தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நேற்று வரை வாழ்ந்தவன்
+4
kavithaigal
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
செய்தாலி
8 posters
Page 1 of 1
நேற்று வரை வாழ்ந்தவன்
[You must be registered and logged in to see this image.]
சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்
ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி
சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்
இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்
ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்
தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்
ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்
நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்
அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி
விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்
உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி
அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்
முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்
அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்
நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்
நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்
அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி
சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்
எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்
வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்
சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்
வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்
நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்
சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்
ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி
சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்
இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்
ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்
தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்
ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்
நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்
அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி
விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்
உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி
அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்
முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்
அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்
நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்
நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்
அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி
சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்
எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்
வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்
சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்
வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்
நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
//சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது இரவின் கருமை //
//கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு பேரொலி//
செய்தாலி டச்...
//வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்//
கவிதை இந்த வரிகளில் வாழ்கிறது.
பாராட்டுகள் சேக்காளி.
இறந்து கொண்டிருந்தது இரவின் கருமை //
//கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு பேரொலி//
செய்தாலி டச்...
//வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்//
கவிதை இந்த வரிகளில் வாழ்கிறது.
பாராட்டுகள் சேக்காளி.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
//நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்//
கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே...!!!
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்//
கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
C-Su wrote://சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது இரவின் கருமை //
//கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு பேரொலி//
செய்தாலி டச்...
//வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்//
கவிதை இந்த வரிகளில் வாழ்கிறது.
பாராட்டுகள் சேக்காளி.
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
kavithaigal wrote:ரொம்ப அருமையான வரிகள் நண்பரே.. பாராட்டுக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அருமையா சொல்லி இருக்கீங்க ...குரு
உங்க வரிகளில் எப்போதும் ஒரு உயிர்ப்பு இருக்குது ,..
வாழ்த்துக்களும் , வணக்கங்களுய்ம்
உங்க வரிகளில் எப்போதும் ஒரு உயிர்ப்பு இருக்குது ,..
வாழ்த்துக்களும் , வணக்கங்களுய்ம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
மற்றும் இறுதி வரிகள் பிரமாதம் ! அற்புதமான கவிதையைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி !
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
மற்றும் இறுதி வரிகள் பிரமாதம் ! அற்புதமான கவிதையைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அரசன் wrote:அருமையா சொல்லி இருக்கீங்க ...குரு
உங்க வரிகளில் எப்போதும் ஒரு உயிர்ப்பு இருக்குது ,..
வாழ்த்துக்களும் , வணக்கங்களுய்ம்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
க.வனிதா wrote:சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
மற்றும் இறுதி வரிகள் பிரமாதம் ! அற்புதமான கவிதையைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி !
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
RAJABDEEN wrote:உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
செய்தாலி wrote:RAJABDEEN wrote:உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
நன்றிகளோடு மட்டுமல்லாமல் உங்களின் படைப்புகளையும் தொடர்ந்து தாருங்கள் தோழா.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
RAJABDEEN wrote:செய்தாலி wrote:RAJABDEEN wrote:உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
நன்றிகளோடு மட்டுமல்லாமல் உங்களின் படைப்புகளையும் தொடர்ந்து தாருங்கள் தோழா.
கண்டிப்பாக உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
செய்தாலி wrote:RAJABDEEN wrote:செய்தாலி wrote:RAJABDEEN wrote:உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
நன்றிகளோடு மட்டுமல்லாமல் உங்களின் படைப்புகளையும் தொடர்ந்து தாருங்கள் தோழா.
கண்டிப்பாக உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி நண்பா
அன்பு முத்தங்கள் நண்பா என்றும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
RAJABDEEN wrote:செய்தாலி wrote:RAJABDEEN wrote:செய்தாலி wrote:RAJABDEEN wrote:உங்களின் சிந்தனைத்துளிகள் அத்தனைக்கும் நான் அடிமையாகிவி்ட்டேன் தோழா.அவ்வளவு சிறப்பான கவிதைகளை ரொம்ப அருமையாக தந்து எங்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட மன்னா தொடர்ந்தும் தாருங்கள் சிறந்த படைப்புகளை.பாராட்டுக்கள் நண்பா
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
நன்றிகளோடு மட்டுமல்லாமல் உங்களின் படைப்புகளையும் தொடர்ந்து தாருங்கள் தோழா.
கண்டிப்பாக உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி நண்பா
அன்பு முத்தங்கள் நண்பா என்றும்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்…
» நேற்று ...நாளையானது
» நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
» நேற்று,இன்று,நாளை
» நேற்று - இன்று (வாசன்)
» நேற்று ...நாளையானது
» நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
» நேற்று,இன்று,நாளை
» நேற்று - இன்று (வாசன்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|