தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா
2 posters
Page 1 of 1
ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா
எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது. சாமானியர்கள் எதிர்பார்த்தது, தி.மு.க.,வில் பாலுவுக்கு பதவி உறுதி; எவரும் எதிர்பாராதது, தி.மு.க.,வில் புதிதாக யாருக்குமே பதவி கிடைக்காதது என்பது!
அங்கு தான் நிற்கிறார், "அரசியல் சாணக்கியர்' என, அறியப்படும் முதல்வர் கருணாநிதி.அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு எழுந்ததுமே, டில்லியிலும், தமிழகத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது உண்மை. அழகிரி சென்று கருணாநிதியை பார்த்தார்; பிரதமர் இல்லத்துக்கு பாலு விரைந்தார்; சோனியாவை இளங்கோவன் சந்தித்தார்.அரசியல் கூட்டல், கழித்தல் கணக்கு தெரிந்தவர்கள், "அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சின் சங்கிலித் தொடர் தான் இது; தன் நெடு நாள் நண்பர் பாலுவுக்காக, முதல்வரிடம் பரிந்துரைத்தார் அழகிரி; அதன் தொடர்ச்சியாக, பிரதமரிடம் சென்று விவரம் தெரிவித்தார் பாலு. கூட்டணி விரிசல்கள் பூசப்பட்டுவிட்டதால், கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா, இளங்கோவனை மன்னிப்பு கேட்கச் சொன்னார்' என, இந்தச் சங்கிலித் தொடர் சந்திப்புக்கு விளக்கம் அளித்தனர்.
ஆனால், பதவியேற்பு தினத்தின் மாலையில் நடந்ததே வேறு; தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருத்தருக்கும் புதிய பதவி கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்... இருக்கிற தி.மு.க., அமைச்சர்களின் துறை கூட மாற்றப்படவில்லை. அனைத்து அரசியல் விமர்சகர்களின் அதிர்ச்சியும், அடுத்த நாள் நாளிதழ்களில் எதிரொலித்தது.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதினர். தி.மு.க., தலைமை மீது காங்கிரசுக்கு இருக்கும் கோபம் தணியவில்லை என்றே நம்பினர். ஆனால், உண்மை அதுவல்ல; தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்திருந்தால், கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் அதன் அதிர்வலைகள் தெரிந்திருக்கும். ஆனால், அங்கு எல்லாமே வழக்கம் போல போய்க் கொண்டிருக்கின்றன.
விஷயம் என்னவென்று விசாரித்ததில் தெரியவந்தது, இது:நடந்தது எல்லாமே தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்து தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால், அவருடைய விருப்பத்தின்படி தான் நடந்துள்ளது.தமிழக முதல்வரின் கணக்கு மிக எளிமையானது... காலியாக உள்ள ராஜாவின் பதவிக்கு, தி.மு.க., தரப்பில் யாரை விரல் நீட்டினாலும் பதவி கிடைத்துவிடும். அப்படி, ஒரு அமைச்சர் பதவிக்காக ஆள் தேடுவதை விட, அடுத்து வரும் சட்டசபை தேர்தலை கவனத்தில் கொள்வது தான் கெட்டிக்காரத்தனம். அதன் விளைவாகவே, ராஜா இடத்தில், தன் ராஜதந்திரத்தை வைத்தார் முதல்வர்.
மத்திய அமைச்சரவையில் புதிய இடம் வேண்டாம் என முடிவெடுத்தார். தற்காலிகமாக அல்ல; நிரந்தரமாகவே. அதற்கு கைமாறாக, எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்தக் குடைச்சலும் இருக்கக் கூடாது; ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்பதற்கெல்லாம் இப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.கடந்த தேர்தலை விட கூடுதலாக சீட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். புதுச்சேரியிலும் தி.மு.க., பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும். மத்தியில் காங்கிரஸ்; மாநிலத்தில் தி.மு.க., என்பதே இனி, "பார்முலா'வாக இருக்க வேண்டும் (அ.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உறவு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்., பார்முலாவாக இருந்ததும் இதுவே) பரஸ்பர வெற்றிக்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.
இது தான் காங்கிரஸ் மேலிடத்திடம், தி.மு.க., வைத்த கோரிக்கை. எந்தக் குறையும் தெரியாததால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டது டில்லி தர்பார். விஷயம் இருதரப்புக்கும் சுமுகமாக முடிந்தது. அந்தத் தகவல் தான் இளங்கோவனிடம் தெரிவிக்கப்பட்டது.--இவ்வாறு அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இவை தான் உண்மையா, இருதரப்புக்கும் இடையில் உள்குத்து ஏதேனும் இருக்கிறதா என்பது, போகப் போகத் தெரிந்துவிடும்.
அங்கு தான் நிற்கிறார், "அரசியல் சாணக்கியர்' என, அறியப்படும் முதல்வர் கருணாநிதி.அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு எழுந்ததுமே, டில்லியிலும், தமிழகத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது உண்மை. அழகிரி சென்று கருணாநிதியை பார்த்தார்; பிரதமர் இல்லத்துக்கு பாலு விரைந்தார்; சோனியாவை இளங்கோவன் சந்தித்தார்.அரசியல் கூட்டல், கழித்தல் கணக்கு தெரிந்தவர்கள், "அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சின் சங்கிலித் தொடர் தான் இது; தன் நெடு நாள் நண்பர் பாலுவுக்காக, முதல்வரிடம் பரிந்துரைத்தார் அழகிரி; அதன் தொடர்ச்சியாக, பிரதமரிடம் சென்று விவரம் தெரிவித்தார் பாலு. கூட்டணி விரிசல்கள் பூசப்பட்டுவிட்டதால், கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா, இளங்கோவனை மன்னிப்பு கேட்கச் சொன்னார்' என, இந்தச் சங்கிலித் தொடர் சந்திப்புக்கு விளக்கம் அளித்தனர்.
ஆனால், பதவியேற்பு தினத்தின் மாலையில் நடந்ததே வேறு; தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருத்தருக்கும் புதிய பதவி கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்... இருக்கிற தி.மு.க., அமைச்சர்களின் துறை கூட மாற்றப்படவில்லை. அனைத்து அரசியல் விமர்சகர்களின் அதிர்ச்சியும், அடுத்த நாள் நாளிதழ்களில் எதிரொலித்தது.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதினர். தி.மு.க., தலைமை மீது காங்கிரசுக்கு இருக்கும் கோபம் தணியவில்லை என்றே நம்பினர். ஆனால், உண்மை அதுவல்ல; தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்திருந்தால், கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் அதன் அதிர்வலைகள் தெரிந்திருக்கும். ஆனால், அங்கு எல்லாமே வழக்கம் போல போய்க் கொண்டிருக்கின்றன.
விஷயம் என்னவென்று விசாரித்ததில் தெரியவந்தது, இது:நடந்தது எல்லாமே தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்து தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால், அவருடைய விருப்பத்தின்படி தான் நடந்துள்ளது.தமிழக முதல்வரின் கணக்கு மிக எளிமையானது... காலியாக உள்ள ராஜாவின் பதவிக்கு, தி.மு.க., தரப்பில் யாரை விரல் நீட்டினாலும் பதவி கிடைத்துவிடும். அப்படி, ஒரு அமைச்சர் பதவிக்காக ஆள் தேடுவதை விட, அடுத்து வரும் சட்டசபை தேர்தலை கவனத்தில் கொள்வது தான் கெட்டிக்காரத்தனம். அதன் விளைவாகவே, ராஜா இடத்தில், தன் ராஜதந்திரத்தை வைத்தார் முதல்வர்.
மத்திய அமைச்சரவையில் புதிய இடம் வேண்டாம் என முடிவெடுத்தார். தற்காலிகமாக அல்ல; நிரந்தரமாகவே. அதற்கு கைமாறாக, எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்தக் குடைச்சலும் இருக்கக் கூடாது; ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்பதற்கெல்லாம் இப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.கடந்த தேர்தலை விட கூடுதலாக சீட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். புதுச்சேரியிலும் தி.மு.க., பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும். மத்தியில் காங்கிரஸ்; மாநிலத்தில் தி.மு.க., என்பதே இனி, "பார்முலா'வாக இருக்க வேண்டும் (அ.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உறவு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்., பார்முலாவாக இருந்ததும் இதுவே) பரஸ்பர வெற்றிக்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.
இது தான் காங்கிரஸ் மேலிடத்திடம், தி.மு.க., வைத்த கோரிக்கை. எந்தக் குறையும் தெரியாததால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டது டில்லி தர்பார். விஷயம் இருதரப்புக்கும் சுமுகமாக முடிந்தது. அந்தத் தகவல் தான் இளங்கோவனிடம் தெரிவிக்கப்பட்டது.--இவ்வாறு அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. இவை தான் உண்மையா, இருதரப்புக்கும் இடையில் உள்குத்து ஏதேனும் இருக்கிறதா என்பது, போகப் போகத் தெரிந்துவிடும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா
» எடிசனின் ராஜதந்திரம்
» அது என் சக்ஸஸ் பார்முலா!
» பார்முலா 1 உலக சாம்பியன் ஆனார் வெட்டல்
» தி.மு.க.வின் இரட்டை வேடம்......
» எடிசனின் ராஜதந்திரம்
» அது என் சக்ஸஸ் பார்முலா!
» பார்முலா 1 உலக சாம்பியன் ஆனார் வெட்டல்
» தி.மு.க.வின் இரட்டை வேடம்......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|