தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
இளமையாக இருக்க
4 posters
Page 1 of 1
இளமையாக இருக்க
இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இளமையிலிருந்தே அழகு மற்றும் உடல் நலம் பேணும் வழிமுறைகள் சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை என்பது ஒரு குறைதான். வாழ்க்கையில் முன்னேறுவது மட்டுமல்லாது, உடல் அழகிலும், தோற்றத்திலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது, அவர்களின் முன்னேற்றத்திற்கு கூடுதலாக துணை புரியும் என்பதே உண்மை. அப்படி தோற்றம் மற்றும் அழகை மேலும் அழகுபடுத்திக் கொள்ள அரோமா தெரபி பலவகைகளில் நமக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பழங்காலத்தில் இலைகளையும், பூக்களையும் கொண்டே மருத்துவம் பார்த்தார்கள். அதற்கு ஆயுர்வேதம் என்று பெயர் வைத்தனர். அதை அடிப்படையாகக் கொண்டது அரோமா தெரபி.
இயற்கை கொடுத்த வரமான இலைகளும்,பூக்களும் மருத்துவத்திற்கு மட்டுமின்றி, பெண்களின் அழகுக்கும் அழகு சேர்ப்பதை பழங்கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர். இந்த அரோமா தெரபி மூலம் அழகை அதிகப்படுத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சைக்கு பலவித தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தைலங்களை மூக்கின் அருகில் வைத்து நுகரச் செய்வது, உடலில் தேய்த்து மசாஜ் செய்வது ஆகியவை அரோமா தெரபியின் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை, உடலுக்கு அழகைத் தருவதோடு மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தைலங்கள், இயற்கையில் கிடைக்கும் பூக்கள், இலைகள், வேர்கள் ஆகியவற்றிலிருந்து சிறப்பான முறையில் ஸ்பெஷலாக தயாரிக்கப்படுகின்றன. முடி உதிர்வதைத் தடுப்பது, பொடுகை அகற்றுதல், இளநரை மற்றும் முதுநரையை நீக்குவது போன்றவற்றுக்கு அரோமா தெரபியின் மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். மேலும் முகத்திற்கு பளிச்சென்ற அழகு கிடைக்கவும், சருமம் பளபளவென்று மின்னவும் ஹெர்பல் கிரீம்களையும், லோஷன்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த சிகிச்சைக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அரோமா தெரபி மூலம் கிடைக்கும் அழகு மற்றும் பயன்பாடுகள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.
முகத்தில் பருக்கள் மூலம் ஏற்படும் புள்ளிகளை நீக்கவும், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் ஆகியவற்றை போக்கவும் அரோமா தெரபி சிறந்த சிகிச்சையாகும்.
முல்லைப் பூக்களை அரோமா தெரபியில் சரும பளபளப்புக்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்கி, படைகளை நீக்கி அழகுபடுத்தும் வேலையை முல்லைப் பூ செய்கின்றது.
அதே மாதிரி, ஆரஞ்சுச் சாறும் அழகுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தன எண்ணெய் சரும அழகுக்கு மிகப் பெரிய பலனை வழங்குகிறது. இதனை உடம்பில் தேய்ப்பதால் உடம்பில் சருமம் பளிச்சென மின்னும். மேலும் இது உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தருவதால் உடல் அழகு முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. வறண்ட சருமத்தை உடையவர்களுக்கும், உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் சந்தனத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
பழங்காலத்தில் இலைகளையும், பூக்களையும் கொண்டே மருத்துவம் பார்த்தார்கள். அதற்கு ஆயுர்வேதம் என்று பெயர் வைத்தனர். அதை அடிப்படையாகக் கொண்டது அரோமா தெரபி.
இயற்கை கொடுத்த வரமான இலைகளும்,பூக்களும் மருத்துவத்திற்கு மட்டுமின்றி, பெண்களின் அழகுக்கும் அழகு சேர்ப்பதை பழங்கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர். இந்த அரோமா தெரபி மூலம் அழகை அதிகப்படுத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சைக்கு பலவித தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தைலங்களை மூக்கின் அருகில் வைத்து நுகரச் செய்வது, உடலில் தேய்த்து மசாஜ் செய்வது ஆகியவை அரோமா தெரபியின் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை, உடலுக்கு அழகைத் தருவதோடு மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தைலங்கள், இயற்கையில் கிடைக்கும் பூக்கள், இலைகள், வேர்கள் ஆகியவற்றிலிருந்து சிறப்பான முறையில் ஸ்பெஷலாக தயாரிக்கப்படுகின்றன. முடி உதிர்வதைத் தடுப்பது, பொடுகை அகற்றுதல், இளநரை மற்றும் முதுநரையை நீக்குவது போன்றவற்றுக்கு அரோமா தெரபியின் மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். மேலும் முகத்திற்கு பளிச்சென்ற அழகு கிடைக்கவும், சருமம் பளபளவென்று மின்னவும் ஹெர்பல் கிரீம்களையும், லோஷன்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த சிகிச்சைக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அரோமா தெரபி மூலம் கிடைக்கும் அழகு மற்றும் பயன்பாடுகள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.
முகத்தில் பருக்கள் மூலம் ஏற்படும் புள்ளிகளை நீக்கவும், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் ஆகியவற்றை போக்கவும் அரோமா தெரபி சிறந்த சிகிச்சையாகும்.
முல்லைப் பூக்களை அரோமா தெரபியில் சரும பளபளப்புக்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்கி, படைகளை நீக்கி அழகுபடுத்தும் வேலையை முல்லைப் பூ செய்கின்றது.
அதே மாதிரி, ஆரஞ்சுச் சாறும் அழகுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தன எண்ணெய் சரும அழகுக்கு மிகப் பெரிய பலனை வழங்குகிறது. இதனை உடம்பில் தேய்ப்பதால் உடம்பில் சருமம் பளிச்சென மின்னும். மேலும் இது உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தருவதால் உடல் அழகு முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. வறண்ட சருமத்தை உடையவர்களுக்கும், உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் சந்தனத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: இளமையாக இருக்க
நம்ம தோட்டத்து நண்பர்கள் எல்லோருக்கும் தேவையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளமையாக இருக்க
[You must be registered and logged in to see this image.]
--
பயனுள்ள பகிர்வு
----------------------
உடல் ஆரோக்கியம் இருந்தால் மன ஆரோக்கியம் தானே வரும்..!!
--
பயனுள்ள பகிர்வு
----------------------
உடல் ஆரோக்கியம் இருந்தால் மன ஆரோக்கியம் தானே வரும்..!!
Last edited by அ.இராமநாதன் on Mon Mar 07, 2011 1:44 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இளமையாக இருக்க
//உடல் ஆரோக்கியம் இருந்தால் மன ஆரோக்கியத் தானே வரும்..!!// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» எப்போதும் இளமையாக இருக்க
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...
» எது இளமையாக இருக்க வேண்டும்..? மனசா; முடியா; தேகமா; டி-ஷர்ட்டா?
» இளமையாக..
» என்றும் இளமையாக...!
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...
» எது இளமையாக இருக்க வேண்டும்..? மனசா; முடியா; தேகமா; டி-ஷர்ட்டா?
» இளமையாக..
» என்றும் இளமையாக...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|