தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????
Page 1 of 1
பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????
1) வினா: விதைகளில் வீக்கம் எற்பட காரணம் என்ன?
விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
- Hydrocoel- விதையை சூழ திரவம் சேர்த்தல்.
- Hernia
- யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.
இவற்றுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.
02) வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
03) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?
விடை: இதற்கு வைத்திய ஆலோசனை நாடவேண்டும். ஒரு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் இதன்போது முன் தோல் அகற்றப்படும்.
04) வினா: முன் தோல் பிற்செலுத்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?
விடை: முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.
05) வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விடயாமா?
விடை: இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, வைத்திய ஆலோசனை நாடுதல் ஏற்றது.
06) வினா: குறுகிய ஆண்குறிகள் தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?
விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளம்
இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை
07) வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?
விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை தரலாம்.
வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமான் 'முன்தோல் அகற்றல்' - தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?
விடை முந்தோல் அகற்றல், ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.
[You must be registered and logged in to see this link.]
08) வினா: முன் வெளியேற்றம்( premature ejaculation) என்றால் என்ன?
விடை: உடலுறவின் போது, சுக்கில பாய்பொருள், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது முன் வெளியேற்றம் என கருதப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, வைத்திய ஆலோசனை நாடுவது உகந்ததாகும்.
பெண் இனப்பெருக்க தொகுதி (Female Reproduction system)
09) வினா: யோனி வெளியேற்றம் எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?
விடை: இல்லை. இது பொதுவாக, ஓமோன் மாற்றங்கள் எற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறாமோ, மணமோ அற்ற ஒரு திரவமாக, யோனிமடல்களில் அரிப்பும் காணப்படாது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
யோனி வெளியேற்றம்- மணம் கொண்டதாகவோ, நிறாமாற்றாமடைந்தாகவோ, யோனிமடல் அரிப்புடனும் காணப்படின் வைத்திய ஆலோசனை நாடவேண்டும்.
10) வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?
விடை: ஆம், இதற்கு PAP பரிசோதனை ஒன்று செய்யப்படும. இதனால், புற்றுநோயாக மாறக்கூடிய கலங்கள் கண்டுபிடிக்கபடும். இதனால், வைத்தியர் முன் எச்சிரிக்கைகள் எடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
11) வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?
விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வினா: இரண்டு மாதவிடாய் சக்கரங்களுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?
விடை: பொதுவாக சக்கரத்தின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் பலி எற்படுத்தும்.
12) வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?
விடை: இது பிறப்புரிமை ரீதியான ஒரு விடயமாகும். உடலிலுள்ள இலிங்க ஒமோன்களின் அளவும் இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஓமோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . இது 17 வயதிலும் அதிகமாகும் எனின் ஒரு வைத்தியரை நாடவேண்டும்.
13) வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?
விடை: இது ஆண்களில் ஒரு துணை இலிங்க இலட்ச்சணம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம்.[You must be registered and logged in to see this link.]
14) வினா: மார்பகங்களின் பருமன்ன அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?
விடை:மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும். இதன் பருமனை அதிகரிக்க வில்லைகளோ பூச்சுக்ளோ இல்லை. மார்பகங்களின் அளவு தாம்பத்திய வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது.
வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?
விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்ற சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும்.
15) வினா: சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள் என்ன?
விடை: மாதவிடாய் இலிங்க ஒமோன்களில் எற்படும். இது சீரற்ற போவதற்கான காரணங்கள்..
- மன உளைச்சல்
- நீண்ட கால நோய்.
- காலநிலை மாற்றம்
- ஒமோன் மாற்றங்கள் ( இலிங்க ஓமோன்கள், தைரொயிட்டு ஒமோன்கள்)
- உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பொதுவாக கேட்கப்படும் அந்தரங்கமான கேள்விகள்....????
16) வினா: மாதாவிடாய் ஏற்படும் முதல் நாள் குளிக்கலாம்?
விடை: குளிப்பு பாதிப்பை எற்படுத்துவதற்கான எந்த விஞ்ஞான ரீதியாலன் ஆதரமும் இல்லை. உடல் சுத்தம் பேணப்படுதல் முக்கியமாகும்,
17) வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா?
விடை:இது உங்களுக்கு வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை.
வினா: அன்னாசி, பீற்றூட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள் வேண்டுமா
விடை:இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.
வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று பிற்புறவலி சம்பந்தமாக என்ன செய்யலாம்?
விடை: இது பயப்ட வேண்டிய விடயம் அல்ல,சுடுநீரால் தடவுதல் அல்லது பரசிடமோல் குடித்தல்- இவ்வலியை குறைக்கும்.[You must be registered and logged in to see this link.]
கன்னிதன்மை(Virginity)
18) வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக குருதிபெருக்கு ஏற்படவேண்டுமா?
விடை: இல்லை
19) வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு குருதி பெருக்கு ஏற்படவில்லை எனில் அனள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜனமாகுமா?
விடை: இல்லை, சில பெண்கள் மென்சவ்வு இல்லாமல் பிறக்கும். சிலருக்கு அது தடிப்பமானதாக இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜமாக்க குருதி பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பகரமான ஒரு விடயம் அல்ல.
தற்சுத்தமும் போசனையும் ( Personal hygiene and Nutrition)
20) வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?
விடை: இவற்றை சூழ அதிகளவு மயிர்கள் காணப்படுவது ஒருகாரணமாகும். மற்றும் இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்
தற்சுகம்(Masturbation)
21) வினா: தற்சுகம் தீங்கானதா?
விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும்.
22) வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
விடை : இல்லை
HIV/எயிட்ஸ்
23) வினா: எயிட்ஸ் நோய் ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ள தடுப்பு முறை மருந்துகள் (தடுப்பூசி) உண்டா?
விடை: இல்லை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அந்தரங்கமான கேள்விகள்
» இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
» தேவையில்லாத கேள்விகள்
» கேள்விகள் தேவையற்றது
» கரைக்காண கேள்விகள்....
» இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
» தேவையில்லாத கேள்விகள்
» கேள்விகள் தேவையற்றது
» கரைக்காண கேள்விகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|