தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????

Go down

பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....???? Empty பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????

Post by RAJABTHEEN Thu Apr 28, 2011 1:16 am



1) வினா: விதைகளில் வீக்கம் எற்பட காரணம் என்ன?

விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

  • Hydrocoel- விதையை சூழ திரவம் சேர்த்தல்.
  • Hernia
  • யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.


இவற்றுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.

02) வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

03) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?

விடை: இதற்கு வைத்திய ஆலோசனை நாடவேண்டும். ஒரு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் இதன்போது முன் தோல் அகற்றப்படும்.

04) வினா: முன் தோல் பிற்செலுத்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?

விடை: முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.

05) வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விடயாமா?

விடை: இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, வைத்திய ஆலோசனை நாடுதல் ஏற்றது.

06) வினா: குறுகிய ஆண்குறிகள் தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?

விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளம்
இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை

07) வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?

விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை தரலாம்.

வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமான் 'முன்தோல் அகற்றல்' - தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?

விடை முந்தோல் அகற்றல், ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.

[You must be registered and logged in to see this link.]

08) வினா: முன் வெளியேற்றம்( premature ejaculation) என்றால் என்ன?

விடை: உடலுறவின் போது, சுக்கில பாய்பொருள், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது முன் வெளியேற்றம் என கருதப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, வைத்திய ஆலோசனை நாடுவது உகந்ததாகும்.

பெண் இனப்பெருக்க தொகுதி (Female Reproduction system)

09) வினா: யோனி வெளியேற்றம் எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?

விடை: இல்லை. இது பொதுவாக, ஓமோன் மாற்றங்கள் எற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறாமோ, மணமோ அற்ற ஒரு திரவமாக, யோனிமடல்களில் அரிப்பும் காணப்படாது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

யோனி வெளியேற்றம்- மணம் கொண்டதாகவோ, நிறாமாற்றாமடைந்தாகவோ, யோனிமடல் அரிப்புடனும் காணப்படின் வைத்திய ஆலோசனை நாடவேண்டும்.

10) வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?

விடை: ஆம், இதற்கு PAP பரிசோதனை ஒன்று செய்யப்படும. இதனால், புற்றுநோயாக மாறக்கூடிய கலங்கள் கண்டுபிடிக்கபடும். இதனால், வைத்தியர் முன் எச்சிரிக்கைகள் எடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

11) வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?

விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வினா: இரண்டு மாதவிடாய் சக்கரங்களுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?

விடை: பொதுவாக சக்கரத்தின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் பலி எற்படுத்தும்.

12) வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?

விடை: இது பிறப்புரிமை ரீதியான ஒரு விடயமாகும். உடலிலுள்ள இலிங்க ஒமோன்களின் அளவும் இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஓமோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . இது 17 வயதிலும் அதிகமாகும் எனின் ஒரு வைத்தியரை நாடவேண்டும்.

13) வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?

விடை: இது ஆண்களில் ஒரு துணை இலிங்க இலட்ச்சணம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]

14) வினா: மார்பகங்களின் பருமன்ன அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?

விடை:மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும். இதன் பருமனை அதிகரிக்க வில்லைகளோ பூச்சுக்ளோ இல்லை. மார்பகங்களின் அளவு தாம்பத்திய வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது.

வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?

விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்ற சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும்.

15) வினா: சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள் என்ன?

விடை: மாதவிடாய் இலிங்க ஒமோன்களில் எற்படும். இது சீரற்ற போவதற்கான காரணங்கள்..

  • மன உளைச்சல்
  • நீண்ட கால நோய்.
  • காலநிலை மாற்றம்
  • ஒமோன் மாற்றங்கள் ( இலிங்க ஓமோன்கள், தைரொயிட்டு ஒமோன்கள்)
  • உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....???? Empty Re: பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????

Post by RAJABTHEEN Thu Apr 28, 2011 1:17 am



16) வினா: மாதாவிடாய் ஏற்படும் முதல் நாள் குளிக்கலாம்?

விடை: குளிப்பு பாதிப்பை எற்படுத்துவதற்கான எந்த விஞ்ஞான ரீதியாலன் ஆதரமும் இல்லை. உடல் சுத்தம் பேணப்படுதல் முக்கியமாகும்,

17) வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா?

விடை:இது உங்களுக்கு வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை.

வினா: அன்னாசி, பீற்றூட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள் வேண்டுமா

விடை:இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.

வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று பிற்புறவலி சம்பந்தமாக என்ன செய்யலாம்?

விடை: இது பயப்ட வேண்டிய விடயம் அல்ல,சுடுநீரால் தடவுதல் அல்லது பரசிடமோல் குடித்தல்- இவ்வலியை குறைக்கும்.
[You must be registered and logged in to see this link.]

கன்னிதன்மை(Virginity)

18) வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக குருதிபெருக்கு ஏற்படவேண்டுமா?

விடை: இல்லை

19) வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு குருதி பெருக்கு ஏற்படவில்லை எனில் அனள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜனமாகுமா?

விடை: இல்லை, சில பெண்கள் மென்சவ்வு இல்லாமல் பிறக்கும். சிலருக்கு அது தடிப்பமானதாக இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜமாக்க குருதி பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பகரமான ஒரு விடயம் அல்ல.

தற்சுத்தமும் போசனையும் ( Personal hygiene and Nutrition)

20) வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?

விடை: இவற்றை சூழ அதிகளவு மயிர்கள் காணப்படுவது ஒருகாரணமாகும். மற்றும் இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்

தற்சுகம்(Masturbation)

21) வினா: தற்சுகம் தீங்கானதா?

விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும்.

22) வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

விடை : இல்லை

HIV/எயிட்ஸ்

23) வினா: எயிட்ஸ் நோய் ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ள தடுப்பு முறை மருந்துகள் (தடுப்பூசி) உண்டா?
விடை: இல்லை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum