தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Go down

மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! Empty மட்டு.-அம்பாறை மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 04, 2011 12:53 pm

[You must be registered and logged in to see this image.]
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக
துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள தமிழ் பிரதேசங்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்துப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நீரின் அளவு மட்டம் உயர்ந்துவரும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில்
முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக படுவான்கரைப்பகுதியின் அனைத்துப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கு செல்லும் அனைத்துப்பாதைகளும் வெள்ள நீர் நிரம்பியதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியில்
வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் அவர்களுக்கான உணவுப்பொருட்களை இயந்திரப்படகுகள் மூலம் கொண்டுசெல்லும் பணிகளை படையினருடன் இணைந்து பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

படுவான்கரைக்குச்செலும் மண்டூர் –வெள்ளாவெளி வீதிபட்டிருப்புவீதி வவுனதீவுப்பாலம் போன்றனவற்றால் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு –கொழும்பு பாதையில் பிள்ளையாரடி மற்றும் ஊறணி போன்றவற்றின் வீதிகளிலும் தன்னாமுனை வந்தாறுமூலைசந்திவெளி கிராண் போன்ற பிரதேசங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு கல்முனை காரைதீவு வீரமுனை மல்வத்தை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவில் போன்ற பகுதிகளிலும் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தமக்கள் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்றுவேளையும் சமைத்த உணவு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகளை அழைத்து தற்போதை நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள நிலைமையினை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள நிலைமையினை எதிர்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் சமைத்த உணவு மற்றும் குழந்தைகளுக்குரிய பொருட்கள்துபாய்கள்போர்வைகள்குடி நீர்கள் என்பனவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்தார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டு. ஏறாவூரில் கரை ஒதுங்கியுள்ள பாரிய திமிங்கிலம்!
» உயரும் கடல் நீர்மட்டம்! 2100 ம் ஆண்டில் மூழ்கும் ஆசிய பசுபிக் தீவுகள்!- அதிர வைக்கும் ஆய்வு
» ஜப்பானில் கடல் நீரில் கதிர்வீசு அதிகரிப்பு
» தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
» நீரில் மிதக்கும் பெருமாள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum