தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
சரத்பொன்சேகாவுக்கு தபால் பிரிக்கும் வேலை
3 posters
Page 1 of 1
சரத்பொன்சேகாவுக்கு தபால் பிரிக்கும் வேலை
இலங்கையில் சிங்கள ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தபோது ஈவு இரக்கமில்லாமல் தமிழர்களை கொன்று குவித்தவர் சரத்பொன்சேகா.
கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்த அவர் போர் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட விரும்பினார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அரசியலில் குதித்து அதிபர் ராஜபக்சேயையும் எதிர்த்தார். அவரால் பாராளுமன்ற எம்.பி. ஆக மட்டுமே முடிந்தது. ராஜபக்சே போல குரூர புத்தியுடன் சிந்திக்காததால் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.
ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றவாளி ஆக் கப்பட்ட அவருக்கு 30 மாத ஜெயில் தண்டனையை ராணுவ கோர்ட்டு வழங்கியது. ஜனாதிபதி ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத்பொன்சேகா வெலிக்கடை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப் பட்டுள்ளது. தனி அறையில் சிமெண்ட் தரையில் விரிப்பு ஒன்றை விரித்து தூங்குகிறார். கைதிகளுடன் வரிசையில் நின்று தட்டை கையில் ஏந்தி சிற்றுண்டியும் மதிய உணவும் வாங்கி சாப்பிடுகிறார்.
ஜெயிலில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை ஜெயிலுக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக் கும் வேலை கொடுக்கப்பட் டுள்ளதாக Òதமிழ்வின்Ó இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்களை பிரிக்கும் வேலையில் தொடர விரும்பாவிட்டால் அவருக்கு சிறையில் உள்ள அரசு அச்சகத்தில் நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தபால் பிரிக்கும் வேலை அல்லது நோட்டீஸ் அச்சடிக்கும் வேலையை சரத்பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமை யான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈழத்தமிழர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சாப்பாட்டுக்காக சரத்பொன்சேகா கையில் தட்டை ஏந்தி வரிசையில் நின்றபோது, தடுப்பு முகாம்களில் சாப்பாட்டுக்காக வரிசையில் ஈழத்தமிழர்களின் நிலை நினைவுக்கு வந்திருக்கும் என்றார். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆகணும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்த அவர் போர் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட விரும்பினார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அரசியலில் குதித்து அதிபர் ராஜபக்சேயையும் எதிர்த்தார். அவரால் பாராளுமன்ற எம்.பி. ஆக மட்டுமே முடிந்தது. ராஜபக்சே போல குரூர புத்தியுடன் சிந்திக்காததால் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.
ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றவாளி ஆக் கப்பட்ட அவருக்கு 30 மாத ஜெயில் தண்டனையை ராணுவ கோர்ட்டு வழங்கியது. ஜனாதிபதி ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத்பொன்சேகா வெலிக்கடை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப் பட்டுள்ளது. தனி அறையில் சிமெண்ட் தரையில் விரிப்பு ஒன்றை விரித்து தூங்குகிறார். கைதிகளுடன் வரிசையில் நின்று தட்டை கையில் ஏந்தி சிற்றுண்டியும் மதிய உணவும் வாங்கி சாப்பிடுகிறார்.
ஜெயிலில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை ஜெயிலுக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக் கும் வேலை கொடுக்கப்பட் டுள்ளதாக Òதமிழ்வின்Ó இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்களை பிரிக்கும் வேலையில் தொடர விரும்பாவிட்டால் அவருக்கு சிறையில் உள்ள அரசு அச்சகத்தில் நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தபால் பிரிக்கும் வேலை அல்லது நோட்டீஸ் அச்சடிக்கும் வேலையை சரத்பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமை யான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈழத்தமிழர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சாப்பாட்டுக்காக சரத்பொன்சேகா கையில் தட்டை ஏந்தி வரிசையில் நின்றபோது, தடுப்பு முகாம்களில் சாப்பாட்டுக்காக வரிசையில் ஈழத்தமிழர்களின் நிலை நினைவுக்கு வந்திருக்கும் என்றார். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆகணும் என்றும் அவர் கூறினார்.
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: சரத்பொன்சேகாவுக்கு தபால் பிரிக்கும் வேலை
செய்த தவறுக்காக இன்னமும் அவர் அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளது.
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: சரத்பொன்சேகாவுக்கு தபால் பிரிக்கும் வேலை
அதுவும் விரைவில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரிட்டிஷ் தபால் சேவையினால் வருடாந்தம் நாசமாக்கப்படும் 25 மில்லியன் தபால் பொருட்கள்!
» வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
» தீயா வேலை செஞ்சதால வேலை போயிடுச்சு...!
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» வேலை வணங்குவதே வேலை...
» வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…
» தீயா வேலை செஞ்சதால வேலை போயிடுச்சு...!
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» வேலை வணங்குவதே வேலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|