் பிரியுமளவேனும்!!!
—————————————————————————-
5
உன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும் அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ – ஒன்றும் வேண்டாம்
தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!
—————————————————————————-
வித்யாசாகர்
நீ அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..
தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் -
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;
ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை -
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
—————————————————————————-
2
அதெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் -
நீயும் தாமதாமாக வருகிறாய் -
மனதிற்கு மட்டுமே
நம்மை – சரியாக தெரிகிறது போல்!!!
—————————————————————————-
3
நீ அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து -
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!
அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை -
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது -
நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
—————————————————————————-
4
உனக்கொன்றும் நான்
அத்தனை பெரிய -
அவசியம் இல்லை தான்;
போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!
எனக்கு நீ -
வாழுமளவு வேண்டும்;
இல்லையேல் -
உயிர் பிரியுமளவேனும்!!!
—————————————————————————-
5
உன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும் அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ – ஒன்றும் வேண்டாம்
தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!
—————————————————————————-
வித்யாசாகர்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. (வித்யாசாகர்)
» மலரைப் பார், கொடியைப் பார், வேரைப் பார்க்க முயற்சிக்காதே...!
» நின்று பார்க்குமா?!!!
» மழை நின்று விட்டதா ...........
» நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
» மலரைப் பார், கொடியைப் பார், வேரைப் பார்க்க முயற்சிக்காதே...!
» நின்று பார்க்குமா?!!!
» மழை நின்று விட்டதா ...........
» நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|