தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி!

Go down

ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி! Empty ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி!

Post by கவிக்காதலன் Sat Feb 05, 2011 3:13 am

கலைஞர் தொலைக்காட்சியின் 30 சதவீத பங்குகளை வாங்க முயன்ற நிறுவனத்துக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பெற்ற ஒரு நிறுவனம் ஏன் ரூ. 214 கோடி நிதியுதவி செய்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால், இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சி பின்னர் திருப்பிக் கொடுத்துவிட்டதும் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது:

இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு இதுவரை விசாரித்ததன் அடிப்படையில், 55 பக்க அறிக்கை (status report) ஒன்றை தாக்கல் செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தில். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் சில பகுதிகள் வெளியில் கசிந்துள்ளன.

2009-10ம் நிதியாண்டில் டி.பி. ரியாலிட்டி (DB reality) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம் இரு வேறு நிறுவனங்கள் மூலம் சினியுக் (Cineyug) என்ற நிறுவனத்துக்கு ரூ. 214 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த சினியுக் நிறுவனம் இந்த நிதியைக் கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் 30 சதவீத பங்குகளை வாங்க இருந்தது.

ஆனால், பங்குகளின் விலையை நிர்ணயிப்பதில் எழுந்த சிக்கல் காரணமாக அந்தப் பங்குகளை சினியுக் வாங்கவில்லை. அந்தப் பணத்தை எங்களிடம் திருப்பித் தந்துவிட்டது என்று டி.பி. ரியாலிட்டி நிறுவன தலைமை நிதி அதிகாரி ஆசிப் பல்வா கூறியுள்ளார்.

இருந்தாலும் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ஏன் கலைஞர் தொலைக்காட்சியில் பங்குகளை வாங்க இன்னொரு நிறுவனத்துக்கு உதவியது என்பது இப்போது கேள்வியாகியுள்ளது.

காரணம், இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு தனது 45 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடில்சாட் (Etisalat) என்ற நிறுவனத்துக்கு 900 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறைந்த விலைக்கு அலைவரிசையை வாங்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்வான். இப்போது இந்த நிறுவனம் எடில்சாட்-டிபி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், தங்களுக்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறது சினியுக் நிறுவனம். மேலும் பங்குகள் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தாங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், இதனால் அந்தத் தொலைக்காட்சியில் எங்களது நிதி முதலீடே ஆகவில்லை. பங்குகளை வாங்க முடியாமல் போனதால் டி.பி. நிறுவனத்திடம் நாங்கள் வாங்கிய பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சரத் கூறுகையில், கலைஞர் தொலைக்காட்சிக்கு நிதியுதவி பெற பல நிறுவனங்களை நாடினோம். அதில் ஒன்று தான் சினியுக். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான மொரானியை எனக்கு நீண்ட நாளாகத் தெரியும். இதனால் அவர் முதலீடு செய்ய முன் வந்தார். மற்றபடி அவருக்கு அந்த நிதி எங்கிருந்து வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் டி.பி. நிறுவனத்திடம் எந்த காலத்திலும் தொடர்பில் இருந்ததில்லை.

சினியுக் நிறுவனத்திடமிருந்து முதலீட்டைப் பெற முடிவு செய்தது நான் தான். இதில் கனிமொழிக்கோ, தயாளு அம்மாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். நிர்வாகி என்ற முறையில் தொலைக்காட்சியை நடத்துவது நான் தான். கனிமொழியோ வேறு யாருமோ தொலைக்காட்சி நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை.

மேலும் பங்குகள் விலையை நிர்ணயிப்பதில் பிரச்சனை வந்ததால் சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பித் தந்துவிட்டோம். அவர்களுக்கு எங்கள் பங்கை விற்கக் கூட இல்லை என்று கூறியுள்ளார்.

கனிமொழியும் இதையே தெரிவித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக-நிதி விவகாரங்களில் நான் தலையிடுவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics
» கலைஞர் 'டிவி'க்கு ரூ.113 கோடி- வருமான வரி நோட்டீசு
» அப்செட்டில் அப்டேட்டை நிறுத்திய கலைஞர் டிவி-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'
» ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி முயற்சி-சிபிஐ
» கலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் போலி ஆவணங்கள்-கனிமொழியை சிறையில் அடைக்க வேண்டும்: சிபிஐ
» சென்னை: சிறையில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா காலத்தில்நடந்த புதியதொரு ஊழல் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று பல லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திகார் சிறையில் அடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum